உலகின் மிகவும் பிரபலமான நபரான பயங்கரவாதத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தப்பிக்கும் முயற்சியின் போது உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
வடமேற்கு சிரியாவில் இராணுவத் தாக்குதலின் போது இஸ்லாமிய அரசின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்தார் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க சிறப்புப் படையினரின் தாக்குதலின் போது பாக்தாதி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது..
0 Comments