Tamil Sanjikai

லடாக் எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மற்றும் பாக், ராணுவ படைகள் திடீரென குவிக்கப்பட்டுவருவதால் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான், இந்திய மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நிகழ்த்தலாம் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லே மற்றும் லடாக் பகுதியில், சர்வதேச எல்லைக்கு அப்பால் பாக்., வீரர்கள் மற்றும் ராணுவத்தின் ஆதரவு பெட்ரா பயங்கரவாதிகள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

நம் தரப்பிலும் அனைத்திற்கும் ஆயத்தமாக இருப்பதால் எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

0 Comments

Write A Comment