Tamil Sanjikai

"சன்சைன் கோஸ்ட் சினேக் கேட்சர்" பகிர்ந்த பேஸ்புக் பதிவில் ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் படுக்கையறையில் ஒரு பெரிய மலைப்பாம்பு எவ்வாறு ஓய்வெடுத்தது என்பது பற்றிய முழு சம்பவத்தையும் விவரித்து உள்ளார்.

கூரையின் மேல்புறம் இருந்து பாம்புகள் உள்ளே வர முடியுமா என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள். வழக்கமாக, பதில் இல்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற ஏதாவது நடக்கிறது.

மலைப்பாம்பு எடையை மேல் பகுதியால் கையாள முடியவில்லை இதனால் பாம்பு வழுக்கி படுக்கையில் விழுந்து உள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் படுக்கையில் யாரும் தூங்கவில்லை. நாங்கள் வந்தபோது பாம்பு படுக்கையில் மிகவும் ஹாயாக படுத்து இருந்தது என கூறி உள்ளார்.

0 Comments

Write A Comment