Tamil Sanjikai

தாய்லாந்து நாட்டில், உணவு தேடி நகோன் ராட்சசிம்மா (Nakhon Ratchasima) என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த வந்த கரடி குட்டி ஓன்று அங்கிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 6வது தளத்தின் பின் பகுதியிலுள்ள இடுக்கில் சிக்கிக் கொண்டது.

இறங்குவதற்கு பயந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக அந்த கரடிக்குட்டித் தவித்துக் கொண்டிருந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையிநர் 2 நாட்கள் போராடி கரடிக்குட்டியை பத்திரமாக மீட்டனர்.

0 Comments

Write A Comment