Tamil Sanjikai

நேபாள நாட்டில் போலி இந்திய ரூபாய் நோட்டுகள், அதாவது கள்ள நோட்டுகளை அச்சடித்து அவற்றை புழக்கத்தில் விட்ட பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

கடந்த மே மதம் அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 4 பேருக்கும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்தது. அவர்களிடமிருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

0 Comments

Write A Comment