Tamil Sanjikai
28 Results

மருத்துவமனை

Search

கொலம்பியா நாட்டில் பொபையன் என்ற நகரில் சிறிய விமானம் ஒன்று திடீரென விபத்துக்குளாகி அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. …

தேனி அருகே இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வைகை அணையில் குதித்து தற்கொலை நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஜெட்லியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக …

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள துபா கிராமத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் ஜிதேந்திர குமார். சி.ஆர்.பி.எஃபின் 80 ஆவது …

திருச்சியில் தங்கையை காதலித்த வாலிபரை ஆத்திரம் கொண்ட அண்ணன் நண்பர்கள் துணையுடன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 79. சென்னை தனியார் …

அமெரிக்காவில் பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியாகினர். …

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவருடைய மனைவி தனலட்சுமி (46). சினிமாத்துறையில் உதவியாளராக …

திருவள்ளூர் மாவட்டத்தில், காணாமல் போன 4 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

மும்பை நாயர் மருத்துவமனையில் , மருத்துவ மேல்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்த பெண் டாக்டர் பயல் (வயது26). இவர் …

ஹிமாச்சலப்பிரதேசத்தில் தனியார் பேருந்து ஓன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

கேரள மாநிலம் ஆலப்புழாவில் மாவேலிக்காராவில் உள்ள வல்லிகுன்னம் காவல் நிலையத்தில் சிவில் காவல்துறையில் பணிபுரிந்து வருபவர் சௌமியா புஷ்பாகரன் …

சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். …

தென் ஆப்பிரிக்கா மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் போல் நடித்து வந்த நபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரை …

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனின் காலில் இருந்த 10 கிலோ எடைகொண்ட புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை …

தாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. …

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து பிரதமர் மோடி, விழா முடிந்த பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் …

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று அனைத்து வயது பெண்களும் அய்யப்பனை தரிசிக்கலாம் என்று அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. …

டிசம்பர் மாதம் முதலே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து பல குழப்பமான தகவல்கள் பரவி வரும் நிலையில் அவருக்கு …

பரபரப்பான அரசியல் சூழலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து நேற்று …

டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து, தாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த சம்பவம் …

ரஷ்யாவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சிறுவனின் ஆசையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நிறைவேற்றிய சம்பவம் …

சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் கவனக்குறைவால் நேற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை …

மருத்துவர்களின் அலட்சியத்தால், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், ரத்த …

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரை சேர்ந்த 15 பேர் நேற்று முன் தினம் இரவு ஒரு வேனில் திருச்செந்தூர் …

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி …

தற்போது தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத சூழல் …

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று …