Tamil Sanjikai
54 Results

புயல்

Search

சீனாவை ‘லெகிமா’ புயல் தாக்கியது. 22 பேர் பலியாகினர். 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். சீனாவை ‘லெகிமா’ என்ற …

ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு, தமிழ்நாடு அரசு, 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறது. …

சென்னையில் இருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த பானி புயல், அதிதீவிர புயலாக மாறி வடமேற்கு …

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபனி புயல், அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என்று …

இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் கடந்த 25-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி …

தமிழகத்தில் வரும் 27,28 ம் தேதிகளில் புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் …

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், அதற்காக காங்கிரஸ் கட்சியுடனோ, …

இன்று பிற்பகலில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெய்ட்டி புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் ஆந்திராவில் 22 …

கஜா புயல் பாதிப்புக்களை சீர் செய்ய தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை சுமார் 136 கோடி ரூபாய் …

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய குழு அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாவதற்கு தமிழக அரசே …

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் …

கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கிய பின்பு அடிக்கடி மிதமான மழை பெய்து வந்தது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு முழுமையாக மின்சாரம் வழங்குவதற்கு ஒரு வாரம் காலம் தேவைப்படுகிறது என்று தமிழக அரசு, உயர் …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்காது. …

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி நள்ளிரவு தொடங்கி 30-ந் தேதி அதிகாலை வரை கோரத்தாண்டவம் ஆடிய …

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் …

தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி …

தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி ‘கஜா’ புயல் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடுமையான …

தமிழகத்தில் கஜா புயலால் குடிசைகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என …

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில்களில் நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று ரயில்வே …

தமிழகத்தில் கஜா புயலின் தாக்கத்தில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் விழுந்து கிடக்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட இடங்களில் பனை மரங்கள் உறுதியாக …

கஜா புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. டெல்டா பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத அளவிற்கு முழுவதுமாக …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், நேரில் சென்று …

கஜா பாதித்த பகுதிகளில் 3-வது நாளாக மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். கஜா புயலால் மக்கள் கடுமையான பாதிப்புகளை …

அமெரிக்கா நாட்டில் தற்போது குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கடும் …

தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், …

ஆஸ்திரேலியாவில் வீசிய புழுதிப்புயல் காரணமாக, நாட்டின் தென் கிழக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் உருவாகியுள்ள புழுதி புயல் …

கஜா புயல் குறித்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரண …

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் பூண்டி அருகே உள்ள கீழ்மடைப் பள்ளம் நீர்த்தேக்கத்தில் கஜா புயலின்போது உடைப்பு ஏற்பட்டது. சீறிப் பாய்ந்த …

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. இதையடுத்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் …

கடந்த 16-ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையை கடந்த கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. …

தமிழகத்தில் கஜா புயல் தாக்கி 5 நாட்கள்முடிந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மின்கம்பங்களை சீரமைத்து மின்விநியோகம் …

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி …

கஜா புயலால் தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்துள்ளன. …

கஜா புயலால் தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்துள்ளன. …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் …

தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. …

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிவகுமார், சூர்யா குடும்பத்தினர் சார்பில் …

வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் தமிழகத்தின் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை …

கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்தை புரட்டிச் சென்றது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் நெல், கரும்பு, வாழை …

தமிழகத்தை கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு …

வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்தில் கரையை கடந்தது. தமிழகத்தின் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் …

வங்கக் கடலில் உருவாகிய கஜா புயல், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நாகை, வேதாரண்யம் பகுதியில் கரையை கடக்க தொடங்கியது. …

கஜா புயல் காரணமாக திருச்சியில் அதிகாலை முதல் பலத்த காற்று வீசிய நிலையில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததோடு மரக்கிளைகளும் …

வங்கக்கடலில் உருவான ‘கஜா' புயல் கரையைக் கடந்து தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயல் திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ளது. நள்ளிரவு …

கஜா புயல் கரையை நெருங்குவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, கடலோரக் காவல்படை, பேரிடர் மீட்புக் குழு ஆகியவற்றைச் …

கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரம் கடல் பகுதி சீற்றமின்றி இயல்பாகவே …

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல் வடமேற்குத் திசையில் நகர்ந்து, சென்னைக்கு கிழக்கே 540 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்துக்குக் வடகிழக்கே …

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழை தொடங்கியதும் புயல் தாக்குவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாகி உள்ளது. தற்போது தமிழகத்தில், கஜா …

நாகை மாவட்டத்துக்கு வடகிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல், வரும் 15ஆம் தேதி முற்பகலில் நாகை-சென்னை …

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 15ஆம் தேதி சென்னை - நாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் நிலையில், வட …