Tamil Sanjikai
62 Results

நீதிமன்றம்

Search

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. …

அயோத்தி வழக்கை தொலைக்காட்சியில் நேரலை செய்யக்கோரி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான கே.என். கோவிந்தாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். …

சென்னை பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ என்கிற இளம் பெண் நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். …

அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்" என ராம்லல்லா அமைப்புக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

8 வழிச்சாலைக்காக நிலம் கையப்படுத்த சென்னை ஐகோர்ட்டு விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை …

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் மனு …

மாமூல் வசூல் மற்றும் லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்று இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் …

நடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமியை இணைத்து, ஆபாசமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்து தலைமறைவான, பெண்ணை மத்திய குற்றப் பிரிவு …

தென் ஆப்பிரிக்கா மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் போல் நடித்து வந்த நபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரை …

கிருஷ்ணகிரி, வரட்டன பள்ளியில் பெட்ரோலிய குழாய்கள் பதிப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான பொதுநல வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை …

கொலிஜியம் பரிந்துரைத்த நான்கு நீதிபதிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், நான்கு மாநில நீதிபதிகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக …

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த உடையுடன் இணைத்து, அவதூறு கிளப்பும் வகையில் மீம்ஸ் …

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் , சென்னையில் மே …

புதுச்சேரி ஆளுநரின் அதிகாரம் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் …

தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சேகரின் நியமனத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர் …

வங்கிகளில் வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்த தயார் என விஜய் மல்லையா மீண்டும் கூறியுள்ளார். …

டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி …

பிரான்சிடமிருந்து, ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க,ஒப்பந்தம் செய்ததில் மத்திய அரசு முறைகேடுகள் செய்த்துள்ளதாக , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் …

சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வரராவ் மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் …

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேட்டி அளித்த மனோஜ், சயன் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து உதகை …

கான்ராட் ராய் என்ற 18 வயதான நபர், கடந்த 2014-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு அப்போது …

குடும்ப பிரச்சனைகள், சொத்து தகராறுகள் தொடர்பான வழக்குகளில் கைது நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் …

கோடநாடு வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை வாரண்ட் இல்லாமல் கைது செய்தது தொடர்பாக சட்ட விளக்கத்தை அளிக்குமாறு …

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கடந்த ஆண்டு மே 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் 2007-ம் …

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில், சி.பி.ஐ நீதிமன்றத்தில் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய மாறன் சகோதரர்களின் கோரிக்கையை …

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. …

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன …

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் ஆடம்பரச் செலவு செய்வதாகவும், ஊழல் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டிய தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் கடந்த …

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்தியூ உட்பட ஏழு பேர், முதலமைச்சருக்கு எதிராக பேசவும், தவறான ஆதாரங்களை வெளியிடவும் …

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மீண்டும் செல்ல முயன்ற பெண்கள் இருவரை கேரள போலீஸார் திருப்பி அனுப்பினர். …

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பாக தெஹல்கா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் …

தமிழகத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,௦௦௦ வீதம் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குவதாய் தமிழக …

யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில் ஒப்புகைச் சீட்டு கருவியை, அனைத்து மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்திலும் பயன்படுத்த உத்தரவிடக் …

தொழில் அதிபர் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வங்கிகளில் பெற்ற சுமார் 9 ஆயிரம் …

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது . திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த, முன்னாள் முதல்வர் …

மாணவர் சேர்க்கைக்கு ஆதார் என்னை கேட்க கூடாது என பள்ளிகளுக்கு ஆதார் எண் வழங்கும் தனிப்பட்ட அடையாள ஆணையம் வலியுறுத்தி …

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஏழு வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு. மூன்று முறை …

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்கள், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் …

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஐம்பதுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து, தற்போதைய …

டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் சரணடைய ஒரு மாதம் …

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதை தடுக்க சிசிடிவி காமிரா பொருத்துவது குறித்து, இரண்டு …

ஆன்லைன் மருந்து விற்பனைக்கான சரியான விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு சில நாட்களுக்கு முன்பு விதித்த தடை …

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார், தான் சரணடைய 30 …

தமிழகம் முழுவதும் பொது இடங்களில், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக பேனர் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் …

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு …

கேரளா மாநிலம் சபரிமலையில் இருமுடி கட்டிவந்த திருநங்கைகளுக்கு தலைமை தந்திரி அனுமதியளித்தை அடுத்து அவர்கள் கோவிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் சேலை …

ஆன்லைன் மருந்து விற்பணிக்கான சரியான விதிமுறைகளை வகுக்கும் வரை, ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து …

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவு அரசியல் சட்டத்திற்கு விரோதமனது என்றும், எனவே அந்த உத்தரவு …

இந்தியா, மதத்தின் அடிப்படையில் இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மேகாலயா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராணுவ சேர்ப்புக்கு இருப்பிடச் சான்றிதழ் …

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து பெரும் …

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய குழு அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாவதற்கு தமிழக அரசே …

இந்தியாவின் பணக்கார மனிதர்களில் ஒருவராக பெயர் பெற்ற விஜய் மல்லையாவின் மொத்த கடன் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, …

திமுக பொருளாளர் துரை முருகன் தனது பாஸ்போர்ட்டில் புத்தக பக்கங்கள் காலியானதால் புது பாஸ்போர்ட் வழங்க கோரி விண்ணப்பித்திருந்தார், அனால் …

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், போக்குவரத்து வாகனங்களில் ஏற்படுத்தியுள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை …

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தென் இந்திய தேசிய நதிநீர் …

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் …

கேரளாவில் உள்ள சபரிமலை சன்னிதானத்தில் எந்த விதப் போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

பண்டிகை காலங்களில் வெளிவரும் பெரிய ஹீரோக்களின் படத்திற்கு, திரையரங்குகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட மிக அதிகமாக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர் …

நீர்நிலைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கில், தமிழக அரசுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு …