Tamil Sanjikai
34 Results

தமிழகம்

Search

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி …

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை …

வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்.30 மற்றும் மே 1-ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று …

தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற …

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு தனமாக மின்சாரம் எடுக்கப்படுவதாக மின்வாரிய அமலாக்கத்துறையினருக்கு ரகசிய தகவலில் கிடைத்தது. அதன்படி, ஜனவரி …

மாணவர்கள், மக்கள் ஆகியோரின் நலன் கருதி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் திமுக …

தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. …

உடல் உறுப்பு தானத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வந்த தமிழகம், 2018 ஆம் ஆண்டில் 2ஆவது இடத்திற்கு …

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதை தடுக்க சிசிடிவி காமிரா பொருத்துவது குறித்து, இரண்டு …

தமிழகம் முழுவதும் பொது இடங்களில், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக பேனர் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் …

தமிழகத்தில் மட்டும் 2018-19-ம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை 757.34 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு …

தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கிய வழித்தடம் செங்கோட்டை - கொல்லம் ரயில் பாதை. இப்பாதை இரு மாநில மக்களுக்கும் வர்த்தக …

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்களை சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள …

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக குறைந்த கட்டணத்தில் பால் விநியோகம் செய்யப்படுகிறது. சில்லறை விலையை விட குறைந்த விலையில் மாதாந்திர …

கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த மாதத்தில் மூன்று முறை …

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய குழு அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாவதற்கு தமிழக அரசே …

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ஒரு …

இந்தியாவில் நான்காவது முறையாக தொடர்ந்து மனித உடல் உறுப்பு தானத்தில் சிறந்த முதல் மாநிலமாக தமிழகம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் …

கஜா புயலை அடுத்து ஒரு வாரத்துக்கும் மேல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை பெய்தது, அனால் கடந்த சில …

தமிழகத்தின் பத்து நகரங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ரூபாய்.3500 கோடி கடனுதவியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி …

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுக்கோட்டயை சேர்ந்த தனியார் நிறுவனம் வெளிநாட்டில் இருந்து சுமார் 55 ஆயிரம் டன் …

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல்வேறு நோய்கள் பொதுமக்களை தாக்கி, பலர் இறந்துவரும் வேளையில், தற்போது …

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி …

தமிழகத்தில் நவம்பர் 19-ம் தேதி வரை டெங்கு காய்ச்சலால் 13 பேரும், பன்றிக்காய்ச்சல் காரணமாக 27 பேரும் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை …

கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என …

தற்போது தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத சூழல் …

டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் தமிழ்நாடு சிறப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் தமிழக போலீசார் மீது …

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்த நிலையில், அவரது 70-வது பிறந்த …

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, ஐயப்ப பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. …

நாகை மாவட்டத்துக்கு வடகிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல், வரும் 15ஆம் தேதி முற்பகலில் நாகை-சென்னை …

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனையானதை தொடர்ந்து, மேலும் 52 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக, பொதுப்பணித்துறை …

தமிழகம் முழுவதும் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் …

டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை …

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம் தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1,178 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வனத்துறையில் 300 …