சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மீண்டும் செல்ல முயன்ற பெண்கள் இருவரை கேரள போலீஸார் திருப்பி அனுப்பினர். …
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று அனைத்து வயது பெண்களும் அய்யப்பனை தரிசிக்கலாம் என்று அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. …
சபரிமலையில் இன்று பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதி தெரியும், இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். …
சபரிமலையில் இரண்டு பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து, கேரளாவின் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலையில், நேற்று …
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்கள் இருவர் வழிபாடு நடத்தியுள்ளதாக வந்த தகவலை அடுத்துக் கோவில் நடை சாத்தப்பட்டது. சபரிமலை …
அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்கள், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் …
கேரளா மாநிலம் சபரிமலையில் இருமுடி கட்டிவந்த திருநங்கைகளுக்கு தலைமை தந்திரி அனுமதியளித்தை அடுத்து அவர்கள் கோவிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் சேலை …
கேரள மாநிலம் சபரி மலைக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து …
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து பெரும் …
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் முயற்சியை தொடங்கியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். சபரிமலை விவகாரம் …
சபரிமலை விவகாரத்தில், கேரள மாநில அரசின் அணுகுமுறையை கண்டித்து, திருவனந்தபுரத்தில், தலைமை செயலகம் எதிரில், பா.ஜனதா நேற்று தனது காலவரையற்ற …
கேரளாவில் உள்ள சபரிமலை சன்னிதானத்தில் எந்த விதப் போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் …
சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் வாக்குவாதம் செய்த கேரள ஐபிஎஸ் அதிகாரியான யதீஷ் சந்திராவின் கம்பீரமான மற்றும் …
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பா் மாதம் …
கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த 16-ஆம் …
கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி …
கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு …
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களும் செல்லலாம் என …
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28–ஆம் …
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், இந்த ஆண்டு மண்டல …
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஜனவரி மாதம் …
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் …
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, ஐயப்ப பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. …