Tamil Sanjikai
7 Results

கவிதை

Search

சாதி சுமக்கும் தகப்பனே ! உன் ஆதி விந்தாய் நானிருக்க பெட்டை மூதியாகிடுமோவென ஓதி ஓதித் திட்டி தீர்த்தாய்.. கேட்டுக்கொள்! நான் பெட்டையென்பதுயென் பெருமையே.. தீட்டெனும் தீமையே சுமப்பதுன் …

எனையீன்ற தாய்தானென் அண்ணனையுமீன்றாள்! அவன் கையில் ஏதேதோ வைத்திருக்கிறான்... காதுகளில் நூல் போன்ற கருவிகள் அவனது தலையை ஆட்டுவிக்கின்றன... குளிப்பாட்டும் பலகை போன்றவொன்றைக் கையில் …

மழலை என்னும் மாதுளங்கனியே... ! கோடி கோடியாய் மனிதன் இருந்தும், பிரம்மன் குறைவில்லாமல் தொடர்கிறான்; தம் படைத்தல் தொழிலை! மழலை உன் முகம் காண்பதற்காய்! உன் ஒரு …

பெற்றோரை அன்பு இல்லத்தில்-அவர்கள்தம் கண்கள் கலங்க பேரக்குழந்தைகளைக் காணாமல் தவிக்க விடுவோம்! வீட்டையும், சுற்றத்தையும் கற்கவேண்டிய வயதில், தாத்தா தெரியாது ! பாட்டி தெரியாது …

முற்றத்து மேட்டில் காயும் மரச்சீனி துண்டுகளை கொறிக்க வருமே அந்த சடைவால் அணில். அத்தகையதாயிருந்தது, யாரும் பார்க்கா சமயத்து என் இதயம் வருடும் உன் கடைக்கண் …