இந்த பூமி உருண்டை வேர்களற்றதாய் இருந்து தொலைத்திருந்தால் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து பிடுங்கி வீசி எறிந்திருக்கலாம். …
காலம் ஒரு காட்டுமிராண்டி கையில் கிடைத்ததையெல்லாம் கடத்திப் போடுகிறது ... காலன் வரும்வரை காத்துக்கிடந்து …
சாதி சுமக்கும் தகப்பனே ! உன் ஆதி விந்தாய் நானிருக்க பெட்டை மூதியாகிடுமோவென ஓதி ஓதித் திட்டி தீர்த்தாய்.. கேட்டுக்கொள்! நான் பெட்டையென்பதுயென் பெருமையே.. தீட்டெனும் தீமையே சுமப்பதுன் …
எனையீன்ற தாய்தானென் அண்ணனையுமீன்றாள்! அவன் கையில் ஏதேதோ வைத்திருக்கிறான்... காதுகளில் நூல் போன்ற கருவிகள் அவனது தலையை ஆட்டுவிக்கின்றன... குளிப்பாட்டும் பலகை போன்றவொன்றைக் கையில் …
மழலை என்னும் மாதுளங்கனியே... ! கோடி கோடியாய் மனிதன் இருந்தும், பிரம்மன் குறைவில்லாமல் தொடர்கிறான்; தம் படைத்தல் தொழிலை! மழலை உன் முகம் காண்பதற்காய்! உன் ஒரு …
பெற்றோரை அன்பு இல்லத்தில்-அவர்கள்தம் கண்கள் கலங்க பேரக்குழந்தைகளைக் காணாமல் தவிக்க விடுவோம்! வீட்டையும், சுற்றத்தையும் கற்கவேண்டிய வயதில், தாத்தா தெரியாது ! பாட்டி தெரியாது …
முற்றத்து மேட்டில் காயும் மரச்சீனி துண்டுகளை கொறிக்க வருமே அந்த சடைவால் அணில். அத்தகையதாயிருந்தது, யாரும் பார்க்கா சமயத்து என் இதயம் வருடும் உன் கடைக்கண் …