Tamil Sanjikai
74 Results

இந்தி

Search

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், மறுதாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களால், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, …

இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் தொடர்ந்து தனது மூக்கை நுழைத்து வருகிறது பாகிஸ்தான், அப்பகுதியில் அதன் அத்துமீறல் …

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி 20 போட்டிதொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் …

லடாக் எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மற்றும் பாக், ராணுவ படைகள் திடீரென குவிக்கப்பட்டுவருவதால் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. …

முதலில் தீவிரவாதத்தை நிறுத்துங்கள். பேச்சு வார்த்தை அதன் பின் நடத்தலாம் என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. …

முதலில் தீவிரவாதத்தை நிறுத்துங்கள். பேச்சு வார்த்தை அதன் பின் நடத்தலாம் என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. …

பாகிஸ்தானின் உணர்வுகளுக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி கேட்டுக்கொண்டுள்ளார். …

பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக இராணுவத் தளபதி பிபின் …

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெற்றது. …

கமல்ஹாசன், நடிப்பில் 1996ல் ஷங்கர் இயக்கத்தில் திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி கொடுத்த படம் இந்தியன். இந்த படம் திரைக்கு …

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நேற்று பாங்காக்கில் நடந்து முடிந்தது . இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் ஆட்டம் தொடங்கியது. …

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் இரு அணிகளின் …

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 14-வது லீக் ஆட்டம் நேற்று லண்டனில் உள்ள …

இந்திய ராணுவத்தினரின் சீருடைகளுக்கு தைப்பதற்காக முன்னதாக காட்டன் துணிகளை பயன்படுத்தி வந்தனர். காட்டன் துணிகளை பராமரிப்பது சிரமமாக இருந்ததால் அதை …

சர்வதேச கடல் எல்லையை தாண்டி பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியாவை சேர்ந்த 355 மீனவர்கள் உள்பட 360 …

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணிக்கான வீரர்களை தரம் வாரியாக பிரித்து ஒப்பந்தம் செய்து அதற்கேத்தாற்போல ஊதியமும் வழங்கி …

ரஷ்யாவிடம் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எஸ் -400 என்ற ஏவுகணை அமைப்பை பெற 5.4 பில்லியன் டாலர் …

இந்திய வான் எல்லைக்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் விமானங்களை, இந்திய விமானங்கள் திருப்பி தாக்கியதால் திரும்பி சென்றன. திரும்பி …

ஒரு அணுகுண்டை வீசினால் பதிலுக்கு 20 அணுகுண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 …

விசா மோசடி விவகாரத்தில், குடிபெயர்வுத்துறை விதிகளை மீறியதாக 129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திற்கு முதல் …

மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் உள்ளிட்ட சுமார் 600 பேர் கைதாகவோ, நாடுகடத்தப்படவோ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை …

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) இன்று அறிவித்த 2018 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் கனவு அணியில் கேப்டனாக …

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடைபெற்ற அரை …

இந்திய ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றுபெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் …

இந்திய–சீன எல்லையில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியானதையடுத்து காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் உள்ள சீன …

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கேப்டன் …

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 40 மத்திய பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிபுரிபவர்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட …

ஆப்கானிஸ்தானில் இந்தியா அமைக்கும் நூலகத்தில் சென்று யார் படிக்கப்போகிறார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டலாக கூறியுள்ளார். …

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக -விற்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய …

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று தனது 94வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டிச் சென்னை தியாகராய …

பாகிஸ்தானை தாண்டிச் சென்று ஈரானுடனான தொழில் வர்த்தகத்தை மேம்படுத்த ஈரானின் சாபஹர் துறைமுகத்தை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. …

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாய்நாட்டிற்கு திரும்பியா இந்தியர். சமூக வலைத்தளம் மூலம் …

துபாயில் வசித்துவரும் 13 வயது இந்திய வம்சாவளி, சிறுவன் ஒருவன் புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல்,ட்ரை நெட் …

கடந்த மாதம் இந்திய சந்தையில் ஜாவா பிரான்ட் பைக்குகள் ரீ-என்ட்ரி கொடுத்தது. மூன்று புதிய பைக்குகளை முதற்கட்டமாக அறிமுகம் செய்திருக்கும் …

இந்தியாவின் 2000, 500 மற்றும் ரூ.200 நோட்டுக்களை மக்கள் பயன்படுத்த நேபாள அரசு திடீரென தடை விதித்துள்ளது. இந்திய ரூபாய் …

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து …

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக விரைவில் அவரது உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய …

ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நட்புறவுக்கு அடையாளமாக, கானா தலைநகர் அக்ராவில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டது. …

இந்தியாவின் முக்கிய நகரங்களில் கூகுள் மேப் உதவியுடன் பணக்காரர்களின் வீடுகளை தேடிக் கொள்ளை அடித்த கொள்ளையர்கள் இருவரை சென்னை போலீசார் …

இந்தியா, மதத்தின் அடிப்படையில் இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மேகாலயா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராணுவ சேர்ப்புக்கு இருப்பிடச் சான்றிதழ் …

இந்தியாவின் பணக்கார மனிதர்களில் ஒருவராக பெயர் பெற்ற விஜய் மல்லையாவின் மொத்த கடன் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் …

அடிலெய்டிலில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய …

2018-ஆம் ஆண்டின் அதிக வருவாய் பெற்ற இந்தியப் பிரபலங்களின் டாப்-100 Forbes பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்றுள்ளார் …

இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் 6 நாட்கள் உயர்வுக்குப் பிறகு இன்று சரிவுடன் முடிந்தது. …

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கனமழை …

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் புல்லட் வெளியிடப்பட்டது. புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் ஏ.பி.எஸ். விலை ரூ.2.13 லட்சம் …

இந்தியா - பாகிஸ்தான் நட்புறவுடன் தொடர வேண்டுமானால், பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து இந்திய பிரதமராக வேண்டும் …

14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. …

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் என நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். …

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் அடுத்த மாதம் நடைபெறும் எமர்ஜிங் நேஷன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதியில் நேருக்கு நேர் …

ஏர் இந்தியா துணை நிறுவனத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் …

ஆஸ்திரேலியாவில் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் 20 ஓவர் தொடர் …

நடிகர் அஜித் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பிங்க் தமிழில் ரீமேக் ஆவதை படத்தின் …

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியின் உபரி நீரை சேமிக்க, விரைவில் மூன்று புதிய அணைகளை கட்ட மத்திய …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், நேரில் சென்று …

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 150 கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூபாய் 65,500 …

இந்தியாவில் அதிகமான இளைஞர்களால் எதிர்பார்க்கப்பட்ட கே.டி.எம். டியூக் 200 ஏ.பி.எஸ். வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஏ.பி.எஸ். வெர்ஷனின் விலை …

தற்போது டெல்லியில் நடந்து வரும் 10–வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் நேற்று …

இந்தியாவில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடக்க …

இந்தியாவில் நவம்பர் 27-ஆம் தேதி ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் …

இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் மாருதி …

இந்தியா - ரஷ்யா இடையே ரூ. 3,500 கோடி மதிப்பில், 2 போர்க்கப்பல்களை தயாரிப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. …

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கல் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட …

சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா சார்பாக அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை நேற்று இந்திய மகளிர் அணியின் …

1970, 80 களில் பிறந்தவர்களுக்கு கண்டிப்பாக ஜாவா இருசக்கர வாகனம் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை இந்தியாவில் 1970-களில் இருசக்கர …

2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள இந்தியாவின் 70-வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக தென்னாப்ரிக்க …

கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் லஞ்சம் வாங்கும் இளம் கமலை தாத்தாவாக …

இந்தியாவில் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் ஐபேட் ப்ரோ 2018 விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்திய வெளியீட்டு தேதியை …

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக இது குறித்து ரஷ்யா நாட்டின் ஏற்பாட்டின் படி மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. …