Tamil Sanjikai
39 Results

அரசு

Search

திருச்சியில் தங்கையை காதலித்த வாலிபரை ஆத்திரம் கொண்ட அண்ணன் நண்பர்கள் துணையுடன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

ஹிமாச்சலப்பிரதேசத்தில் தனியார் பேருந்து ஓன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

ஹமாஸ் போராளிகள் நடத்திய சைபர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அரசு ராணுவ தாக்குதல் நடத்தி உள்ளது. …

தாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. …

பிரான்சிடமிருந்து, ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க,ஒப்பந்தம் செய்ததில் மத்திய அரசு முறைகேடுகள் செய்த்துள்ளதாக , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் …

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் …

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைதாகி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட 422 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி …

இந்திய உணவுப் பொருட்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தவறான தகவல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூகுள், …

நேபாளம் மற்றும் பூடான் நாட்டிற்கு செல்ல குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விசா இல்லாமல் ஆதார் அட்டையை மட்டும் பயன்படுத்தி பயணம் …

இந்திய–சீன எல்லையில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியானதையடுத்து காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் உள்ள சீன …

சென்னை போரூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் கவனக்குறைவால் நேற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை …

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வுக்கான நேரம் மட்டும் மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. …

மருத்துவர்களின் அலட்சியத்தால், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், ரத்த …

அந்தமான் - நிக்கோபர் கடல் பகுதியில் ராஸ், நீல் மற்றும் ஹேவ்லாக் ஆகிய 3 தீவுகளின் பெயரையம் மாற்ற மத்திய …

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்த ஆளும் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ, தனது காரை அங்கேயே நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் …

தமிழகத்தில் மட்டும் 2018-19-ம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை 757.34 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு …

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் …

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தவறான தகவல் கொடுத்திருப்பதாக நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் ட்மல்லிகார்ஜூன கார்கே …

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ்சில், போதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட கண்டக்டர் …

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய குழு அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாவதற்கு தமிழக அரசே …

மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்ட 45 மாதங்களில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் என்று உயர் நீதிமன்ற …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு முழுமையாக மின்சாரம் வழங்குவதற்கு ஒரு வாரம் காலம் தேவைப்படுகிறது என்று தமிழக அரசு, உயர் …

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து …

தமிழகத்தின் பத்து நகரங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ரூபாய்.3500 கோடி கடனுதவியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி …

ஏர் இந்தியா துணை நிறுவனத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் …

கஜா புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. டெல்டா பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத அளவிற்கு முழுவதுமாக …

பண்டிகை காலங்களில் வெளிவரும் பெரிய ஹீரோக்களின் படத்திற்கு, திரையரங்குகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட மிக அதிகமாக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர் …

காவிரியின் குறுக்கே மேகதாது அணை வரைவு திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 5192 கோடி மதிப்பீட்டில் …

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவில், மத்திய அரசு தலையிட முடியாது என்று உள்துறை அமைச்சகம் …

இந்திய ரிசர்வ் வங்கி, ஒரு லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3 லட்சம் கோடி ரூபாய்க்குள் மத்திய அரசுக்கு வழங்கலாம் …

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொதுவாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரக்ஸிட் எனப்படும் வெளியேறும் முடிவுக்கு …

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியின் உபரி நீரை சேமிக்க, விரைவில் மூன்று புதிய அணைகளை கட்ட மத்திய …

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி …

டெல்லியில் காற்று மாசு கடுமையான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்கு மாறியுள்ளது. தீபாவளிக்குப் பின் காற்று மாசு உச்சத்தை …

கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என …

டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி …