இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். …
கோவையில் சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு அவரை உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்அமைச்சர் எஸ்.பி வேலுமணி, . …
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையடுத்து தீவிர பிரச்சார பணியில் ஈடுபட்டிருக்கும் பா.ஜ.க வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், பிரச்சாரத்திற்காக நேற்று காலை …
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நல குறைவால் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால், மத்திய நிதி அமைச்சக பொறுப்பு …
பொங்கல் பரிசு வாங்காமல் தவறவிட்டவர்கள், பொங்கல் முடிந்த பின்னரும் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், …
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் …
ரெயில்களில் காலியிடத்தை பயணிகளே பார்த்து தங்களின் வசதிக்கேற்ற இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட …
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு …
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல கோடி ரூபாய் குட்கா ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத்துறை …
கடந்த இரண்டரை ஆண்டுகளாக கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த மேத்யூ தாமஸ், இன்று திடீர் என …
சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் வாக்குவாதம் செய்த கேரள ஐபிஎஸ் அதிகாரியான யதீஷ் சந்திராவின் கம்பீரமான மற்றும் …
கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி …
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. இதையடுத்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் …
தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. …
கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 61-வது குடியரசு தின விழா போட்டிகளுக்கான தொடக்க விழா வெண்ணெய்மலை பகுதியில் …
வங்கக்கடலில் உருவான ‘கஜா' புயல் கரையைக் கடந்து தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயல் திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ளது. நள்ளிரவு …
மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்தகுமார் இன்று காலமானார்.மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி …