Tamil Sanjikai
43 Results

சமூகம் / அனைத்து துணைப்பிரிவு

Search

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒதுக்குபுறமான பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது சிறுமி ஒருவரின் அழுகுரல் கேட்டுள்ளது. …

திருமணமாகாத மேஜர் பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது என்று, வழக்கு ஒன்றில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …

சத்தீஸ்கரில், சரியான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால், மஞ்சள் காமாலையால் அவதிப்பட்ட சிறுவனை, 8 கி.மீ., துாரம் கட்டிலில் சுமந்து …

கோவை சரவணம்பட்டி அருகே மனைவியின் வாட்ஸ் ஆப் சாட்டிங்கை பார்த்து விரக்தி அடைந்த கணவர் ஒருவர், தனது மகனுடன் தற்கொலை …

கடந்த ஆண்டு ,கேரளா, கோழிக்கோடு மாவட்டத்தில் ‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த நிபா வைரஸ் …

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனின் காலில் இருந்த 10 கிலோ எடைகொண்ட புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை …

1950ம் ஆண்டிற்கு பிறகு அப்போதைய பம்பாய் மாகாணத்தில் குஜராத்தி பேசும் மக்கள் மகாகுஜராத் என்ற இயக்கத்தையும், மராத்தி பேசும் மக்கள் …

புதுச்சேரி அருகே முகலாயர்களின் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம் தற்போது நவீன கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து …

கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ஆம் நாள் உயிர்த்தெழுந்த தினம் …

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உலகின் ஆரோக்கியம் மிகுந்த நாடுகள் பட்டியலை “BLOOMBERG“ நிறுவனம் …

ஜெர்மன் கார் நிறுவனமான வோல்க்ஸ்வேகன், இந்தியாவில் 3.23 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனம் தனது வாகனங்களில் காற்று …

போகி பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் …

தமிழகம் முழுவதும் கடந்த இருதினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் வானிலை அறிக்கைகளின் படி அடுத்த பத்து நாட்களுக்கோ …

ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் உள்ள பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்று மூடப்படும் என தமிழ்நாடு, பாண்டிச்சேரி பிளாஸ்டிக் …

டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து, தாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த சம்பவம் …

மருத்துவர்களின் அலட்சியத்தால், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், ரத்த …

டிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளில் இரட்டை அர்த்த வசன பாடல்களுக்கு ஆட்டம் போடும் பள்ளி மாணவிகளின் வீடியோக்களை ஆபாச …

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக குறைந்த கட்டணத்தில் பால் விநியோகம் செய்யப்படுகிறது. சில்லறை விலையை விட குறைந்த விலையில் மாதாந்திர …

சமீபத்திய ஐபிசிசி ஆய்வறிக்கை ஒன்றின் முடிவுகள் முந்தைய கணிப்புகளைவிட பூமியின் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதாக கூறியது. இதனை அடிப்டையாகக் …

உலக நாடுகளின் வரிசையில் காற்றின் ஆற்றலை பயன்படுத்துவதில் இந்தியா ஐந்தாவது இடத்தை இருக்கிறது. காற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் …

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ஒரு …

1950-ஆண்டு வாக்கில் 68 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்புடன் உலகின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்த ஏரல் கடல், …

நியூசிலாந்தில் சாத்தம் தீவில் கரை ஒதுங்கிய 51 பைலட் திமிங்கலங்கள் என்கிற முதுகுத் துடுப்புடைய அரிய வகை திமிங்கில வகை …

இந்தியாவில் இனி சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு இனி மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெறத் தேவையில்லை என மத்திய …

உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடான அமேசான் காடுகளில் அழிக்கப்பட்ட விகிதம்தான், இதுவரை அங்கு நடந்த காடுகள் அழிப்பிலேயே வேகமானது …

நமது உணவு பழக்க வழக்கம் மாறுவது காரணமாக அன்றாடம் மனிதன் பல்வேறு நோயால் பாதிக்கப் படுகிறான். மேலும் சுற்றுச்சூழல் மாசு …

ஐநா நெறிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் தன் பதவியை திடீரென …

மனிதனின் அன்றாட வாழ்கையின் அடிப்படை தேவை தண்ணீர். நீர் இல்லை என்றால் எந்த உயிரினங்களுக்கும் வாழ்க்கை இல்லை.இந்த பிரபஞ்சத்தில் பூமியில் …

33 ஆண்டு அரசுப் பணி,33 ஆண்டு படிப்பும்,ஆராய்ச்சி என இருந்தவர் தமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை. நுட்பமான சில ஆராய்ச்சி நூற்களை …

இந்தியாவில் ,ஆங்கிலேயரிடம் சுதந்திர உரிமைக்காக போராட்டம் நடந்துக் கொண்டிருக்கும் போது தான் தாழ்த்தபட்ட மக்களின் உரிமைக்கான போராட்டங்களும் …

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று …

இயற்கை எழில் கொஞ்சும் அற்புத பூமி கேரளா. அதன் இயற்கை வனப்பும், மரங்களும், தண்ணீர் அமைப்புகளும் வேறு எங்கும் இல்லை …

கன்னியாகுமாி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளில் இரணியலும் ஒன்று. இப்பகுதியில் 8-ம் நூற்றாண்டில் சேரமான் பெருமாள் மன்னர் காலத்தில் அழகிய …

இந்தியா -பாகிஸ்தான் இராணுவத்தினரின் மாலைநேர தேசிய கொடியிறக்குச் சடங்கு நடைபெறும் இடம் தான் வாகா. இதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான …

ஆப்கானிஸ்தானில் வடக்கே பன்ஷீர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புதிதாக பிறந்த 12 குழந்தைகளுக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டு …

கன்னியாகுமரி மாவட்டம் என்றாலே சுற்றுலா தான். அதில் முக்கியமான இடம் முட்டம். பல திரைப்படங்களில் அழகாகக் காண்பிக்கப்பட்டதும், 'கடலோரக் கவிதைகள்' …

அவ்வையார் பிராட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல், சீதப்பால், குறத்தியறை என மூன்று இடங்களில் வீற்றிருந்து வழிபடப் பாடுகிறார். சீதப்பால் …

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய தமிழ் மக்கள் நடத்திய தெற்கு எல்லைப் போராட்டத்தின் மிக முக்கியமான போராளி குஞ்சன் நாடார். …

பொதிகைமலையில் உற்பத்தியாகி பெருஞ்சாணி அணைக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டு பல கிளைகளாகப் பிரிந்து பல்வேறு ஊர்களோடே பயணித்து, மக்களின் தேவைகளை …

கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அதிகமான ஆறுகளைக் …

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ள தாணுமாலயன் கோயில் புகழ் பெற்ற தலமாகும் . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் …

தமிழகத்தில் அதிக மழை பொழிவை தருவது வடகிழக்கு பருவ மழை ஆகும். இந்த மழையானது அக்டோபர் முதல் டிசம்பர் …

தென் தமிழ்நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாகப் பிறந்தவர் மார்ஷல் ஏ. நேசமணி. இவர் கன்னியாகுமரி மாவட்டம் …