Tamil Sanjikai
109 Results

செய்திகள் / தொழில்நுட்பம்

Search

சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவால் கடந்த 1977 ஆம் வருடம் ஆகஸ்டு 20 ஆம் தேதி …

ஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் கருத்த பின்னனி மற்றும் கருத்த ஸ்ப்ளாஷ் திரைகளுக்கான தயாரிப்பில் இறங்கியுள்ளது வாட்ஸ்ஆப். …

2024ஆம் ஆண்டில், மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள நாசா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக புதன் கிழமை …

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த பல பயன்பாட்டுச் செயலிகளில், கூகுள் போட்டோஸ் ஒரு சிறந்த பயன்பாட்டுச் செயலி என்பதில் எந்த …

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு …

பிரான்சிடம் இருந்து வாங்கும் முதல் ரபேல் போர் விமானத்திற்கு புதிய ஏர் மார்ஷல் ஆர்.எஸ்.பாதாரியாவை கௌரவிக்கும் வகையில் அதற்கு ஆர்.பி.- …

'சந்திராயன் 2' வின் விக்ரம் லாண்டரை தேடி பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஆர்பிட்டர், அதன் புகைப்படங்களை …

ஆப்பிள் ஆர்கேட் சேவை, ஆப் ஸ்டோரில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவையுடன் பல்வேறு புதிய கேம்களும் அறிமுகம் செய்யப்பட்டன. …

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. …

போர் விமானங்களில் இருந்து தரையை நோக்கி வீசி, பிரமாண்ட கட்டடங்களை குறிவைத்து தாக்கி அழிக்கும், அதிநவீன வெடிகுண்டை, இந்திய விமானப்படை …

ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபா சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தது. கஜகஸ்தான் நாட்டின், பாய்கோர் மாகாணத்தில் உள்ள, ரஷ்யாவின் …

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் …

ஏற்கனவே க்விட் மாடல் மூலம் இந்திய வாகன சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய. பிரான்சைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் தற்போது …

மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் …

விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘விக்ரம் சாராபாய் …

இந்தியாவின் அதிநவீன விரைவு பதிலடி ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள …

கூகுள் அதன் பண பரிவர்த்தனை தளமான கூகுள் பேவில் ஒரு புதிய அம்சத்தை சேர்ப்பதாக அறிவித்துள்ளது. இது பயனர்களுக்கு பரிவர்த்தனைகளை …

சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை முதலமைச்சர் நாளை துவக்கி வைக்கிறார். …

நிலவின் தென் துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் …

நிலவின் தென்துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, செய்வதற்காக ரூ.1,000 கோடியில் இந்தியாவின் ‘சந்திரயான்-2’ …

இந்த பூமியில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு, அதனை பூகோளரீதியாக வரைபடத்தில் குறிப்பிட்டு அதை செயற்கைக்கோள் மூலம் அடையாளம் காண பயன்பட்டு …

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் …

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த …

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக …

மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சீனாவில் இருந்து ‘டிக்-டாக்‘ என்னும் செயலி …

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் எந்த புகைப்படத்தையும் பதிவிறக்கமோ, பதிவேற்றம் செய்ய முடியவில்லை என புகார்கள் எழுந்த …

அடுத்த ஆண்டுக்குள் (2020) விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். ககன்யான் என்று …

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்ட சேட்டிலைட் எந்தவொரு பருவ மாற்றங்கள் …

இணையதளத்தில் பேஸ்புக் எனப்படும் முகநூல் தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையை விட டிக்டாக் செயலியை பார்த்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இந்த …

சீனாவில், 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை செல்போன் சேவையை நடைமுறைப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களிடம் அவர்களது கருத்துக்களை கேட்டுள்ளதாக சீன …

அமேசான் இணையதளத்தில் டாய்லெட் சீட் கவரில் கடவுள்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதால், #BoycottAmazon என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ளது. …

வாட்ஸ்ஆப் செயலியை சில ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளதாக செய்திகள் வந்துள்ளதையடுத்து, பயனாளர்கள் தங்களது வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்யுமாறு …

53 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியைப் போன்றதொரு கிரகம் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள கோள்களைக் கண்டறிவதற்காக, …

டிக் டாக் செயலியில் இந்தியர்களின் பதிவேற்றம் செய்த 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. டிக் டாக் …

உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது. …

உலகிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் 5ஜி சேவையை தென்கொரியா வழங்கத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை அன்று 5ஜி சேவைகள் தொடங்கப்பட இருப்பதாக …

கடந்த புதன்கிழமை நடந்த சோதனை மூலம் ஆபத்து ஏற்படுத்தும் செயற்கைகோளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அமெரிக்கா, ரஷியா, சீனா …

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நம்பகத்தன்மையற்ற வகையில் செயல்பட்டு ஸ்பாம் தகவல்களை பரப்பிய காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் …

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரும், அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பிசோஸின் ஃபோனை சவுதி அரசு ஹேக் …

மிஷன் சக்தியின் வெற்றியை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அந்த உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்ட …

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்துவந்த க்ரிஸ் காக்ஸ் அந்தப் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார். ஃபேஸ்புக்கின் பல்வேறு பரிமாணங்களில் முக்கிய …

பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக ஒரு அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாலிவுட், சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் புனைந்துரைக்கப்படும் …

பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான http://www.bjp.org ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து பாஜக தரப்பில் …

ட்விட்டர் நிறுவனர்களுள் ஒருவரான இவான் வில்லியம்ஸ், அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். …

சமீபத்தில் சான் ஃப்ரான்சிஸ்கோவில், Goldman Sachs நிறுவனத்துக்கு பேட்டி அளித்த ட்விட்டர் செயல் அதிகாரி ஜாக் டார்சே " ட்விட்டர் …

15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு, நாசா பிரியாவிடை கொடுத்தது. வெறும் 90 நாட்கள் மட்டுமே …

ஆபாசமாகவும், சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகை செய்யும்செயலியான டிக் டாக்கை, மத்திய அரசிடம் பேசி தடை செய்ய வேண்டும்” …

ஆப்பிள் நிறுவனத்தின் பேஸ்டைம் என்னும் வீடியோ காலிங் செயலியின் குறைபாட்டைக் கண்டுபிடித்துக் கூறிய 14 வயது சிறுவனுக்கு கல்வி உதவித் …

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலினா ஏவுகணையின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. 7 முதல் 8 கிலோ மீட்டர் …

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் தலைமையின் மீதான நம்பிக்கை ஊழியர்களிடையே குறைந்து வருவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

சட்டவிதிகளை மீறிய ‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரஷ்யா அரசு 54 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அந்நாட்டில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத …

யூடியூபில் அதிக சந்தாதாரர்களைக் கொண்டிருப்பது யார்? என்ற உலகளாவிய போட்டியில் முதலிடத்தில் உள்ள ஸ்வீடனைச் சேர்ந்தவரின் பீயூ டி பை …

தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இன்றைய நவீன உலகில், 10 வயது சிறுவன் முதல் 80 வது முதியவர் வரை அனைவரும் ஸ்மாா்ட் …

திரைத்துறையில் மட்டுமல்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் ஆர்வத்தை காட்டும் அஜித், அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா எனப்படும் ஆளில்லா …

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி C-44 ராக்கெட் மூலம் இரண்டு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. ஆந்திர …

கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும் கடலை சுத்தப்படுத்தவும், 12 வயது சிறுவன் ஒருவன் புதிய கப்பல் ஒன்றை வடிவமைத்துள்ள சம்பவம் பெரும் …

வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன், நிலத்தின் ஈரப் பதத்திற்கு ஏற்ற வகையில் தண்ணீர் பாய்ச்சும் …

இடி, மின்னல் தாக்குதல் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை …

ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரின் இயற்பியல் கோட்டுபாடுகள் தவறு என்றும் பூமி தன்னை தானே சுற்றுகிறதே தவிர …

உலகின் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மெசேஜிங் செயலிகளில் முதன்மையானது வாட்ஸ் அப்.. ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமான …

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில், நடந்து செல்லும் கார் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தென்கொரியாவைச் சேர்ந்த …

பஞ்சாப்மாநிலத்தில் உள்ள லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் 300 மாணவர்கள் மாணவர்கள்,சேர்ந்து கூட்டாக இந்தியாவிலேயே முதன்முறையாக ஓட்டுநரில்லாமல் இயங்கும் சோலார் …

ரெயில்களில் காலியிடத்தை பயணிகளே பார்த்து தங்களின் வசதிக்கேற்ற இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட …

10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கங்காயான்(Gangayaan) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா …

நாட்டிலுள்ள அனைத்து கணிணி தகவல்களையும் ஐபி எனப்படும் மத்திய உளவு துறை, போதை பொருள் கட்டுப்பாட்டு ஆணையம், அமலாக்கத்துறை இயக்குனரகம், …

அணு ஆயுதங்களை தாங்கி 4000 கிலோமீட்டர் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய அக்னி-4 ஏவுகனை நேற்று வெற்றிகரமாக …

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- …

கூகுள் மேப்ஸ் வழங்கிய புதிய அப்டேட் மூலம் இனி ரூட் மேப் மட்டுமல்லாமல் ஆட்டோவில் செல்லும் போது ஆகும் பயணக் …

ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு அதிகபட்சம் ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. அதற்காக …

துபாயில் வசித்துவரும் 13 வயது இந்திய வம்சாவளி, சிறுவன் ஒருவன் புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல்,ட்ரை நெட் …

உலகின் பல்வேறு நாடுகள் 5G சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.சீனாவில் 5G சேவையை அறிமுகப்படுத்தும் வகையில் அதற்கான பரிசோதனை …

தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்காக பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த வரிசையில், …

இந்தியாவின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு எக்கானமி வகுப்பில் வழங்கி வந்த …

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் புல்லட் வெளியிடப்பட்டது. புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் ஏ.பி.எஸ். விலை ரூ.2.13 லட்சம் …

குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் எண்களுக்கு வரும் அழைப்புகளை துண்டிக்க கூடாது என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு எச்சரிக்கை …

பேட்டரியில் ஓடும் ஆட்டோக்களை ஆட்டோமொபைல் உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டிரியோ’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த …

வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற …

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி43 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணிநேர கவுன்ட் டவுன் …

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி43 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணிநேர கவுன்ட் டவுன் …

மாருதி சுசூகி நிறுவனம் மாருதி ஆல்டோ 800 கார் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . பல மக்களின் …

கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் டியூக் 125 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் கே.டி.எம். நிறுவனத்தின் விலை குறைந்த பைக்காக …

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரையிறக்கி சாதனை புரிந்துள்ளது. தி இன்சைட் …

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல் நிலவுகிறதா …

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 150 கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூபாய் 65,500 …

இந்தியாவில் அதிகமான இளைஞர்களால் எதிர்பார்க்கப்பட்ட கே.டி.எம். டியூக் 200 ஏ.பி.எஸ். வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஏ.பி.எஸ். வெர்ஷனின் விலை …

இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியப் பிரிவுக்கான தலைவராக அபிஜித் போஸ் என்பவரை நியமித்துள்ளது. குறுஞ்செய்தி …

இந்தியாவில் நவம்பர் 27-ஆம் தேதி ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் …

இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் மாருதி …

இந்தியா - ரஷ்யா இடையே ரூ. 3,500 கோடி மதிப்பில், 2 போர்க்கப்பல்களை தயாரிப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. …

இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2019 அபாச்சி ஆர்.டி.ஆர். 180 பைக் மாடலை வெளியிட்டுள்ளது. புதிய 2019 அபாச்சி …

இந்தியாவில், சாம்சங் நிறுவனத்தினால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நான்கு கேமரா கொண்ட கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மிட் …

தமது சொத்து கணக்குகளை குறைவாக காட்டி நிதி முறைகேடு செய்துள்ளதாக நிசான் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் (Carlos Ghosn) …

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடந்துவரும் ஐக்மா சர்வதேச மோட்டார் சைக்கிள் கண்காட்சியில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 836சிசி திறன் …

பேஸ்புக் நிறுவனம் அரசியல் சார்புள்ள ஒரு மக்கள் தொடர்பு நிறுவனத்தோடு இணைந்து தங்களது போட்டியாளர்கள் மீது அவதூறு செய்திகளைப் பரப்பியதாக …

இந்தியாவில் தற்போது கவாசகி வெர்சிஸ் 1000 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்தியாவில் லிட்டர் கிளாஸ் அட்வென்ச்சர் டூரர் …

மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் நவம்பர் 24-ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், …

1970, 80 களில் பிறந்தவர்களுக்கு கண்டிப்பாக ஜாவா இருசக்கர வாகனம் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை இந்தியாவில் 1970-களில் இருசக்கர …

இரண்டு வருடங்களுக்கு முன்னர், கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த 'பிக்செல்' ஸ்மார்ட் போனில் இருந்த புகைப்படக் கருவியின் புகைப்படத்தின் தரம், …

2019 ஜனவரி முதல் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக நோக்கியா நிறுவனத்தின் அனுபவமிக்க செயல் அதிகாரி …

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, உயர்தொழில் நுட்பத்தில் தொலைத்தொடர்புக்கான ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று …

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது முதல் …

இந்தியாவில் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் ஐபேட் ப்ரோ 2018 விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்திய வெளியீட்டு தேதியை …

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கார்களை குத்தகைவிட திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு காரை 5 வருடம் …

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக …

இந்தியாவில் முதல்முறையாக ஹௌராவிற்கும், புதுடில்லிக்கும் இடையே இஞ்சினில்லாமல் இயங்கக் கூடிய ரயிலை இந்திய ரயில்வே துறை அறிமுகம் …

மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரான பால் ஆலன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 65ஆம் வயதில் காலமானாா். ஆலன் பால் , மைக்ரோ …

உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு உள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி ரஷ்யா …

கூகிளின் சமூக வலைத்தளமான கூகிள் பிளஸ் பயனாளர்களின் கணக்கு விவரங்களை பாதுகாப்பாக வைக்க தவறிய காரணத்தினாலும், வாடிக்கையாளர்களை அதிக …