கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கையில் கஞ்சா பொட்டலத்தை வைத்துக் கொண்டு, தான் கஞ்சா விற்பதாக பகிரங்கமாக கூறும் ரவுடி ஒருவரின் வீடியோ குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, கையில் கஞ்சா பொட்டலத்தை வைத்துக் கொண்டு, தான் கஞ்சா விற்பதாக பகிரங்கமாக கூறும் ரவுடி ஒருவனின் வீடியோ வைரலாகியுள்ளது..
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்த ரவுடி கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவனது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments