Tamil Sanjikai

குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நாளுக்குநாள் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில். இவர்களுக்கு நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை கண்காணிக்க தமிழக காவல்துறை விசாரணை அமைப்பு .ஒன்றை உருவாகியுள்ளது . புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பிரிவில் ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சிபிஐ, இன்டர்போலுடன் தொடர்பு கொண்டு பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தொகுப்பையும் இந்த அமைப்பு உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கும்.

0 Comments

Write A Comment