Tamil Sanjikai

முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

மதுரை கீழவளவு கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டில் துரை தயாநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது .

இதையடுத்து, தற்போது கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் துரை தயாநிதியின் மதுரை மற்றும் சென்னையிலுள்ள 25 அசையும், அசையா சொத்துகள் மற்றும் வைப்புநிதி உள்ளிட்டவையை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

0 Comments

Write A Comment