Tamil Sanjikai

சென்னை ஆலந்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த சம்பவத்தல் ஆலந்தூர் - கத்திப்பாரா பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

0 Comments

Write A Comment