Tamil Sanjikai

ராமேஸ்வரம், மண்டபம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவு முதல் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. கடலில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

0 Comments

Write A Comment