Tamil Sanjikai

விருதுநகர் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே மேட்டமலையில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசுக் கிடங்கில் இருந்து லாரியில் பட்டாசுகளை ஏற்றும்போது கிடங்கில் பட்டாசு வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

0 Comments

Write A Comment