Tamil Sanjikai

மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியுடன், சீன அதிபர் ஜூஜின்பிங் மாமல்லப்புரத்தில் இன்று சந்திக்கவுள்ளனர். இதையொட்டி, மூன்று நாட்களுக்கு விடுமுறை அளித்து காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையார் உத்தரவிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment