Tamil Sanjikai
694 Results

செய்திகள் / தமிழகம்

Search

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தந்தையின் உடல்நிலை மோசமாக உள்ள …

சென்னை விமானநிலையத்தில் ரூ. 71.5 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ. 63.6 லட்சம் மதிப்பிலான இரானியன் குங்குமப்பூவை …

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் வீடு புகுந்து மூதாட்டி மீனாட்சியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு 15 சவரன் நகைகள் …

கள்ளக்குறிச்சி அருகே வாகன சோதனையின் போது போலீசார் தடுத்ததில் மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். …

கோவை மாவட்டத்தில் மிலாதுன் நபி தினத்தன்று மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் கு.இராசமணி உத்தரவிட்டுள்ளார். …

சென்னை ஆலந்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்த …

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் வைத்திலிங்கபுரம் தெருவைச் சேர்ந்தவர் பிச்சமுத்து. இவருடைய மகன் ராஜ். இவர் விக்கிரமசிங்கபுரம் …

அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர்கள் 4 பேரை பணியிடமாற்றம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. …

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.56 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,300 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

பெரியநாயக்கன்பாளையம் அருகே நாய் வளர்க்ககூடாது என தந்தை திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார் இளம் பெண் ஒருவர். …

கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் சரிதாநாயர். இவர் கோவை வடவள்ளியில் நிறுவனம் ஓன்று நடத்தி, காற்றாலை அமைத்துக் …

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வேதவல்லி (வயது 50). இவர், ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை …

நாளை பணிக்கு மருத்துவர்கள் திரும்பாவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், …

விவசாயிகளின் என்ன தான் வியர்வை சிந்த பாடுபட்டாலும் அவர்களின் வருமானம் என்பது மிக குறைவு தான், அனைவருக்கும் சோறு போடும் …

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் 2 வயதான …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் அயோத்தியில் நேற்று சிறப்பு விழா (தீபோத்சவ்) கொண்டாடப்பட்டது. ராமபிரான் வனவாசம் …

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது …

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க மதுரையை சார்ந்த மணிகண்டன் என்பவர் கண்டறிந்த கருவி பயன்படுத்தப்பட …

லைசென்ஸ் எடுப்பதற்கு ஆடைக் கட்டுப்பாடு இல்லையென்றாலும், ஒழுங்கான ஆடை அணிந்து வர வேண்டும் என ஆர்.டி.ஓ அதிகாரிகள் அவ்வப்போது தெரிவித்து …

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கணேசனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மேலும் 6 நாள் காவலை நீட்டித்து ஸ்ரீரங்கம் நீதிமன்றம் …

தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை …

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் குற்றவாளியான சுரேஷ் ஸ்ரீரங்கம் நீதிமன்றம் முன்பு காவல்துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். …

2020ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை உள்ளது. …

திருச்செந்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவலர் உள்ளிட்ட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். …

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புத்தாடைகளும், நகைகளும் வாங்குவதற்காக சென்னை தியாகராயநகரில் மக்கள் …

தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் …

நிதி நிறுவன அதிபர் செல்வராஜையும், அவருடைய மனைவியையும் கொன்று புதைத்ததாக செல்வராஜின் உடன் பிறந்த அக்காள் கண்ணம்மாள் மற்றும் கண்ணம்மாளின் …

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்தும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச் செயலாளர் …

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தாங்கும் விடுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் …

சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையையொட்டி மாமல்லபுரம் புது பொலிவுடன் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக …

மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. …

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 …

பேனர் விழுந்ததால், லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுபஸ்ரீ …

சேலம் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு 400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் திடீர் மழை மற்றும் பருவநிலை …

சென்னையின் புறநகர் பகுதியான பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் மோதி ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். …

வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மாமல்லபுரம் வரவிருக்கும் சீன அதிபருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டதாக திபெத்திய பேராசிரியரை சென்னையில் …

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை …

இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே எல்லை தகராறு உள்ளிட்ட சில பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. என்றாலும் இரு …

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் …

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 2-ந் தேதி அதிகாலை இந்த …

மதுரை கோ.புதூர் விஸ்வநாதநகரை சேர்ந்தவர் பூமிநாதன். போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர் இறந்து விட்ட காரணத்தினால், வாரிசு அடிப்படையில் இவருடைய …

கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சத்யவதி என்ற மனைவியும், அக்சயா, நந்தினி, தர்ஷினி ஆகிய …

கோவை மாவட்டத்தில் பொருள் வாங்குவதுபோல் சென்று, இனிப்பு கடையில் இருந்த பெண் அணிந்திருந்த 6.5 சவரன் தாலி சங்கிலியை …

உப்பூர் அனல்மின் நிலைய பணிக்காக கட்டப்படும் பாலத்தினை நிறுத்த கோரி முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை ரத்து …

சமீப காலமாக தேனியில், வடமாநில கொள்ளையர்களால் நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். …

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் லலிதா ஜுவல்லரி நகை கடை அமைந்துள்ளது. இந்த பகுதியில் பல வணிக வளாகங்கள் …

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் உதித்சூர்யா இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ …

வரும் அக்டோபர் மதம் 21 ஆம் தேதி நாங்குநேரியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் விஷம் குடித்து …

டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்க அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். …

சிவகங்கை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றிய விவகராத்தில் கிராம நிர்வாக உதவியாளர் வெட்டிக்கொல்லப்பட்டார். …

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தெற்கு நோக்கிச் சென்றால், கூடல்மாநகர் என்ற …

சென்னை பள்ளிக்கரணையில்,பேனர் விழுந்து லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் …

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ என்டர் இளம் வயது பெண் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த …

மும்பையில் இருப்பதைவிட தமிழகம் பிடித்திருப்பதால் சென்னையில் குடியேற விரும்புவதாக, பிரிவு உபசார விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி …

‘பேனர்’ விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அனுமதி இன்றி பேனர் …

உக்ரைனில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். …

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில், கைதான உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. …

காய்ச்சல் இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் வீட்டில் உள்ள …

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர வினிதா, வயது 20. இவருக்கும், காளையார்கோவில் அருகே உள்ள …

சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்ததாக …

அரசுப் பள்ளி வகுப்பறையில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், அதை வீடியோவாக எடுத்து ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்ட சம்பவத்தால் …

சென்னை கொரட்டூரில் போலீஸ் என்கவுன்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். …

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கல்லூரி அருகே மாணவர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி சந்திரசேகர் என்பவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். …

டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 இளம்பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட …

சென்னையில் வழக்கறிஞர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை போய்விட்டதாக தெரிவிக்கப்பட்ட புகார் பொய்யானது என்பதும், எதிர்வீட்டில் வசிக்கும் …

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் …

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையை அடுத்த நங்கநல்லூர் …

“சந்திரயான்-2 விண்கல திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. அதன் ஆர்பிட்டர் ஓராண்டுக்கு செயல்பட திட்டமிட்டிருந்தாலும் மேலும் 7½ ஆண்டுகள் …

மேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. …

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வந்தது. சிங்கப்பூர், மலேசியா போன்ற …

சென்னை அரும்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ‘ரூட் தல’ தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் சில …

கோவை அருகே பல் வலிக்கு வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

ஹிந்தி திணிப்பு கருத்துக்கு எதிராக திமுக அறிவித்திருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். …

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பள்ளி மாணவன் ஒருவன் சைக்கிளில் வந்தபோது அந்த மாணவனிடம் ஹெல்மெட் ஏன் அணியவில்லை? என கேட்டு …

சென்னை அடுத்த பேரூரில் 400 எம்.எல்.டி.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. …

திருச்சியில் காவல்துறையினர் லாரியை துரத்தியதால் தாறுமாறாக ஓடிய லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், …

கும்பகோணத்தில் குடும்பத் தகராறு காரணமாக தான் பெட்ரா இரு பெண் குழந்தைகளை தந்தை குடிபோதையில் ஆற்றில் வீசினார். இதில் ஒரு …

சென்னை பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ என்கிற இளம் பெண் நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். …

ஏற்காடு ஒன்றிய பா.ஜ.க துணைத்தலைவர் சின்ராஸ் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் …

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் டி.பார்ம் படித்து விட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு …

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 32). இவருக்கும், வேலை விஷயமாக கோவை சென்ற சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். …

சென்னையை சேர்ந்த இளம் தம்பதியர் தங்கள் இரு பெண் குழந்தைகளுடன், வியாசர்பாடி பகுதியில் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர். …

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக …

சேலத்தில் கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் ஐந்து பேரை சேலம் மாவட்ட போலீசார் வலைவீசி …

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அமாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தான் பழனிச்செட்டிப்பட்டி …

திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுவதாக திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ ஒன்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார். …

சென்னை அம்பத்தூர் முருகன் இட்லி கடையின் உற்பத்தி மையத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முருகன் காபி நிலையம் என்று 1991ல் …

கோவை மாவட்டம், சூலூரில் ஏற்கனவே இரண்டு திருமண செய்து மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை இரண்டு மனைவிகள் அடித்து …

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல், தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. …

சென்னை அண்ணாசாலையில் மீண்டும் இருவழிப்பாதை மாற்றப்படவுள்ளது. இதனால், இன்று மற்றும் நாளை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி …

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை நாளை முதல் தொடங்கவிருப்பதாகவும் , ஜனவரி 10 ஆம் தேதி சொந்த …

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் முன்பு மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

மதுரையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து ரூ.25.10 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. …

ஓமலூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு இளைஞர்களை …

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கள்ளக்காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. …

கோவையில் நேற்று போலீஸ் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …

தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், பாலின் விற்பனை விலையும் உயர்த்தப்படுவதாக தமிழக …

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கோகுல் என்ற கோகுல்நாத் (வயது 23). இவர் மீது ஏற்கனவே கொலை, …

புதுச்சேரி வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு, 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் என்கிற சாணிக்குமார்(வயது 45). பிரபல ரவுடியான …

சென்னை மடிப்பாக்கம் மூவரசன் பேட்டையை சேர்ந்தவர் சுமதி(வயது 43). இவரது கணவர் கோகுலகிருஷ்ணன்., தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக …

நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். …

சென்னை கே.கே.நகர் 8-வது செக்டார் 45-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தாம்பரத்தில் உள்ள …

மதுரையில் கடந்த சில மாதங்களாக மசாஜ் சென்டர், ஆயுர்வேதிக் சிகிச்சை மையம், ஸ்பா, ஹெல்த்கேர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக …

சென்னையில் குடியிருப்புகள் அதிகம் உள்ள வளசரவாக்கம், ஆலப்பாக்கம், மதுரவாயல், நெற்குன்றம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில், நேற்று அதிகாலை 3 …

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறையை விரைவில் அமலுக்கு கொண்டு வரவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ …

திருச்சி விமான நிலையத்தில் 458 கிராம் எடையுள்ள, 17.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக …

தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை …

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது …

திருச்சி அருகே ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் மின் மோட்டார் திருடிய 3 பேர் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர். …

கோவையில் தனியர் கல்லூரி மாணவர் ஒருவர் தனது சக மாணவர்கள் முன்பு கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை …

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு புகுந்து தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டதால் …

சேலம் ஈஷா மையத்தில் சத்குரு அவர்களால் துவங்கப்பட்ட காவிரி குரல் அமைப்பின் பணிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அனைத்து …

தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா …

மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இணையதளங்களில் வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அதில் சிறிதும் உண்மையில்லை என மின் வாரியம் …

முதலமைச்சர் பழனிசாமி அரசு முறைப் பயணமாக இன்று இங்கிலாந்து புறப்பட்டார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் …

கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக அரசு மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் ஊதியத்தை உயர்த்துதல், …

திருச்சியில் இளைஞர் ஒருவரை சக நண்பர்கள் கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. …

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 49). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. …

தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டபல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்களில் …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் …

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மக்கள் நெரிசல் நிறைந்த மாநகரங்களில் 500 பேட்டரி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் …

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 47). மதுரை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவருக்கு பாலவசந்தி …

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் தமிழருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் என, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் …

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை …

விருதுநகர் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். …

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலல் …

மதுரையில் சேவல் சண்டை போட்டி நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட விரட்டி, வெட்டிப் …

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். …

தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட உள்ள 3-வது அணு உலைக்கான, தொழில்நுட்பம் மற்றும் முக்கிய சாதனங்கள் வழங்கும் பணியை …

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் …

திருச்சி தெப்பக்குளம், சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம்மில் இன்று பணம் நிரப்ப கொண்டு வந்த ரூ.18 லட்சம் பணத்தை வங்கி …

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், அதன் விற்பனை …

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகேயுள்ள காட்டூரில் வெந்நீர் கொட்டியதில் படுகாயம் அடைந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனர். …

சென்னையை அடுத்து உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி மீது கற்கள் வீசி துன்புறுத்திய 6 பேருக்கு அபராதம் …

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி மாவட்ட கிராமத்தில் உள்ள கண்மாயை தூர்வாரும் செலவை தானே …

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே பகல் நேரங்களில் விட்டுவிட்டு லேசான மழை பெய்து வந்தது . 16-ம் …

தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 200 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். …

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பவானி, இவர்களது 19 வயது …

வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி …

சென்னையில், காதலருடன் சேர்ந்து நடுரோட்டில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார், கல்லூரி மாணவி ஒருவர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை …

சென்னை சைதாப்பேட்டை, ஜோதி தோட்டம், நெருப்பு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா.34 வயதான இவர் சென்னை மாநகராட்சியில் ஊழியராக வேலை …

திருநெல்வேலி அருகே முகமூடி கொள்ளையர்களை விரட்டி அடித்த வயதான தம்பதியரை, அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் நேரில் …

மேட்டூர் அணையில் இருந்து கொள்ளிடம் வரை கிட்டத்தட்ட 5 தடுப்பணைகள் கட்டுவதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்ன முதலமைச்சர் பழனிசாமி …

திருநெல்வேலியில், கொள்ளையர்கள் இருவரை, வயதான தம்பதியர் துணிச்சலாக போராடி துரத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்த வீடியோ இணையத்தளத்தில் …

தூத்துக்குடியில், இறந்துபோன தனது தாயின் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாததால், அவரது உடலை மகன் குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற சம்பவம் …

பணப்பட்டுவாடா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்தல், கடந்த 4-ம் தேதி வேலூர் மக்களவை தொகுதிக்கு நடந்தது. …

இன்றைய காலத்தில் சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியால் பலர் முகநூல், வாட்ஸ்-அப் போன்றவை மூலம் ஒருவரையொருவர் பார்க்காமலும், கண்டம் விட்டு கண்டம் …

திருச்சியில் தங்கையை காதலித்த வாலிபரை ஆத்திரம் கொண்ட அண்ணன் நண்பர்கள் துணையுடன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 79. சென்னை தனியார் …

கருணாநிதி நினைவுதின பொதுக்கூட்டத்தில் 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கினார் மம்தா பானர்ஜி …

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதிகொண்ட விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். …

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் இருந்து …

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முதலே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள …

திமுக, முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் வயது முதிர்ச்சி காரணமாக இன்று அதிகாலை காலமானார். திமுக கட்சியில் சென்னையில் …

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு …

திருச்சி அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போலி காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …

தருமபுரியில் அருகே பல்லாபுரம் என்ற இடத்தில் சாலையில் சென்ற 2 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் …

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன. பெட்ரோல் …

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் மூக்கையா. புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று, இவர் புதுக்கோட்டையில் …

சென்னை கடற்கரை மற்றும் சென்டிரலில் இருந்து புறப்படும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வதற்கு வசதியாக பயணிகளுக்கு மாதாந்திர பயண …

ராமேஸ்வரம், மண்டபம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவு முதல் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. கடலில் சூறைக்காற்று வீசுவதால் …

ராமநாதபுரத்தில் தாய், தந்தையை கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. …

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பனகமுட்லுவைச் சேர்ந்தவர் ஆசிரியர் செல்வம். இவர் 12 ஆண்டுகளாக காவேரிப்பட்டணம் அருகில் உள்ள …

400 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்ததும், சென்னை போக்குவரத்தில் முக்கிய வழித்தடமாக அமைந்துள்ள அண்ணா சாலை, கடந்த 2012-இல் நடைபெற்ற …

விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் தனது போலீஸ் படையுடன் விக்கிரவாண்டி கடைவீதி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். …

டெல்லியில் வக்கீலாக பணியாற்றி வரும் எஸ்.கே.சாமி என்பவர், சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- …

சென்னையைச் சேர்ந்த சிறுவனின் வாயில் இருந்து 526 பற்களை அகற்றி தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். …

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த பிரபாகர், …

தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் ரூ.130+ஜிஎஸ்டி …

பொதுமக்கள் ஆவின் பால் காலி பாக்கெட்டுகளை முகவர்களிடம் கொடுத்து இனிமேல் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. …

கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டு வருகிறார். …

திருச்சி மாவட்டம் இனாம்புலியூரை சேர்ந்தவர் வீரமலை (வயது 60). விவசாயியான இவருடைய மகன் நல்லதம்பி (42) கரூர் மாவட்டம் …

தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்த அரசு சந்தர்ப்பவசத்தால் குற்றம் இழைத்தவரை விடுவிக்க மறுப்பதேன்? …

குடும்பக் கட்டுப்பாட்டு செய்த பெண் கர்ப்பம் தரித்தது குறித்த வழக்கில், தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை …

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கோல்ப் கிளப் அருகே, தனியார் ரெசிடென்ஷியல் பள்ளி ஓன்று இயங்கி வருகிறது. …

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவருடைய மனைவி தனலட்சுமி (46). சினிமாத்துறையில் உதவியாளராக …

சென்னை தலைமை செயலக போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர், தனது டிரைவர் செல்வராஜ் மற்றும் போலீஸ்காரர் …

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) வளாகம் உள்ளது. இங்கு மத்திய …

கோயம்பேட்டில் ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட் …

தமிழகம் முழுவதும் 200 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு ஜாலியாக சுற்றுலாப் பயணங்கள் செல்லும் திருடர்கள் சிக்கினர். …

சென்னையில் ரூட்டு தல என்ற பெயரில் அரசு பேருந்துகளில் அராஜகம் செய்து வந்த கல்லூரி மாணவர்கள் இனி குற்றச்செயல்களில் ஈடுபட …

தென் தமிழகத்தின் முக்கிய உயர்சிகிச்சை மையமாக இருக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின், மேல்தளத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவில் …

நெல்லை வள்ளியூரில், தனது உறவினரின் !வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த நிலையில், வீட்டை காலி செய்ய மறுத்த பெண்ணுக்கு ஒருமாதம் சிறைத்தண்டனை …

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் இரண்டு பேர் உட்பட மூன்று பேரை தகுதி நீக்கம் செய்வதாக, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் …

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு 11,114 கனஅடியாக அதிகரித்துள்ளது. …

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவரின் மகள், திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு …

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வரும் நளினி, தனது மகளின் திருமண …

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே, தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, அவர்களின் …

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் …

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இடையே, பிராட்வேயில் இருந்து பஸ்சில் வரும் மாணவர்களுக்கும், பூந்தமல்லியில் இருந்து பஸ்சில் வருபவர்களுக்கும் …

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகிய 3 பேர் …

சிலைக் கடத்தல் விவகாரத்தில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார். …

கேரளாவின் கொல்லம் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை மதுரை ரெயில் நிலையத்திற்கு …

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி எதிரே உள்ள அவரது வீட்டில், உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன்(65)மற்றும் வீட்டு பணிப்பெண் …

கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி நீரானது திறந்து விடப்பட்டது. இந்த நீர் தமிழக …

25 லட்சம் லிட்டர் குடிநீருடன் 2-வது ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. 50 வேகன் கொண்ட 2-வது …

சென்னை பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, பத்ரியன் தெரு சந்திப்பில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ அருகே முகமது சுல்தான் என்பவர் …

8 வழிச்சாலைக்காக நிலம் கையப்படுத்த சென்னை ஐகோர்ட்டு விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை …

3 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், பெற்றோரால் வேண்டாம் என்று பெயர் சூட்டப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவி, பெண் …

தமிழகத்தில் நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திவருகின்றனர். …

திருப்பூரை அடுத்த பல்லடம், பட்டேல் ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுடைய மகன் விக்னேஷ்(வயது 34.. வேன் …

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் இன்று காலமானார். …

சென்னை கொளத்தூரை சேர்ந்த போதகர் ஒருவர் பிரைன் டியூமர், கிட்னி பெயிலியர் போன்ற நோய்களை கை அசைவிலேயே குணப்படுத்துவதாகக் கூறி, …

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் கடப்பேரி, அற்புதம் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ன அப்புனு என்ற பிரதீப்குமார்(வயது 30). கிழக்கு …

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், இன்னும், ஓரிரு வாரங்களில் சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை …

தங்களது பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு மொபைல்போன் வாடிக்கையாளர்களுக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் அவ்வப்போது சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி …

சென்னை, நந்தனம் அருகே ஒரே பைக்கில் மூன்று பெண்கள் வந்து கொண்டு இருந்தனர். அப்போது மாநகரப் பேருந்து மோதி …

திருவள்ளூர் மாவட்டத்தில், காணாமல் போன 4 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது சொந்த செலவில் காமராஜருக்கு மணிமண்டபம் …

இலங்கை வழியாக மாலேவுக்கு கடத்தப்படவிருந்த போதை பொருள், சென்னை விமான நிலையத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டது. …

கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே நேற்றுமுன்தினம் காலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தில் …

சென்னை புளியந்தோப்பு கார்ப்பரேசன் சந்து-வை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 69). இவருடைய மனைவி ஜோதி(60). இவர்களுக்கு 2 மகன்களும், 4 …

பெரம்பலூர் அருகே திருமாந்துறை டோல் பிளாசா பகுதியில் கஞ்சா கடத்தி சென்ற காரை சினிமா பாணியில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு …

நத்தம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 32). பெயிண்டர். நேற்று முன்தினம் இவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். …

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தனியரசு எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். …

சென்னை சவுகார்பேட்டை பள்ளியப்பன் தெருவை சேர்ந்தவர் சுமேர்சிங் (வயது 23). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் …

மதுரை அருகே சமயநல்லூர் டபேதார் சந்தை பகுதியை சேர்ந்தவர் நிருபன் சக்கரவர்த்தி (வயது 30). இவர் சொந்தமாக சுண்ணாம்பு பவுடர் …

திருச்சி அரியமங்கலம் அருகே காவலர் உடையில் இருந்த காவலரையே அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் சரண் அடைவதில் இருந்து விலக்கு கோரும் மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. …

சேலம் அருகே காக்காபாளையம் பகுதியில் வேம்படித்தாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சுற்றியுள்ள 2 ஆயிரத்துக்கும் …

விளாத்திகுளம் பகுதியில் உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு 12-ம் வகுப்பு ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர செயலை …

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அதிமுக -பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி தொகுதியில் …

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் வைத்து காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக …

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா. இவர் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது, பிரியாணிக்கான ஆர்டர் கேன்சல் ஆனதோடு …

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் மனு …

மதுரையில் குடும்ப சண்டை காரணமாக உறவினர்கள் காதணி விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என போஸ்டர் ஒட்டி வெளிக்காட்டிய குடும்ப தலைவனின் …

புதுச்சேரி, லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பாரதி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். 35 வயதான இவர் கிருமாம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் கார் தொழிற்சாலை …

கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 26). இவருக்கும் விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்த ஜெயப்பிரதா(25) என்பவருக்கும் கடந்த 2013-ம் …

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அந்த 11 பேரையும் தகுதி …

பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிப்படி, பாதுகாப்புக் குழு அமைக்காமல் கடமை தவறிய, விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி …

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். …

சென்னை ஆவடி அருகே, 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …

சென்னை திருவான்மியூரில் இருந்து கோவளம் நோக்கி கார் ஒன்று வேகமாக சென்றது. நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை …

கோவை, மேட்டுப்பாளையத்தில் , வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் தம்பியை வெட்டி கொன்று, தம்பியின் காதலியை தாக்கிவிட்டு தலைமறைவாகிய …

கோவை, மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடிகாலை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

கோவையை அடுத்த அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38). இவரது மனைவி காஞ்சனா (21). இவர் தொண்டாமுத்தூர் அருகே …

வாகன விபத்தில், சம்பவ இடத்திலேயே மனைவி இழந்து , பலத்த காயத்தோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் உயிருக்கு உயிரான மகள். …

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் தொடங்கியது . …

சென்னையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி, மக்களின் நன்மதிப்பை பெற்று, பல கோடி ரூபாய் மோசடி செய்த, நபரை போலீசார் …

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் அத்திவரதர் விழாவையொட்டி, அங்கு உள்ள பள்ளிகளின் வேலை நேரம் குறைக்கப்பட உள்ளது. …

புதுச்சேரி வைசியாள் வீதியை சேர்ந்தவர் குருமூர்த்தி, தொழிலதிபர். இவர் புதுவை நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் தனது மனைவியுடன் …

சுவாதி கொலை சம்பவம் போல் சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (14-ம்தேதி) ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுரேந்தர் …

ரூ.5,52,73,825 கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் சொத்துகள் ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்து உள்ளது. …

கோயம்பேட்டில் இருந்து மெட்ரோ ரயில் பணிக்காக, இதுவரை மதுரவாயல் வழியாக சென்ற வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக …

சென்னையில் தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து மோதியதில் 4 பேர் காயமடைந்தனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுநரை அடித்தனர். …

மாமூல் வசூல் மற்றும் லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்று இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் …

ராஜாக்கமங்கலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அருள் செல்வன், இவர் அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.. இவருக்கு ஆர்த்தி …

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது 2009-ல் தேச துரோக வழக்கு …

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கையில் கஞ்சா பொட்டலத்தை வைத்துக் கொண்டு, தான் கஞ்சா விற்பதாக பகிரங்கமாக கூறும் ரவுடி ஒருவரின் …

மீன்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்கக்கோரி கடந்த 2 நாட்களாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த …

சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரி, நியூ கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டன. …

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் தோட்டாக்களுடன் இருந்த 9 எம் எம் வகை துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி …

சென்னை விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்டது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்டதொழில் அதிபரின் மகளும், ஐ.டி பெண் ஊழியருமான ஒருவருக்கு சென்னை …

சேத்துபட்டு ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் முன்னிலையில் ரயிலுக்காக காத்திருந்த இளம்பெண் ஒருவரை, திடீரென அரிவாளால் தாக்கிவிட்டு இளைஞர் ஒருவர் …

ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து புதுமண தம்பதிகளின் நூதன முறையிலான விழிப்புணர்வு முயற்சி அனைத்து தரப்பினரிடையே பாராட்டினை பெற்றுக்கொடுத்துள்ளது. …

நடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமியை இணைத்து, ஆபாசமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்து தலைமறைவான, பெண்ணை மத்திய குற்றப் பிரிவு …

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவினை நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ வசந்தகுமாரிடம் இருந்து வசூலிக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து …

சேலம் மாவட்டம் கருமந்துரை மலைப்பகுதிகளில் உள்ள 20 கிராமங்களில், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். …

கோவையை அடுத்த துடியலூர் தொப்பம்பட்டி கணபதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது38). இவருடைய கணவர் அருண்ஜோ அமல்ராஜ். தனியார் …

‘நீட்’ தேர்வு முடிவு கடந்த 5-ந் தேதி வெளியானது. இதில் நாடு முழுவதும் 56.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். …

சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 27). இவர், தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த …

தலைக்கவசம் அணியாமலோ, குடிபோதையில் வாகனம் ஓட்டினாலோ வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாரை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் …

சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். …

கீழடியில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணி மீண்டும் தொடங்க உள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். …

மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேற்று செய்தியாளர்களை சந்தித்து திடீரென பேட்டி அளித்தார் அப்போது அவர் …

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி …

கிருஷ்ணகிரி, வரட்டன பள்ளியில் பெட்ரோலிய குழாய்கள் பதிப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான பொதுநல வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை …

கோவையில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …

தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில், …

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த பிப்ரவரி …

தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். …

தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ந் முதல் தேதி தனது வீட்டிலிருந்து …

ரம்ஜான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். …

திருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காவலர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வந்த புகாரையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட …

சென்னையில் புதிதாக டீசல் ஆட்டோக்களை பதிவுசெய்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எல்.பி.ஜி.யில் இயங்கும் புதிய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் மாசுக் …

ஈரோடு மாவட்டம் சம்பத்நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியில் பேஸ்புக் பக்கம் …

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 17 கிராம மக்கள், கண்களில் கருப்பு துணி கட்டி …

சென்னையில் நள்ளிரவில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட 15 இளைஞர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். …

சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே தண்டாவளத்தில் கல்லை வைத்து மின்சார ரயிலைக் கவிழ்க்க சதி செய்தவர்கள் குறித்து விசாரணை …

சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில், பாம்பன் ரயில் நிலையத்திலேயே இன்று நிறுத்தப்பட்டது. …

சென்னை கடற்கரை-திருமால்பூர் இடையே 10 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீண்டும் ரயில் சேவை மீண்டும் துவங்கியுள்ளது. சென்னை பரங்கிமலையில் கடந்தாண்டு ஜுலை …

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என்றும், அதில் எள்ளளவும் மாற்றமில்லை என்றும், பள்ளிக்கல்வித்துறை …

உலக பால் தினத்தை முன்னிட்டு ஜூன் 1- ஆம் தேதி, ஆவின் நிறுவனம், ஆவின் பால் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி …

வாட்ஸ்ஆப் மூலமாக பரவிய வதந்தி ஒன்றை நம்பி, ஓய்வு பெறவுள்ள டிஜிபி ராஜேந்திரனிடம் ஆயிரக்கணக்கான காவலர்கள் மனு அளித்து வருகின்றனர். …

செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவரிடம் சாதி குறித்து கேள்வி எழுப்பிய விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி …

திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்பு தொழில் செய்து வந்த போலி டாக்டர் தம்பதிகள் இருவரை போலீசார் கைது …

சென்னையில் 9 இடங்களில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வறண்டு போயுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. …

நிலத்தடி நீரை எடுக்க ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் …

சென்னை அமைந்தகரையில் உள்ள விடுதி ஒன்றில் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு பெண்ணை கடத்தி அறையில் அடைத்து வைத்து …

மணப்பாறை பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் …

தமிழ்நாடு அனைத்து ஆட்டோமொபைல் பெடரேசன் சார்பில் பழமையான கார்களை மிகவும் விருப்பத்துடன் பராமரிக்கும் கார் பிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும்வகையில் திருச்சியில் …

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்திலுள்ள ஆட்டோ மற்றும் டாக்சி ஸ்டாண்டு இடத்தை ஒப்படைக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு …

அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக கூறி, தங்கள் மீது, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க கோரி பில்ரோத் மருத்துவமனை …

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. …

தமிழகம் முழுவதும் வரும் 27 ம் தேதி முதல் தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகள் ஓடாது என்று தண்ணீர் லாரி …

தொடர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்ததால் 5 வயது சிறுமியை அவளின் தாய் அடித்ததில், அச்சிறுமி உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் பெரும் …

ஐ.டி. ஊழியர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கானத்தூர் காவல் நிலைய காவலர்களுக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் …

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்களின் …

கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தூக்கியெறியப்பட்ட குழந்தை, தனியார் காப்பகத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டது. …

தமிழகத்தில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம், கீழக்கரை உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ. இன்று சோதனை நடத்தியது. ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு …

திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. …

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41.50 லட்சம் மதிப்புள்ள 1.300 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் …

கும்பகோணத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …

சென்னை அயனாவரத்தில், தொட்டில் சேலையில் கழுத்து சிக்கி சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அஸ்வதி …

மதுரை மக்களவை தேர்தலை ரத்து செய்யக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. …

கோவையில் சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு அவரை உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்அமைச்சர் எஸ்.பி வேலுமணி, . …

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தேவர்பண்ணையில் உள்ள முல்லியாற்றின் ஓரத்தில் இன்று காலை இரு மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இதனை கீழே …

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெறுகிறது. …

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். …

இந்து தீவிரவாதி என்று பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளில் அரவக்குறிச்சியில் …

அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் வரும் 28-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜராக சசிகலாவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் …

பழவேற்காடு ஏரியில் அனுமதியின்றி படகு சவாரியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி …

சென்னையில் உள்ள காதலனை பழி வாங்க, அவரை ஆள் வைத்துக் கடத்தி அடித்து துவம்சம் செய்த பட்டதாரி பெண்ணை காவல்துறையினர் …

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் , சென்னையில் மே …

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 45). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வேளாங்கண்ணி.இவர்கள் இருவரும் நேற்று …

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், …

அரசுப் பேருந்து மோதி படுகாயமடைந்த மாற்றுத்திறனாளியின் புகாரை ஏற்காமல், அவரை அலைக்கழித்த போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். …

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் …

சென்னையில் சிறுமிகள் மூவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. …

திருவள்ளூர் மாவட்டம் புழல் காவல்நிலையத்தில், பாலியல் புகார் அளிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புழல் காவல்துறை ஆய்வாளரைக் …

தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க சிறைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். …

ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு, தமிழ்நாடு அரசு, 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறது. …

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வீசும் காற்றால், ஆண்டிப்பட்டி, கண்டமனூர், கடமலைக்குண்டு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் …

உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது என்று உள்ளாட்சி தேர்தல் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு …

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடியான பால்பாண்டி என்பவர், முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து …

ஈரோடு பழையபாளையம் சுத்தானந்தன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 43). இவருடைய மனைவி நதியா. ஸ்ரீதர் ஈரோட்டில் உள்ள ஒரு …

சேலம் மாவட்டம் வலசையூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). முறுக்கு வியாபாரியான இவர் கடந்த மாதம் …

சென்னை அண்ணா சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் தொழில் அதிபர் கிரண் ராவ். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக …

இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து நடத்திய விசாரணையின் போது உரிய ஆவணங்கள் இன்றி சென்னையில் தங்கி இருந்த அந்நாட்டைச் …

சென்னையில் இருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த பானி புயல், அதிதீவிர புயலாக மாறி வடமேற்கு …

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டத்திற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நட்டம் ஏற்பட்டு வரும் நிலையிலும், மக்களின் தேவைக்காக தொடர்ந்து …

கடந்த 2009-ம் ஆண்டு FL 2017 எனும் புதுவகை உருளைக்கிழங்கை கண்டறிந்து பெப்சி நிறுவனம் அதற்கான காப்புரிமை பெற்றுள்ளது. லேஸ் …

கோவையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தனது குடும்பத்துடன் கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. …

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.76 கோடி மதிப்புள்ள, 5.33 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். …

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிக் டாக் செயலியை தடை செய்வது பைத்தியகாரத்தனம் என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து, நடிகை …

மதுரை மத்திய சிறையில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலையடுத்து, சுவர் மேல் ஏறி நின்று கைதிகள் போராட்டம் நடத்தினர். மதுரை மத்திய …

ஆணி படுக்கையில் 1 மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்து சென்னையைச் சேர்ந்த மாணவி புதிய சாதனையை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு …

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று நடந்த கோவையை சேர்ந்த தொழிலதிபர் பரந்தராமன் கொலை சம்பவத்தில், தொடர்புடைய குற்றவாளிகளை கோவை மாநகர …

மதுரை மக்களவை தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு …

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. …

சென்னை முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் காவல் துறை அதிகாரிகள் ஈடுப்பட்டிருக்கும் போது, தனது அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு மசாஜ் …

தேர்தலில் வாக்களிக்கவும், தொடர் விடுமுறை காரணமாகவும் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமான பயணிகள் நேற்றிரவு கோயம்பேடு …

நாளை தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடை பெற இருப்பதால் திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக …

தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் ஒரு வீடியோவை வெளியீடுள்ளார். …

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவியாவார். சில ஆண்டுகளுக்கு முன் …

சென்னையில், நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கான முதற்கட்ட தபால் வாக்குப்பதிவு இன்று முழுவீச்சில் நடைபெற்று …

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சீனிவாசன் நகர் நடராஜன் தெருவில் வசித்து வருபவர் பானு பிரசாத் (வயது 35). இவர் வடமாநிலத்தை …

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன், வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக …

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த …

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளை சாமி. இவருடைய மகள் பிரகதி (வயது 20). இவர் …

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு "எம்.ஜி.ஆர். ரயில் நிலையம்" என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. …

தாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. …

குடகு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளமும் சூழ்ந்து கொண்டது. இதனால் …

சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் இரவு பகலாக சோதனை …

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சியிலிருந்து 5 கோடி ரூபாய் பணத்தை காரில் பதுக்கி கொண்டு செல்வதாக திருச்சி …

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை கோவை எஸ்.பி பாண்டியராஜன் வெளியிட்டார், அதனால் …

சென்னை போர் நினைவுச் சின்னம் அருகில், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் …

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது. தமிழகத்தில் தேர்தல் அதிஜாரிகளின் சோதனையில் …

செயற்கை மழையை ஏற்படுத்த திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், இந்த வழக்கின் …

பாடி முல்லைநகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). தே.மு.தி.க. பிரமுகரான இவர், பொறியாளர் பிரிவில் பதவியில் உள்ளார். இதற்கு முன்பு …

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. அவருடைய மனைவி பானுமதி. இவர்களுடைய …

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு …

சென்னை வேளச்சேரியில் தலைமை காவலரின் மனைவியை பின் தொடர்ந்து தகாத முறையில் நடக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வேளச்சேரி …

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், முன்னாள் ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை 5 ஆண்டுகள் சிறை …

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலும், சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தமிழகத்தில், வரும் ஏப்ரல் …

விருதுநகர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் நடவடிக்கை எதுவும் எடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் காவல்நிலையம் புகுந்து …

மதுரையை சேர்ந்த கார் ஓட்டுநர் பிரவீன் குமார் இன்று காலை தனது காரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்துகொண்டிருந்தார், …

ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் …

திருவண்ணாமலையில், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அத்துடன், அவரை பணியிடை …

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- …

2007-ஆம் ஆண்டு மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டது. கருத்துகணிப்பு வெளியிட்டதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. …

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் …

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தது. இதை கண்டித்து, தங்கள் …

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றின் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, நீதிபதி …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தம் மீதும் தமது குடும்பத்தினர் மீதும் சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பொள்ளாச்சியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. …

புதுக்கோட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில், 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருசக்கர வாகனத்தின் டேங்கில் 18 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாக …

பொள்ளாச்சியில் பலவருடங்களாக இளம் பெண்கள் மீது நடந்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த 19 வயது …

குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நாளுக்குநாள் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில். இவர்களுக்கு நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை கண்காணிக்க தமிழக …

கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் தமிழ் ஈழம். சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் …

அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சிவகுமார் (வயது 47). தனியார் நிறுவனத்தில் …

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கடமடை கிராமத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் சிவில் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இவர் …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி அறிவிப்பு. குலைநடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை …

சென்னையில் ஓலா, உபேர் நிறுவனங்களை கண்டித்து 30 ஆயிரம் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஓலா, …

சென்னை உழைப்பாளர் சிலை அருகே வடமாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் மதுபோதையில், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், மற்றும் ஆட்டோ …

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது.தேர்தல் நேரமாக இருப்பதால் பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவணங்கள் …

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை அ.ம.மு.க கட்சியின் தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. …

பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் …

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைய விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பார் நாகராஜ் வால்பாறை சாலையில் உள்ள மதுக்குடிப்பகம் ஒன்றை குத்தகைக்கு …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை …

சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில்' மோடியை கட்டித் தழுவியது ஏன்?" என மாணவியின் …

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பயங்கரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி தமிழகத்தையே உலுக்கியுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் …

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம், இளம்பெண்களிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து அதை …

தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில்,வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதை கருத்தில்கொண்டு, போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பிகள் …

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த மைக்கேல் பாளையம்; ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது சமத்துவபுரம். இங்கு 100 குடும்பங்கள் வசித்து …

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை இயங்கி வந்த முன்பதிவில்லாத தினசரி ரயில் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை நீடிக்கப்பட்டு …

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக இருப்பவர் கோவை சரளா. நூற்றுக்கணக்கான படங்களுக்கும் மேல் நடித்துள்ள கோவை சரளா இன்னும் திருமணம் …

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பூங்காநகரில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 22 நரிக்குறவர்களின் …

தமிழகத்தில் மதுபானத் தொழிற்சாலைகள், கொள்முதல் மற்றும் விலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் …

அனைத்து மோட்டார் வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் 2 வாரத்தில், கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. …

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். விடிய விடிய …

சென்னை தலைமை செயலகத்தில் ரூ.133 கோடி மதிப்பீட்டில், தமிழகத்தின் பல்வேறு போக்குவரத்து கழகங்களுக்காக 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் …

அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அம்மா உணவகங்களில் …

காஷ்மீர், புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி துணை ராணுவ படையினர் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் …

பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளித்து உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தூத்துக்குடி …

தேர்தலின்போது, யாருக்கு வாக்களித்தோம் என்பது பற்றி, பொய்யான புகார் அளித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக …

2011 முதல், 2018ஆம் ஆண்டு வரையிலான, 8 ஆண்டுகளில், கலைச்சேவையாற்றிய கலை வித்தகர்கள் 201 பேருக்கு, தமிழ்நாடு அரசின் கலைமாமணி …

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராக தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களின் கோரிக்கையை, ஆறுமுகசாமி …

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த கனகராஜ், அவரது மகன் திருநாவுக்கரசு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் மற்றும் கார் வாங்கி விற்பனை …

சென்னை, தலைமை செயலகத்தில் புதுப்பிக்கப்பட்ட மழலையர் காப்பகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். …

காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14ந்தேதி பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட …

டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி …

சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க …

தமிழக மக்களால் அன்பாக அம்மா என்றழைக்கப்படும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி …

அதிமுக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜேந்திரன் ( வயது 62) . இவரது கார் விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் உள்ள …

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தொடர்ந்து நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 75 …

சிகிச்சை முடிந்து திரும்பிய தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்திடம், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு. நேரில் …

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள சவிதா பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 அறைகள் …

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். …

சென்னை மற்றும் வேலூரில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர், மொத்தம் 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை …

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துவிட்டு ஆலையை மீண்டும் திறக்க சுப்ரீம் கோர்ட்டு தடை …

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் சிறையில் இருந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமீனில் இன்று …

சென்னை அடையாறை சேர்ந்த 31 வயது இளம்பெண் ஒருவர், சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்து …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை …

அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்காமல், சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்திற்கும் கேடு ஏற்படுத்தியதாக தமிழக அரசுக்கு, தேசிய …

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், வந்த …

உடல்நல குறைவால் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் நாடு திரும்புவதாக அக்கட்சி தலைமையகம் …

குடிசை மாற்று வாரிய வீடு வாங்கி தருவதாக கூறி பல பெண்களிடம், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் வசூலித்து …

தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற …

ஓசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகளை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட முன்வடிவுகள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. …

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், இவர் சென்னையில் கால் டாக்சி ஓட்டுநராக உள்ளார். இவர் சவாரிக்காக பழவந்தாங்கலில் இருந்து மேடவாக்கம் …

ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை மதிக்காமல், விதிமீறல்களில் ஈடுபட்டவர்களையும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தடுத்து நிறுத்தி …

சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக தொடங்கியுள்ளதால், இன்று ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணிக்கலாம் …

மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் ராஜ் (வயது 27). இவர் சென்னையில் கமாண்டோ படை போலீஸ்காரராக பணிபுரிந்து …

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேட்டி அளித்த மனோஜ், சயன் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து உதகை …

சென்னை அசோக் நகர் காவல்நிலையத்தில் வைத்து டிக் டாக்கில் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். …

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 2019 - 20- ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் …

புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லாத, வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறையுள்ள பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். …

சென்னையில் நடிகரும், இயக்குநருமான ராம்தாஸின் இல்லத்திருமண விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். விழாவின் பொது ஒருவர் செல்போனில் நடிகர் …

தமிழ்நாட்டில், இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை? அடுத்தகட்டமாக மூடப்படவுள்ள கடைகள் எதனை? என்பது குறித்து பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு …

கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் போக்குவரத்து போலீசார் மீதுதான் தவறு என்பது விசாரணை அறிக்கையில், அம்பலமாகியுள்ளது. …

திருவாரூர் இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி …

குடும்ப பிரச்சனைகள், சொத்து தகராறுகள் தொடர்பான வழக்குகளில் கைது நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் …

திருச்சி கோட்ட ரயில்வேயில், சோலார் முறையில் மின்சார உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. …

திருச்சி மாவட்டம் கீரமங்கலம் அருகே ஒரே பெயர் கொண்ட இருவருக்கு, ஒரே பான் கார்டு எண் வழங்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. …

சென்னை தண்டையார்பேட்டையில் முன்விரோதம் காரணமாக தள்ளுவண்டிக் கடைக்காரர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, திருச்சி காந்தி சந்தை பகுதியில் உள்ள மகளிர் சிறையில் வார்டனாக …

சிறு-குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தமிழகத்தில் 73 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த …

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு தனமாக மின்சாரம் எடுக்கப்படுவதாக மின்வாரிய அமலாக்கத்துறையினருக்கு ரகசிய தகவலில் கிடைத்தது. அதன்படி, ஜனவரி …

வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அப்போது சிலநேரங்களில் தங்கக் …

தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 8-ஆம் தேதி பேரவைத் தலைவர் …

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பாரதம்மா என்பவர் பயணித்துள்ளார். …

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மற்ற பள்ளிகளில் உள்ள …

தருமபுரி மாவட்டம் செட்ரப்பட்டி கிராமத்தில், திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திரு ஸ்டாலின் …

உதகையிலுள்ள ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. …

ஜெஜெ டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து மின்னணுக்கருவிகள் வாங்கியது தொடர்பாக அன்னிய செலாவணி விதிகளை மீறியதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது …

தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் …

திருச்சி சமயபுரம் நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்டு ஐந்து லாக்கர்கள் உடைக்கப்பட்டு பல …

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன …

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைதாகி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட 422 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி …

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தரப்பில் …

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்தியூ உட்பட ஏழு பேர், முதலமைச்சருக்கு எதிராக பேசவும், தவறான ஆதாரங்களை வெளியிடவும் …

தன்னை காதலித்து ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் …

சென்னை புளியந்தோப்பில் முன் விரோதம் காரணமாக ரவுடியை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் …

பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண வைபத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். …

உதகை தாவரவியல் பூங்காவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள பல …

சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் 7 வனச்சரங்கள் உள்ளன. …

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பாக தெஹல்கா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் HIV தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. …

விருதுநகரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ரின் 102வது பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அமமுகவினர், அதிமுக …

எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் …

சென்னை போரூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

பொங்கல் பரிசு வாங்காமல் தவறவிட்டவர்கள், பொங்கல் முடிந்த பின்னரும் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், …

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி மீது குற்றம்சாட்டிய சயன், மனோஜ் இருவரிடமும், 7 மணி …

கொடநாடு விவகாரம் தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்டது, சர்வாதிகாரத்தின் உச்சம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி …

போலி மருத்துவப் படிப்பு சான்று வழங்கி சென்னையில் 108 அவசர ஊர்தி சேவை மையத்தில் பணிக்குச் சேர்ந்து ஏமாற்றிய பெண்ணை …

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களின் படகுகள் மீது தங்களது கப்பலால் மோதி சேதப்படுத்திய இலங்கை கடற்படை, மீன்பிடிக்க சென்ற …

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி …

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று …

சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு குறிப்பிட்ட பணி நேரம் வரையறுக்கப்பட்டு உள்ளதால் இனிமேல் பெண் காவலர்களுக்கு பெண் காவலருக்கு …

தமிழகத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,௦௦௦ வீதம் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குவதாய் தமிழக …

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலில் திடீரென முதல்வர் பெயரில் கல்வெட்டு வைப்பதாக எம்எல்ஏ அறிவித்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் …

கடலூர் அருகே பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் …

சென்னை அருகே அம்பத்தூர் தொழிற்பேட்டையில், கலப்பட பெட்ரோல் விற்பனை செய்த பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் …

சென்னை ஆவடியை அடுத்த அன்னனுரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அப்பகுதியில் ஒரு ரவுடியைப் போல செயல்பட்டு வந்துள்ளார். அவர் மீது …

சென்னையில், ஹோட்டல் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட பிரபல உணவகங்களின் தலைமையகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. …

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், என ஆளுநர் பன்வாரிலால் சட்டப்பேரவை உரையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை …

காவல் துறைக்கு பயந்து கிணற்றில் பதுங்கிய திருடனை கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினருடன் போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை …

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. …

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது அசம்பாவிதங்களைத் தவிர்க்க, சென்னையில் 368 இடங்களில் வாகன தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. நாளை …

கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் வழங்கிய இளைஞர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டிருப்பதாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவரது …

சென்னை கொத்தவால்சாவடியில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையைக் கடத்தியவரைத் சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர். தெருவோரம் வசித்து …

கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரியுடன் டாஸ்மாக் மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி …

புத்தாண்டு நெருங்குவதையொட்டி, சென்னை நகர் முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு. இரவு முழுவதும் …

பரபரப்பான அரசியல் சூழலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து நேற்று …

வரும் பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் …

சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் கவனக்குறைவால் நேற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை …

தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள குட்கா ஊழல் வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. …

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரை சேர்ந்த 15 பேர் நேற்று முன் தினம் இரவு ஒரு வேனில் திருச்செந்தூர் …

பள்ளிகளில் அரை ஆண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்தும் …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து, தற்போதைய …

நாட்டிலுள்ள அனைத்து கணிணி தகவல்களையும் இனி மத்திய அரசின் உளவு மற்றும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கும். மேலும் சந்தேகத்துக்கு உள்ளான …

பட்டாசு வெடிக்க உயர்நீதிமன்றம் பல்வேறு நேர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும், குறிப்பிட்ட ரசாயனங்களை …

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதை தடுக்க சிசிடிவி காமிரா பொருத்துவது குறித்து, இரண்டு …

ராமநாதபுரம் அருகே, ஏடிஎம்மில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் பணத்தை, ஊழியர்களே திருடி, பதுக்கிவிட்டு …

கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களின் படகு மற்றும் மீன்பிடி …

தமிழகம் முழுவதும் பொது இடங்களில், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக பேனர் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் …

கடந்த 45 ஆண்டுகளாக வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த …

ஜெயலலிதா 100 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது மோடி அவரை வந்து பார்க்கவில்லை. வெளிநாட்டிற்கு சிகிட்சைக்கு அழைத்து …

சென்னை விமான நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து திடீரென பீப் சத்தம் எழுந்ததால், அப்பகுதியில் இருந்த …

தஞ்சை ரயில் நிலையம் முன்பு இரவோடு இரவாக ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் சிலையை அமைத்தது யார் என்பது குறித்து …

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர். திண்டிவனம் அடுத்த …

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக்கு பின், கஜா புயல் காரணமாக கடந்த மாதம் கனமழை பெய்தது. இம்மாத …

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக்கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், பின்னர் தமிழக அரசு இலங்கையிடம் …

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் …

மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை …

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல கோடி ரூபாய் குட்கா ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத்துறை …

ஸ்டெர்லைட்டை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு …

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே போலீசார் செயல்பட்டு வருகின்றனர் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். …

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ்சில், போதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட கண்டக்டர் …

அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்துள்ளனர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அருவில் …

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. …

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்களை சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள …

கோவை மாவட்டம் பவானி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்குகிறது. தமிழக இந்து அறநிலையத்துறை …

கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்த மருத்துவக்கழிவுகள் அகற்றம் தொடர்பாக அறிக்கை தர நெல்லை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை …

இந்தியாவின் முக்கிய நகரங்களில் கூகுள் மேப் உதவியுடன் பணக்காரர்களின் வீடுகளை தேடிக் கொள்ளை அடித்த கொள்ளையர்கள் இருவரை சென்னை போலீசார் …

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களும், அக்டோபர் மாதம் தொடக்கத்திலும் பருவமழை பெய்யும். 6 …

கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த மாதத்தில் மூன்று முறை …

மதுரை மாவட்டத்திற்கு மிக அருகில் உள்ள கிராமம் பொதும்பு கிராமம். 1941-ஆம் ஆண்டு பொதும்பு கிராமத்தில் அம்மை, காலரா போன்ற …

கஜா புயல் பாதிப்புக்களை சீர் செய்ய தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை சுமார் 136 கோடி ரூபாய் …

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுக்கு பின் உருளைக்கிழங்கு அறுவடையில் உழவு மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. டீசல் விலை உயர்வால் அதிகமாகும் …

ஏலகிரி மலையில் உள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக கஞ்சா சாகுபடி உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படுகிறதா என்று டிரோன் கேமரா …

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள எப்பநாடு பகுதியில் இந்த ஆண்டு காபி மகசூல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். …

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதிகளை ஒட்டிய வனப்பகுதியில் நாளுக்குநாள் யானைகள் முகாமிடுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில், 100க்கும் …

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் பெண்களுக்கு உதவுவதற்காக 181 ஹெல்ப் லைன் திட்டத்தை தொடங்கி வைத்தார். பாலியல் சீண்டல், …

பெரும்பாலானவர்கள் தங்களது ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் டைரியில் எழுதி வைக்கின்றனர். தங்கள் தொழில், பயண விபரம், வரவு செலவு, வருடாந்திர …

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய குழு அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாவதற்கு தமிழக அரசே …

வீட்டில் கழிவறை கட்டித்தருவதாக கூறி ஏமாற்றிய தந்தை மீது காவல்நிலையத்தில் ஆம்பூரை சேர்ந்த 7 வயது சிறுமி புகார் அளித்த …

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் …

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. …

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில், இடைதேர்தல் நடத்த தடை கோரிய வழக்கில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை என்று …

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகச்சாமி ஆணையம், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு …

வரும், ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து வகுப்பறைகளும் கணினிமயமாக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் …

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் 11 கோடி ரூபாய் பணம் சிக்கியது தொடர்பாக, 15 இடங்களில் …

நாடு முழுமையாக தேங்கியுள்ள வழக்குகளை தீர்வு காணும் வகையில் இன்று மாநில அளவிலான லோக் அதலாத் நடைபெறகிறது. இதில் 2,50,000 …

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. திமுக …

நோயாளிகளிடம் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து ,தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி …

தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் தகுதி உள்ள நபர்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கவும், 6 மாதங்களில் அதற்கான …

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசுபாட்டால், அந்த ஆலையை மூட தூத்துக்குடியில் நடந்த போராட்டங்களின் பின்னணியில் நக்சலைட் அமைப்பினர் இருந்ததாக வேதாந்தா …

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் …

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் அம்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, …

ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் சிறிய புல் மைதானம் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா தலமான ஊட்டிக்கு …

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதில் 5,912 கோடியில் அணை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்த நிலையில், மேகதாது …

திமுக பொருளாளர் துரை முருகன் தனது பாஸ்போர்ட்டில் புத்தக பக்கங்கள் காலியானதால் புது பாஸ்போர்ட் வழங்க கோரி விண்ணப்பித்திருந்தார், அனால் …

தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் தொடர்ச்சியாக தவில் இசைத்து புதிய உலக சாதனை புரிந்து, …

நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இந்து கடவுள்களை கேவலப்படுத்தி பேசியதாக வள்ளியூர் போலீசில் பி.இ பட்டதாரி புகார் அளித்துள்ளார்.வள்ளியூர் …

மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்ட 45 மாதங்களில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் என்று உயர் நீதிமன்ற …

செம்மரம் வெட்ட சென்றதாக 13 தமிழர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஜத்தேபள்ளி வனப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநில …

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், போக்குவரத்து வாகனங்களில் ஏற்படுத்தியுள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை …

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் ஆஜராக்கோரி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. …

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயணித்து 169 நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். கடந்த சில …

பாம்பன் இரயில் பாலத்தில், வழக்கம் போல் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பணியாளர்கள் பாலத்தின் மத்திய பகுதியை இணைக்கும் இணைப்பு …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு முழுமையாக மின்சாரம் வழங்குவதற்கு ஒரு வாரம் காலம் தேவைப்படுகிறது என்று தமிழக அரசு, உயர் …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களை, இரவு நேரத்தில் பூச்சிகள் அதிகமாக தாக்கி வருகிறது. …

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அவசர அறிக்கை வெளியிட்டுள்ளது. …

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து …

முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தமது சொந்த செலவில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் பள்ளி …

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தென் இந்திய தேசிய நதிநீர் …

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில், பாஜக செயல்வீரர் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர்,தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த …

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்ககளில் அருவிகளில் தண்ணீர் அதிகரித்து நல்ல குளுமையான …

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி நள்ளிரவு தொடங்கி 30-ந் தேதி அதிகாலை வரை கோரத்தாண்டவம் ஆடிய …

சென்னையில் மயிலாப்பூரில் உள்ள பிரபல ஹோட்டல் கார் பார்கிங்கில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் …

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 23 பலியானதை அடுத்து, தடை விதிக்கப்பட்ட ட்ரெங்கிங்-க்கு தற்போது மீண்டும் கடும் …

தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா …

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் …

தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், …

பவானி ஆற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வறட்சி மிகுந்த காரமடை, மேட்டுப்பாளையம், …

மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணி தலைவி வீடு மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும். மதுரை …

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தமிழக காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி …

தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி ‘கஜா’ புயல் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடுமையான …

தமிழகத்தில் கஜா புயலால் குடிசைகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என …

கஜா புயலை அடுத்து ஒரு வாரத்துக்கும் மேல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை பெய்தது, அனால் கடந்த சில …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தவறு என்று தருண் அகர்வால் தலைமையிலான குழு பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் …

தமிழகத்தின் பத்து நகரங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ரூபாய்.3500 கோடி கடனுதவியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி …

தமிழகத்தில் கஜா புயலின் தாக்கத்தில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் விழுந்து கிடக்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட இடங்களில் பனை மரங்கள் உறுதியாக …

கஜா புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. டெல்டா பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத அளவிற்கு முழுவதுமாக …

பண்டிகை காலங்களில் வெளிவரும் பெரிய ஹீரோக்களின் படத்திற்கு, திரையரங்குகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட மிக அதிகமாக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர் …

காவிரியின் குறுக்கே மேகதாது அணை வரைவு திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 5192 கோடி மதிப்பீட்டில் …

மிகவும் முக்கியமான நேரத்தில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் போலீசார் கவனம் செலுத்துவதை தவிர்பதற்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள …

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவில், மத்திய அரசு தலையிட முடியாது என்று உள்துறை அமைச்சகம் …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் …

கஜா பாதித்த பகுதிகளில் 3-வது நாளாக மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். கஜா புயலால் மக்கள் கடுமையான பாதிப்புகளை …

புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று …

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி …

தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், …

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த இடங்களை 2-வது நாளாக பார்வையிட சென்றார். …

தமிழர்களின் மிக தொன்மையான விழாக்களில் திருக்கார்த்திகை தீபம் முக்கியமாகும். இது, ஒளி வடிவில் இறைவனைக் கொண்டாடும் விழா. சங்ககால தமிழகத்தில் …

தெலுங்கானா மாநிலத்தில் ,வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் …

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கடந்த 17-ஆம் தேதி வந்த ஜோத்பூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் ரயிலில் மீன் இறைச்சி …

கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த 27 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, சுகாதாரதுறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும்பரபரப்பை …

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுக்கோட்டயை சேர்ந்த தனியார் நிறுவனம் வெளிநாட்டில் இருந்து சுமார் 55 ஆயிரம் டன் …

கஜா புயல் குறித்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரண …

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல்வேறு நோய்கள் பொதுமக்களை தாக்கி, பலர் இறந்துவரும் வேளையில், தற்போது …

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் பூண்டி அருகே உள்ள கீழ்மடைப் பள்ளம் நீர்த்தேக்கத்தில் கஜா புயலின்போது உடைப்பு ஏற்பட்டது. சீறிப் பாய்ந்த …

கடந்த 16-ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையை கடந்த கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. …

தமிழகத்தில் கஜா புயல் தாக்கி 5 நாட்கள்முடிந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மின்கம்பங்களை சீரமைத்து மின்விநியோகம் …

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி …

தமிழகத்தில் நவம்பர் 19-ம் தேதி வரை டெங்கு காய்ச்சலால் 13 பேரும், பன்றிக்காய்ச்சல் காரணமாக 27 பேரும் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை …

கஜா புயலால் தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்துள்ளன. …

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்ததாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் …

தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. …

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிவகுமார், சூர்யா குடும்பத்தினர் சார்பில் …

வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் தமிழகத்தின் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை …

கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்தை புரட்டிச் சென்றது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் நெல், கரும்பு, வாழை …

தமிழகத்தை கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு …

சென்னையில் உள்ள ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் …

கர்நாடகாவின் மாண்டியா அருகே மலஹள்ளியில் உள்ள காவிரியாற்றில் ஒசூரை சேர்ந்த காதல் திருமணம் செய்த தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. சூடுகொண்டப்பள்ளியில் …

கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 61-வது குடியரசு தின விழா போட்டிகளுக்கான தொடக்க விழா வெண்ணெய்மலை பகுதியில் …

கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என …

வங்கக் கடலில் உருவாகிய கஜா புயல், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நாகை, வேதாரண்யம் பகுதியில் கரையை கடக்க தொடங்கியது. …

கஜா புயல் காரணமாக திருச்சியில் அதிகாலை முதல் பலத்த காற்று வீசிய நிலையில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததோடு மரக்கிளைகளும் …

வங்கக்கடலில் உருவான ‘கஜா' புயல் கரையைக் கடந்து தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயல் திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ளது. நள்ளிரவு …

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை யார் நிர்வகிப்பது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தீபா …

கஜா புயல் கரையை நெருங்குவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, கடலோரக் காவல்படை, பேரிடர் மீட்புக் குழு ஆகியவற்றைச் …

கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரம் கடல் பகுதி சீற்றமின்றி இயல்பாகவே …

தற்போது தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத சூழல் …

அக்னிஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவை காண உலகின் …

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் …

டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் தமிழ்நாடு சிறப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் தமிழக போலீசார் மீது …

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல் வடமேற்குத் திசையில் நகர்ந்து, சென்னைக்கு கிழக்கே 540 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்துக்குக் வடகிழக்கே …

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்த நிலையில், அவரது 70-வது பிறந்த …

திமுக தலைவர் முக ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று நேரில் சந்தித்தார். மத்தியில் …

நீர்நிலைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கில், தமிழக அரசுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு …

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, ஐயப்ப பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. …

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை, அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16- ஆம் தேதி நிறுவ திமுக …

ஏழு பேர் விவகாரம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்ற மாயையை உருவாக்குகின்றனர் எனவும், ஏழு பேர் குறித்த கேள்வியை …

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழை தொடங்கியதும் புயல் தாக்குவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாகி உள்ளது. தற்போது தமிழகத்தில், கஜா …

நாகை மாவட்டத்துக்கு வடகிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல், வரும் 15ஆம் தேதி முற்பகலில் நாகை-சென்னை …

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனையானதை தொடர்ந்து, மேலும் 52 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக, பொதுப்பணித்துறை …

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 15ஆம் தேதி சென்னை - நாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் நிலையில், வட …

அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில், …

விஜய் நடித்த சர்க்கார் படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லியை எதிர்மறையாக பயன்படுத்தியிருப்பதாகவும், இலவச திட்டங்களுக்கு எதிராக மக்களை …

தமிழகம் முழுவதும் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் …

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்பட விவகாரத்தில் தான் கைது செய்யப்படாமல் இருக்க, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சார்பில் சென்னை …

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி …

தமிழகத்தில் ,தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதற்கு …

தமிழகத்தில் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச லேப்டாப்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என தமிழக …

முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது …

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து கேரளாவில் போராட்டம் தொடர்கிறது. கடந்த …

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றி அமைக்கப்படும், மேலும் …

தென் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து தாழ்வு பகுதியாக மாறியுள்ளதால் தமிழகம், புதுவையில் கடலோர பகுதிகளில் …

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாளிலும் தீபாவளி அன்றும் மதுவிற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு தீபாவளியன்று டாஸ்மாக் …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த …

நிலவேம்புக் கசாயம் வழங்க திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“மக்கள் பணியே மகேசன் பணி” …

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து …

கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவராக நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த முத்துப்பாண்டி கார்த்திக் என்பவர் இருக்கிறார். கடந்த சில …

கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து …

10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலையை சேலத்தில் இருந்து சென்னைக்கு 274 கி.மீ. தூரத்திற்கு அமைக்க …

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர், மத்திய அரசின் …