Tamil Sanjikai

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கல் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட நவம்பர் 21தொடர் நாளை நவம்பர் 21ஆம் தேதி துவங்கியிருக்கிறது.

நாளை துவங்கியிருக்கும் நவம்பர் 21 தொடருக்கான விளையாடும் வீரர்களை அறிவித்துள்ளது பிசிசிஐ. 12 பேர் கொண்ட நாளைய போட்டிக்கான அணியின் விவரம் பிசிசிஐ சமூக வலைத்தளப் பக்க்களில் வெளியாகியுள்ளது.

இந்த அணியில், விராட் கோலி (கேப்டன்), ரோஹித் (துணை கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் க்ருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது மற்றும் சஹல் ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Write A Comment