Tamil Sanjikai

பாலியல் புகார் தொடர்பாக உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் DNA பரிசோதனைக்காக ரத்த மாதிரியை வழங்குமாறு வெகாஸ் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

தமக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகவும், இதனை, வெளியே சொல்லாமல் இருப்பதற்காக தமக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது அமெரிக்காவைச் சேர்ந்த மயோர்கா கேத்ரின் என்பவர் புகார் அளித்தார்.

இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ரத்த மாதிரிகளை வழங்குமாறு போர்ச்சுக்கல் அணி வீரர் ரொனால்டோவை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 Comments

Write A Comment