Tamil Sanjikai

இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்: 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்தார். அதோடு இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

0 Comments

Write A Comment