Tamil Sanjikai

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது..

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல். ஏக்களும் நாளை மறுநாள், அதாவது வரும் 28-ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் பதவியேற்கவுள்ளனர். எம்.எல். ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

0 Comments

Write A Comment