Tamil Sanjikai
298 Results

செய்திகள் / அரசியல்

Search

மராட்டிய மாநிலத்தில் வேகமாக மாறிவரும் அரசியல் முன்னேற்றங்களை அடுத்து, இதுகுறித்து ஆலோசிக்க டெல்லியில் அவசரமாக காங்கிரஸ் செயற்குழு இன்று …

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது …

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற …

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், இந்து-முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளை …

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு …

மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் …

டெல்லியில் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதியை காப்பாற்றுங்கள் என்று டெல்லி ஆளுநர் அனில் பெய்ஜால் வேண்டுகோள் விடுத்துள்ளார். …

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா- சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து …

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை …

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் (வயது 74) கடந்த …

ஜார்க்கண்டில் பா.ஜனதா அரசின் பதவி காலம் வரும் ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அதற்குள் …

மகாராஷ்டிராவில் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று, மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை …

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் …

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் …

குழந்தை சுஜித் மீட்பு பணிகள் நடந்து வருவதின் காரணமாக இன்று நடைபெறவிருந்த அதிமுக எம்எல்ஏக்களின் பதவியேற்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. …

குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் குறித்தான தகவல்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். …

சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். …

பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியில் ராணுவ வீரர்களுடன் தனது தீபாவளியை கொண்டாடினார். …

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரிட்டோ. இவர் வீட்டின் அருகே விவசாயத்திற்காக 7 ஆண்டுகளுக்கு …

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரிட்டோ. இவர் வீட்டின் அருகே விவசாயத்திற்காக 7 ஆண்டுகளுக்கு …

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, அம்மாநிலத்தில் …

ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டர் முதலமைச்சராக தொடர்வார் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் …

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற்றதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி …

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சரித்திரம் வாய்ந்த வெற்றி கிடைத்துள்ளது என்று, கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி …

அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு அக்.,21 -ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. …

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து முதலமைச்சர் …

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் 18ந்தேதி முதல் டிசம்பர் 13ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. …

மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களுக்கு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. …

திமுக தொடர்ந்த வழக்கால் தான் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் …

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு சட்டசபை தேர்தலை ஆளும் பா.ஜனதா …

ஆதித்ய தாக்கரே! - மராட்டிய மாநில தேர்தல் அரசியலில் சிங்கக்குட்டியாக புறப்பட்டிருக்கிறார், இந்த இளம் தலைவர். 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் …

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில், தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் (வயது 74), 2007-ம் ஆண்டு, மத்திய …

அ.தி.மு.க வின் 48-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் …

நாடாளுமன்றத்தில் வருடத்தின் இறுதியில் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. …

பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக உள்ள அமித் ஷா நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின், பிரதமர் மோடி தலைமையிலான …

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, மக்கள் மத்திய அரசின் மீது …

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே பேட்டி அளித்தார். …

சென்னை கிண்டி சோழா ஓட்டலில் இருந்து கோவளத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டார். கிண்டி படேல் சாலை, மத்திய …

இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜின்பிங்கிற்கு, மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து நம் நாட்டு கலாச்சாரம் குறித்து …

சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் …

இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ரபேல் போர் விமானம் ஒன்றை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. பாரீஸ் நகரில் இதை பெற்றுக்கொண்ட …

அக்டோபர் 21 ம் தேதி நடந்த மராட்டிய மாநிலம் மற்றும் அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ராகுல்காந்திக்கு …

ஆந்திராவில், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் பலன் அடையும் வகையில், 'ஒய்.எஸ்.ஆர்., வாகன மித்ரா' திட்டத்தை அந்த மாநில முதலமைச்சர் …

மஹாராஷ்டிராவில் முக்கிய எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் தினா பாட்டீல், அந்த கட்சியிலிருந்து விலகி, …

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. …

பிரதமர் மோடி கடந்த 30-ந்தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். மேலும், …

பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு அக்டோபர் 11-ம் …

புதுவை காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களை சந்தித்து …

பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு அக்டோபர் 11-ம் …

கோதாவரி - காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் என்று, சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர …

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி ரத்து …

பிரபல திரைப்பட பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரஷாந்தி பிரேம்நாத் தன் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்து கொண்டார். …

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். …

பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், இனி செயல்தான் என்றும், ஐ. நா.வின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். …

இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக குறைந்தது 500 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் எல்லையோரம் தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. …

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தேர்தல் …

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. …

இந்தி குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு எதிராக நாளை மறுநாள் திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க வேண்டும் …

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை, இந்நிலையில், …

வெளிநாட்டில் இருந்து வரும் நிதி தொடர்பான விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. …

ரஷ்யாவில் நடைபெற்ற கிழக்கத்திய பொருளாதார கூட்டமைப்பின் போது, மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். …

இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். …

மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் கிரிபாசங்கர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை …

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பெருமைகள் மலைபோல் குவிந்திருக்கும் …

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தலைவர் பதவி மற்றும் …

டெல்லி மாநிலத்தின், சாந்தினி சவுக் தொகுதியின் எம்எல்ஏ அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் …

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். …

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான சிவகுமாரை ஒன்பது நாள் காவலில் …

பா.ஜ.க. தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு திடீர் வருகை தந்தார். …

காந்தியவாதியும், ஊழல் எதிர்ப்பாளருமான அன்னா ஹசாரேக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மராட்டிய மாநிலம் புனே, சிரூர் …

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக திங்கட்கிழமை அன்று நியமிக்கப்பட்டார். …

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைதானதை தொடர்ந்து கர்நாடகாவில் மூன்று பேருந்துகள் மீது மர்மநபர்கள் சிலர் கல்வீசியுள்ளனர். இதையடுத்து, …

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் அதிரடியாக நீக்கப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் …

காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, முதல்முறையாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று …

காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் சமீபத்தில் பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். சசி தரூர் …

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தி கைதாவதற்கு இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலமே முக்கிய காரணம். …

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி …

ஐஎன்எஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சுவர் ஏறி குதித்து நேற்று சிபிஐ அதிகாரிகள் கைது …

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீர் ஓட்டத்தை திருப்பி விட்டு, நம் விவாசிகள் மற்றும் தொழில்துறை பயன்பெறும் வகையில் என்ன …

மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிபிஐ அதிகாரிகள் …

2007-ம் ஆண்டில் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். …

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் …

சிக்கிம் மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாரதிய ஜனதா கட்சி தற்போது அங்கு எதிர்க்கட்சியாக …

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. …

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான 86 வயதான மன்மோகன் சிங், கடந்த, 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு …

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா அதிரடியாக ரத்து செய்தது. இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து …

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக மீண்டும் சோனியா காந்தி …

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதுபோல் வைகோ பச்சோந்தி தான்; பதவிக்கு வந்தபின் காங்கிரசுக்கு எதிராக பேசுவது பச்சோந்தி குணமே …

அமித்ஷாவும், மோடியும், கிருஷ்ணன் - அர்ஜூனன் போன்றவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் …

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். காஞ்சீபுரம் மாவட்டம், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் …

தனிநபர்களை ‘பயங்கரவாதிகள்’ என்று அறிவிப்பதற்கான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட மசோதா, கடந்த மாதம் 24-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில் …

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பிரித்து அதற்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெற்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த …

கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடியது. நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. …

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான …

‘முத்தலாக்’ தடை மசோதா மீது நாடாளுமன்ற மக்களவையில் நடந்த விவாதத்தின்போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த பா.ஜனதா பெண் எம்.பி. ரமா …

அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த ராகுல், தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணியில், …

பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுரா மாநிலத்தில் மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 85 சதவீத இடங்களை பா.ஜனதா …

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பிரித்து, ஜம்முவை தனி மாநிலமாக அறிவிக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் …

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை …

பீகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த லால்ஜி டண்டன் ((Lal Ji Tandon)), மத்திய பிரதேச மாநில ஆளுநராக …

மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வு மசோதா குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் …

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அரசு அளித்து வந்த …

"என்னுடைய வீட்டுத் தோட்டத்தில், பணத்தை பதுக்கி வைத்தவர்கள் யாரென்று எனக்கு தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்" என்று, ஆம்பூர் சட்டமன்ற அலுவலக …

வேலூரில், ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வேலூர் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவானது வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி …

கர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. …

ராஜினாமா கடிதங்களை அளித்துள்ள எம்.எல்.ஏக்கள் நேரில் வந்து உரிய விளக்கம் அளித்தால், அவர்களுடைய ராஜினாமா கடிதங்கள் பரிசீலிக்கப்படும் என கர்நாடக …

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருள் (கோகைன்) பழக்கம் உள்ளவர் என பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான …

முரசொலி நிர்வாகத்தின் இயக்குனராக பதவி வகித்து வந்த உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞரணிச் செயலாளராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். …

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் …

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. …

சபாநாயகர் தங்களுக்கு அளித்துள்ள நோட்ஸுசுக்கு தடை விதிக்க கோரி எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் தொடந்த …

ஜம்மு-காஷ்மீரில், முதல்வர் மெகபூபா முப்தி தலைமையியிலான, மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஜூன் …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் …

டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை …

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களை சிலரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து, தமிழக தலைமைச் செயலாளர் …

கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியை கலைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.. …

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடந்து …

நாடு விடுதலை பெற்ற பிறகு 1952-ம் ஆண்டில் மட்டும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு …

பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ், இம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. …

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் …

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி, 303 இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் …

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய மத்திய அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக பொறுப்பு வகித்த தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், …

2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற …

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத இடங்களை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி …

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு (நேற்று) சந்தித்து பேசினார். …

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று நரேந்திர மோடியை …

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க வென்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி, …

புற்றுநோயை தொடக்க நிலையிலேயே மிகவும் துல்லியமாக கண்டுபிடிக்கும் சிடி ஸ்கேன் கருவி, தெற்காசியாவிலேயே முதல் முறையாக சென்னை தரமணியில் உள்ள …

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் …

ஆந்திராவில், மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் …

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. …

நரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாந …

ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தனது தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் …

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். தேசிய ஜனநாயக கூட்டணி …

தமிழ்நாட்டில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் எந்த வேட்பாளர்களுக்கும் ஓட்டளிக்க விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். …

மோடி தலைமையில் அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பு ஏற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி …

மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. …

மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றிபெற்று பிரதமராக மோடி …

மக்களவைத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியைக் கொண்டாடுவதற்காக, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் மோடியும், அக்கட்சியின் தேசிய தலைவர் …

கேரளாவில் ஆட்சி செய்யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. …

தென் மாவட்டங்களில் முக்கியமான தொகுதியான தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழியும், பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தலைவர் தமிழிசையும் போட்டியிட்டனர். …

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை …

அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். …

நாகா மக்கள் முன்னணி கட்சியில் கடந்த சில நாட்களாகவே பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. நாகாலாந்தில் கட்சிக்குள் நிகழ்ந்து வரும் …

கமலின் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் மீது முட்டை, கல் வீசியது தொடர்பாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி …

கடந்த 1986-ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து …

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் ஆசிரியர் …

முல்லைப் பெரியார் அணை நீர் தேக்கப்பகுதியில் கார் நிறுத்துவதற்காக கேரள அரசின் கட்டுமான பணி தீவிரமடைந்துள்ளதால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் …

மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்களையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே முடித்து கொள்ளுமாறு அரசியல் கட்சியினருக்கு …

தமது வேண்டுகோளை மீறி, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் தனது உறவினரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவாகியுள்ள பாஜக நிர்வாகியை போலீஸார் தேடி …

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த உடையுடன் இணைத்து, அவதூறு கிளப்பும் வகையில் மீம்ஸ் …

புதுச்சேரி ஆளுநரின் அதிகாரம் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் …

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரிட்டன் நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாகவும், அந்நிறுவனம் தொடர்பான ஆவணங்களில் தன்னை இங்கிலாந்து குடிமகன் என …

மத்திய மந்திரி நிதின் கட்காரி பஞ்சாப் மாநிலம் அம்ரிட்சரில் நேற்று பா.ஜனதா வேட்பாளர் ஹர்தீப் புரியை ஆதரித்து நேற்று தேர்தல் …

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால், ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு தரத் தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. …

திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என அமமுக வை சேர்ந்த தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். …

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியை ,எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய தமிழ்நாட்டில் இருந்தும், தெலுங்கானாவில் …

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 66 எம்.எல்.ஏக்களுடன் …

அதிருப்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து , சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியும் …

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் அனுமதியை 2017-ல் மத்திய உள்துறை அமைச்சகம் துணைநிலை ஆளுநரான கிரண்பேடிக்கு சிறப்பு அனுமதி …

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், தற்போதைய எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. …

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என திமுக தலைவர் …

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த பின்னர் வெற்றிவேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “அதிமுக விலுள்ள …

பாராளுமன்ற தேர்தலில், கடந்த முறையை போல இந்த முறையும் உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் தான் பிரதமர் மோடி …

மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளார். இதற்காக நாளை அந்த தொகுதியில் பிரதமர் …

வடமேற்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியானவர் உதித்ராஜ். தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட தனக்கு …

மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் பிரதமர் மோடி வாக்களித்தார். வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் …

7 மக்களவைத் தொகுதிகள் உள்ள டெல்லியில், 4 தொகுதிகளுக்கு பா.ஜ.க ஏற்கெனவே தனது வேட்பாளரை அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கொண்டு 2 …

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும் தேர்தலை புறக்கணித்ததால், அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் …

கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் பொதுச் செயலாளரும், அவரது சகோதரியான …

குஜராத் மாநிலம், சுரேந்தர் நகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர் ஹர்திக் பட்டேலை கன்னத்தில் ஒருவர் அறைந்த …

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி தங்கியிருந்த தூத்துக்குடி வீட்டில் கடந்த 16-ந்தேதி, உள்ளூர் …

புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமியின் வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதனால், …

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி வட்ரா போட்டியிட தயார் என, அவரது கணவர் ராபர்ட் வதேரா …

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் குறிஞ்சி நகரில் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் …

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிக அளவில் பணம் கைப்பற்றதை அடுத்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து …

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மறுநாள் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தேர்தல் விதிமுறைகளின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று மாலை …

தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி …

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசிதரூர் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த சசிதரூர், …

ரபேல் ஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பளித்து இருந்த நிலையில், இந்த …

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 11ந்தேதி தொடங்கியது. தமிழகத்தில் மக்களவை …

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரிக்க அந்த கட்சியின் துணை …

தேர்தல் பரப்புரையில், இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதால் நடிகை குஷ்பு அவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

மதுரை மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதியை மீறி வாக்கு சேகரித்ததாக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்சத்யன் மீது …

மராட்டிய மாநிலம் லதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது …

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சுரேஷ்கோபி, பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். வரும் நாடாளுமன்ற …

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் மதுரையில் …

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற பொது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. …

தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக, பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைத் …

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலின்போது, பெரியளவிலான தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக, உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. …

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் முதல் மந்திரி மம்தா …

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான விவசாய நகைக்கடன்களை …

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 19 பேர் …

ராஜஸ்தான் மாநில கவர்னராக இருந்து வரும் கல்யாண்சிங், சமீபத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் மோடியே மீண்டும் …

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற …

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறுத்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் …

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாஜவுக்கு வாக்களிக்க வேண்டாம் என வெற்றிமாறன், கோபி நயினார் உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள சுமார் 100 கும் …

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் தொடங்கியபின் முதன்முறையாக தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, முந்தைய …

பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோங்கர். இவர் ஹிந்தி அல்லது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒரு …

கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சி எஸ் புட்ட ராஜுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல், வருமானவரித்துறை அதிகாரிகள் …

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி அறிவித்தபடி குறைந்தபட்ச வருவாய் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து முன்னாள் மத்திய …

பாஜகவின் மிக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, இருவருக்குமே, இதுவரை எந்த தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. ஏற்கனவே, …

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. …

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் …

நிகில் குமாரசாமியை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா அம்பரீஷ் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் …

இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர், அருண் ஜெட்லியை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். சமீபகாலமாக …

கோவா முதல் அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரின் மரணத்தையடுத்து, புதிய முதல்வராக பிரமோத் சவாந்த் நேற்று முன் தினம் நள்ளிரவு …

மக்களவை தேர்தல் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் …

கோவாவில் தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென ஆளுநருக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. 40 தொகுதிகள் கொண்ட கோவாவில், …

அ.தி.மு.க.வின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு தான், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இது சட்ட விதிகளுக்கு …

மக்களவை தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடு குறித்தானா …

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து வரும் ஏப்ரல் …

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் …

543 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் வரும் ஜூன் மாதம் 3-ந் தேதி முடிகிறது. அதற்குள் நாடாளுமன்ற மக்களவைக்கு …

ஒடிசா மாநிலம் ஜெய்போரில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களின் …

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது …

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- திமுக கூட்டணி காட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு பணிகள் …

தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் கட்சியின் தலைவர்கள் …

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி உள்ளது. …

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தே.மு.தி.க நிறுவனர், விஜயகாந்த் …

வில்லனாக அறிமுகமாகி பின்னர் நாயகனாக என பல்வேறு வேடங்களை ஏற்று பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் நடிகர் …

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 6வது முறையாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருக்கிறது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா …

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான …

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. அவரது கணவர் ராபர்ட் வதேராவை, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு …

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இந்தியா - …

சர்வதேச சமூகம் அனைத்தும் ஒன்றுபட்டு, தீவிரவாதத்திற்கு எதிராக, செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி சியோலில் கூறியுள்ளார். …

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் அவரை காங்கிரஸ் மூத்த தலைவர் …

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து …

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவால் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பிய நிலையயில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தேமுதிக …

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை …

உடல்நலக்குறைவின் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார். …

புதுவையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே கவர்னராக கிரண்பெடி நியமிக்கப்பட்டார். அப்போது …

நேற்று`பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாள் என்பதால், பல கட்சித்தலைவர்கள் உருக்கமாக உரையாற்றினர். உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் …

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே வெகுநாட்களாக அதிகார மோதல் நிலவி வந்தது. பல்வேறு விஷயங்களில் …

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் …

நாடாளுமன்றத் தேர்தலோடு, தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவில்லை என்றால் மக்கள் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று …

தகுதியும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் என்ற வகையில் தேர்தலில் தமது …

மேற்கு வங்க மாநில முன்னாள் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என அறியப்பட்டவருமான பாரதி கோஷ், …

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான …

பிரிட்டனை சேர்ந்த இந்திய பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கடந்த மாதம் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் …

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் …

பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால், பிரதமர் மோடியின் …

மாணவர்கள், மக்கள் ஆகியோரின் நலன் கருதி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் திமுக …

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித்தோழியான பதர் சையத் வழக்கறிஞர், SITE மகளிர் கல்லூரியின் நிரந்தர உறுப்பினர், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ …

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நல குறைவால் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால், மத்திய நிதி அமைச்சக பொறுப்பு …

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. காங்கிரஸ் தேர்தல்களில் தோல்வியை தழுவும்போதெல்லாம் பிரியங்கா …

கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரியும், ஆளுநர் நடவடிக்கை எடுக்கக் கோரியும் வரும் வியாழக்கிழமை ஆளுநர் …

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக, தற்போது ஆட்சி நடத்திவரும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டி வந்தன. …

கர்நாடகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 4பேர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . …

கர்நாடகா மாநிலத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் இடையேயான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக …

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகளின் …

கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு உண்மை என்றால், அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் …

2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் என அக்கட்சியின் கட்சி தலைவர் …

பழைய நண்பர்களுடன் கூட்டணி வைக்க பாஜக தயாராக உள்ளது என பிரதமர் மோடி கூறியதற்கு, பாஜகவுடன் தி.மு.க கூட்டணி வைக்க …

திமுக ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணம் தொடர்பாக முறையான விசாரணை செய்து யாராக இருந்தாலும் கைது செய்வோம் என திமுக …

யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில் ஒப்புகைச் சீட்டு கருவியை, அனைத்து மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்திலும் பயன்படுத்த உத்தரவிடக் …

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் …

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருவாரூரில் வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என …

டிசம்பர் மாதம் முதலே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து பல குழப்பமான தகவல்கள் பரவி வரும் நிலையில் அவருக்கு …

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது . திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த, முன்னாள் முதல்வர் …

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் நேற்று காரசார விவாதம் நடந்தது அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்திய அமைச்சர் …

திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க கட்சியின் சார்பில் போட்டியிட போகும் வேட்பாளர் டி.ஆர்.பாலுவா என்பது குறித்து வரும் வெள்ளிகிழமை மாலை தெரியவரும் …

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தொடங்கியதும் எதிர்க்கட்சித் …

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக -விற்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய …

குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 முதல் கூட்டப்பட்டது. அதில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி …

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். …

மாநிலங்களவை இன்று காலை கூடியதும், மேகதாது அணை விவகாரத்தை முன் வைத்து தமிழக ஆளும் கட்சியும், எதிர்கட்சியுமான அதிமுக மற்றும் …

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது இதனால் உடனடி முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் …

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று தனது 94வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டிச் சென்னை தியாகராய …

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சரியாக செயல்படவில்லை என்றால், அதற்கு கட்சியின் தலைவரே காரணம் என பாஜக தலைவர் அமித் …

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் ஒரு கட்டமாக …

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார், தான் சரணடைய 30 …

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், அதற்காக காங்கிரஸ் கட்சியுடனோ, …

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தவறான தகவல் கொடுத்திருப்பதாக நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் ட்மல்லிகார்ஜூன கார்கே …

டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து திமுகவில் …

வருகிற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் ராகுல்காந்தி தான் வெற்றி பெறுவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் …

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று பெங்களூரு சிறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். …

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் காங்கிரஸ் ஆட்சியமைக்க …

நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. வசுந்தரா …

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மொத்தமுள்ள 40 இடங்களில் தற்போது வரை ஆளும் …

ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என விவதாங்கள் எழுந்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை …

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இதில் தெலங்கானா மாநில தேர்தலில் வாக்காளர்கள் பலர் தங்கள் பெயர் …

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிக்கட்டமாக, தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. …

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்வர்எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்காது. …

இந்தியா - பாகிஸ்தான் நட்புறவுடன் தொடர வேண்டுமானால், பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து இந்திய பிரதமராக வேண்டும் …

திமுக கூட்டணியில் காங்கிரஸும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் மட்டுமே இருப்பதாக அதன் பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்த …

தெலுங்கானா மாநில சட்டசபை 119 இடங்களை கொண்டது. இதற்கு வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் …

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக இது குறித்து ரஷ்யா நாட்டின் ஏற்பாட்டின் படி மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. …

வருகிற நவம்பர் 28-ம் தேதி மிசோரம் மாநில சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு மொத்தம் 40 பேரவைத் தொகுதிகள் …

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்த மோதல் …