Tamil Sanjikai

குஜராத் மாநிலம், பலன்பூரில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் பலன்பூரில் உள்ள பனஸ்கந்தா என்ற இடத்தில், இன்று இரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. வீடுகள் குலுங்கியதால், அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர் அளவில், 4.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், பெரிதளவில் பொருட் சேதமோ அல்லது உயிர் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை இல்லை.

0 Comments

Write A Comment