நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட, மத்திய குழுவினர், அது குறித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதை அடுத்து, கர்நாடக மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக, பீகாருக்கு ஒதுங்கியிருந்த 400 கோடி ரூபாயை விடுவித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், கர்நாடகாவுக்கு,1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments