தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தை குறைத்துள்ளதாக தலைமை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தலைமை கணக்காயர் குழு தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-18 ஆம் ஆண்டு 14-வது நிதிக்குழுவில் தமிழகத்துக்கு மொத்தம் 3 ஆயிரத்து 528 கோடி ரூபாய் பரிந்துரைத்து ஆயிரத்து 955 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments