Tamil Sanjikai

இந்திய முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தொடக்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில்,உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதிமீறல் எனக்கூறி பாராபங்கி ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட் வழங்கிய 2 ஊழியர்களை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உள்ளனர்.

0 Comments

Write A Comment