உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் கோர்ட்டில் விசாரணை கைதிகளை 24 பேரை ஆஜர்படுத்திவிட்டு போலீசார் அவர்களை மீண்டும் சிறைக்கு ஒரு வேனில் அழைத்து சென்றனர். பனிதர் கிராமம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் வேன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 2 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 3 கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
0 Comments