Tamil Sanjikai
597 Results

செய்திகள் / இந்தியா

Search

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தெரிவதாக கிடைத்த செய்தியை தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் வேலையில் ஈடுபட்டுள்ளனர் இந்திய ராணுவத்தினர். …

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 …

நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றை மறுசீரமைக்க மத்திய அரசு ரூ.69 ஆயிரம் கோடி …

ஆந்திர பிரதேச மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம், காசிபுகா நகரில் உள்ள நியூ காலணியில் வசித்து வரும் வரலக்‌ஷ்மி என்பவர் நேற்று …

தெலங்கானாவில் லஞ்சம் கேட்டதாக பெண் வட்டாட்சியர் ஒருவரை விவசாயி ஒருவர் உயிரோடு எரித்து கொலை செய்த கொடூர …

குடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பீகார் மாநில போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். …

இன்று தேர்வு நடைபெற இருந்த நிலையில் நேற்று காஷ்மீரில் உள்ள பள்ளிக்கு பயங்கரவாதிகள் தி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை …

கடந்த 2012 ஆம் ஆண்டின் நிர்பயா பலாத்கார வழக்கில், சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான அனைத்து வழிமுறைகளும் முடிந்து …

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்ட முறைப்படி 2 யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிந்த நிலையில், நாட்டின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. …

கேரளாவில் மாவோயிஸ்டுகள் மூன்று பேர் கொல்லப்பட்டதை அடுத்த தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்பட்டுள்ளது. …

இந்தியாவின் எல்லை பகுதியான காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகள், தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து, அம்மாநில சோபோர் நகரில் மேற்கொள்ளப்பட்ட …

பெங்களூருவில் தாக்குதல் நடத்த வங்காளதேசத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. …

அரபிக்கடலில் உருவாகியிருக்கும் கியார் புயலால் கோவாவில் எந்த பெரிய பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் …

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா என்பவர் ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை …

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் …

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நாஷீரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவத்தின் ஜூனியர் கமிஷனட் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். …

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வரதப்பாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் …

கல்கி ஆசிரமத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. சென்னை, பெங்களூரூ, சித்தூர் …

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய ராணுவம் மேற்கொண்ட எதிர்தாக்குதலில், மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை தொடர்ந்து, 6 முதல் 10 …

விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என அறிவித்துக்கொண்டு, பூந்தமல்லி அருகே கல்கி ஆசிரமத்தை தொடங்கினார். …

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அனைத்திந்திய நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக புவனேஸ்வரில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சிக்குப்பின் நேற்று ஆர்.எஸ்.எஸ். …

அசாம் மாநிலத்தில் என்.ஆர்.சி. என்று அழைக்கப்படுகிற தேசிய குடியுரிமை பதிவேடு கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த பதிவேட்டில் …

தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் பொருட்டு, 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. …

பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புகின்றனர், ஒரு சிலரோ அவை வெறும் மூட நம்பிக்கை …

பிரபல சாமியார் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளிட்ட 40 இடங்களில் திடீர் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. …

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து ஓன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். …

இந்திய அரசியல் தலைவர்களில், டுவிட்டரில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்தொடர்பவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும், …

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கனகாபுராவில் உள்ள மரிகவுடனா டோடி என்ற கிராமம் உள்ளது. …

ரஃபேல் போர் விமானத்தில் சூப்பர் சானிக் வேகத்தில் பயணித்ததாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். …

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில், கண்கவர் அணிவகுப்பு …

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அங்கு மக்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பிறகு ஆகஸ்ட் 30 ஆம் …

வடக்கு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூன்றாவது தலைவர் ஒருவரை ஜம்மு-காஷ்மீர் …

மத்திய உள்துறை மந்திரி வெளியூர் செல்லும் போதெல்லாம், எல்லை பாதுகாப்பு படையின் விமானப் பிரிவு, தனது விமானத்தில் அவரை ஏற்றிச்செல்லும். …

பீகாரில் முசாபர்பூர் நகரில் கோபர்சஹி பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அமைந்துள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று பணிகள் நடந்து கொண்டிருந்தன. …

கேரளாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்களது உடல்களை …

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் …

காஷ்மீரின் தெற்கு பகுதி நகரமான அனந்த்நாகில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். …

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி காஷ்மீரில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான எம்.ஐ-17 ஹெலிகாப்டர் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக …

நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட, மத்திய குழுவினர், அது குறித்து மத்திய …

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை நிறைவடைந்ததை அடுத்து, அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும், அடுத்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக செய்ய …

இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி …

உ.பி. மாநிலத்தில், தான் விரும்பிய பெண் உட்பட மூன்று பேரை கொன்ற டிக்டாக் வெறியனை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் …

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா சந்தித்தது …

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் முக்கிய ஆதாரங்களை அழித்ததாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மீது வழக்குப் …

கள்ளத்துப்பாக்கி விற்பனையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த பான்சிங் தாக்கூர், திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் …

அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ஏ.டி.பி. சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்தன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி …

இந்திய விமானப்படையின் தளபதியாக கடந்த நான்கு ஆண்டுகளாக பதவி வகித்து வந்த பி.எஸ்.தனோவா நேற்று பணியில் இருந்து ஓய்வு …

பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாட்னா நகரின் எஸ்.கே. பூரி …

காஷ்மீர் மாநிலத்தின் ரம்பான் மாவட்டத்தில் உள்ள படோட் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, காவல்துறை, ராணுவம் மற்றும் …

உன்னாவோவில், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் …

பூடான் நாட்டு ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்த பொது இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. …

மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. …

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. …

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்த், அவரது சட்டக்கல்லூரியில் படித்த மாணவி …

மும்பையில் தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபரை, பெண் கல்லூரி விரிவுரையாளர் துணிச்சலாக புகைப்படம் எடுத்து வெளியிட்டார். …

மேற்கு வங்கத்தில் 7வயது சிறுவனை சூனியம் செய்வதற்காக பலி கொடுத்த, அதே பகுதியை சேர்ந்த 14 வயது …

கேரளாவின் அலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக் கடையின் பணிபுரியும் ஆறு ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ .300 …

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக இந்துக்கள் கருதும் இடத்தில் பாபர் மசூதி அமைந்திருந்தது. அந்த மசூதி …

6 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 26 வயது இளைஞனுக்கு ஒடிஸா சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை …

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அஞ்சலி சிங் இந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதராகி நியமிக்கப்பட்டுள்ளார். …

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு …

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு சொந்தமான (DRDO) ருஸ்தம் - 2 என்ற ஆளில்லா விமானம் சோதனை ஓட்டத்துக்கு …

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. …

மேற்குவங்க முதல்வர், மம்தா பானர்ஜி நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. …

நம் தாய்மொழியாகிய இந்தி நாட்டின் மொழியாக இருக்க வேண்டும் என பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்திருந்த …

பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா காஷ்மீர் முதல்-மந்திரியாக இருந்த போது 1978-ம் ஆண்டில் பொது பாதுகாப்பு சட்டம் என்ற …

அயோத்தி வழக்கை தொலைக்காட்சியில் நேரலை செய்யக்கோரி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான கே.என். கோவிந்தாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். …

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.அப்போது அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: …

டெல்லி சாக்தாரா பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இளைய மகள் மோனிசா (வயது …

உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் எது? என்பதை அறிவதற்காக டைம்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 92 நாடுகள் …

டெல்லியில் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு, மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி ரூ. 2,00,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. …

குஜராத்தில் கிர்னார் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள சிங்கங்கள், ஜூனாகத் நகர சாலையில் ஜாலியாக உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் …

ஜார்கண்டின் கார்வா மாவட்டத்துக்கு உட்பட்ட பஸ்சி கிராமத்தில் திடீரென இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இந்த கிராமத்தை சேர்ந்த …

ஆகஸ்ட் 15, 2022க்குள், இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, அரசாங்கம் ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை …

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அப்ரூவரான இந்திராணியை சி.பி.ஐ. விசாரிக்க மும்பை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. …

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரை சேர்ந்தவர் ராகேஷ் சர்மா. இவர், வட்டார பா.ஜனதா செயலாளராக பணியாற்றி வந்தார். அதுமட்டும் இல்லாமல் ஒரு …

ரெயில்வே துறை சார்ந்த ஜி.டி.சி.இ. தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே எழுத முடியும் என்ற அறிவிப்பு பெரும் …

தென்னிந்தியாவில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே. சைனி கூறியுள்ளார். …

உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை அருகே சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக அமைக்கப்பட்ட டைனோசர் சிலை கீழே …

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், மரங்களில் விளம்பர தட்டிகள் , பலகைகள், கம்பிகள், …

சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், …

அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகளைப்போல் இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே சந்திரயான்-1 விண்கலத்தை நிலவுக்கு …

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அறிவித்தார். தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் …

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கருவி நேற்று அதிகாலையில் நிலவின் மேற்பரப்பில் …

முன்னாள் மத்திய மந்திரி மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானி உடல்நல குறைவால் காலமானார். …

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுகவில் மீண்டும் நுழைந்த தினகரன், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு முழுமையாக ஓரங்கட்டப்பட்டார். …

கோவா நீச்சல் சங்க பயிற்சியாளராக இருந்த சுராஜித் கங்குலி தன்னிடம் பயிற்சி பெற்ற 15 வயது வீராங்கனைக்கு பாலியல் தொல்லை …

இந்தியா முழுவதும் திருத்தும் செய்யப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது அந்த வகையில் டெல்லியில் …

ஆந்திராவில் 74 வயது மூதாட்டி ஒருவர் திருமணமாகி 57 ஆடுகளுக்கு பின்னர் செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை பெண் குழந்தைகளுக்கு …

மொகரம் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குப் பதிலாக செப்டம்பர் 11ஆம் தேதி என தமிழக …

குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அம்ராய்வாடி …

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் …

போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கான அபராத தொகை உயர்வு, கடந்த 1-ந் தேதி நாடு, முழுவதும் அமலுக்கு வந்தது. இந்நிலையில், போக்குவரத்து …

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய காவிரி ஒழுங்காற்றுக்குழு …

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. …

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் பேபிசானா என்ற 8-ம் வகுப்பு மாணவி, கடந்த ஜூலை …

சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை, மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் 14 கிலோ …

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். …

ஒரே நாளில் அதிகம் பேர் ஆன்லைனில் வருமானவரி தாக்கல் செய்ததால் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. வருமானவரி தாக்கல் செய்ய கடைசி நாளான …

ஐ.ஆர்.சி.டி.சி.யில் ஆன்லைன் வழியே டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஏ.சி. வகுப்புகளுக்கு ரூ.30 மற்றும் ஏ.சி. அல்லாத வகுப்புகளுக்கு ரூ.15 சேவை …

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். …

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு என்கிற தகவலில் உண்மையில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. …

குஜராத்தின் கட்ச் பகுதியில் கடல் வழியாக சிறிய படகுகள் மூலம் பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் நம் …

வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம்., கார்டுகளை தவறாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகமாகி உள்ள நிலையில், இவ்வாறு நடைபெறும் …

அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர், அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவருடன், பள்ளி வேலை நேரத்தில் தன் …

கோட்டயம் கல்லூரியில் படிக்கும் போது கெவின் ஜோசப் - நீனு இருவரும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு …

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. மோகமா ஆனந்த் சிங். பாட்னா மாவட்டம் லட்மா என்ற கிராமத்தில் இவரது பூர்வீக …

தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தின் ஆட்சியராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பட்டதாரியான இவர் …

முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். …

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி சுவாசக்கோளாறு காரணமாக கடந்த 9-ம் தேதி …

இலங்கையில் நடந்த கொடூர குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையை போன்று …

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை (மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். …

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிவானந்தம், தனது மனைவி அன்னபூர்ணா மற்றும் 10 வயது மகளுடன் ஊத்துக்குளி அருகே முதலிபாளையம் சிட்கோ …

தேனி அருகே இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வைகை அணையில் குதித்து தற்கொலை நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

மத்தியப்பிரதேச மாநிலத்தில், நல்ல போதையை ஏற்றிவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஒருவர், வகுப்பறையிலேயே தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, அவரது மகளே, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, கத்தியால் குத்தி, தீ வைத்து எரித்துகொலை …

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது. அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா …

புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான்-2 சுற்றத்தொடங்கியது. நிலவின் தென் துருவத்தை ஆராயும் இந்தியாவின் முயற்சியில் சந்திரயான்-2 …

கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல் …

கர்நாடக மாநிலம் கொப்பலில் தனியார் கட்டிடத்தில் அரசு மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 15-ம் தேதி …

கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஜெட்லியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக …

கொல்கத்தாவில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பாஜக எம்.பியின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …

அசாமில், 11ம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கோவிலில் வைத்து, இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பலாத்காரம் செய்த …

அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்" என ராம்லல்லா அமைப்புக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கில் உள்ள பிரதாப்காத் குடியிருப்பில் வசித்து வருபவர் பாவிசியா. இவரது மனைவி குயின்சியா(வயது28). அசாம் மாநிலத்தை …

இந்திய அரசியல் சட்டம் 370வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் …

காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம். …

தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் ராக்கி கயிறு கட்டி வருகிறார். …

வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசுப்பேருந்துகளில் பெண்கள்அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில …

ஒகேனக்கல் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சேதமடைந்துள்ளன. …

பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக இராணுவத் தளபதி பிபின் …

நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா நிறைவேறி உள்ளதையடுத்து, போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, ஹெல்மெட் …

இம்மு காஷ்மீருக்கு சிறப்பு அநதஸ்து வழங்கும் 370வது சட் டப்பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றதை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து …

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் வீடுகளையும், உடமைகளையும் இழந்த மக்களுக்கு விரைவில் உரிய நிவாரணம் கிடைக்க, தன்னால் முடிந்த நடவடிக்கைகளை …

கூகுள் நிறுவனத்தில் தான் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு, ஏரி மற்றும் குளங்களை சுத்தம் செய்து வருகிறார், சென்னையை சேர்ந்த 32 …

நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ‘பக்ரீத்’. …

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள துபா கிராமத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் ஜிதேந்திர குமார். சி.ஆர்.பி.எஃபின் 80 ஆவது …

கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை …

ஜம்மு மற்றும் லடாக் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து , ஜம்மு …

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க இயலாது என்று மத்திய அமைச்சர் …

கேரளாவில் கடந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெயது பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு பெய்த கனமழை, வெள்ள …

உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்டா பெருநகரில் கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள கட்டிடம் ஒன்றின் …

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ உள்ளிட்ட பிரிவுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு …

சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளக்கல். அவர் கேரளாவில் உள்ள கான்வென்டில் கடந்த 2014 முதல் …

நெக்ஸ்ட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பயிற்சி மருத்துவர்கள் நாடு முழுவதும் …

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் எம்.பி. ஆவார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் டெல்லியில் உள்ள …

மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நெஃப்ட் எனப்படும் …

முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் (67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். …

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. …

மும்பையில் இந்த ஆண்டு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக நேற்று காலை …

அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. …

கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் தமிழர்கள் என்பதை மறைத்து வாழும் நிலையை ஒருபோதும் உருவாக்க கூடாது என்று, மக்களவையில் நதிநீர் …

முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக, மாநிலங்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பு தோல்வியல் முடிந்த காரணத்தினால், மாநிலங்களவையிலும் …

புரட்சியாளர் சே குவேராவுக்கும் அவரது 2-வது மனைவி அலெய்டா மார்சுக்கும் பிறந்த 4 குழந்தைகளில் மூத்த மகளான அலெய்டா குவேரா …

திருவனந்தபுரத்தில் கடந்த மாதம் 23ம் தேதி கேரள மகளிர் ஆணையத்தின் சார்பில் அதாலத் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து …

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது. இதில், பல்வேறு விதிமீறல்களுக்காக, இரண்டு மற்றும் நான்கு …

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் …

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. …

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பலிங்கத்தை தரிசிப்பதற்கான புனித யாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் …

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் மூத்த காவலர் ஒருவர், நீதிமன்ற வளாகத்துக்குள் …

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் பதிவு மற்றும் புதுப்பிக்கும் தொகையை …

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் …

மழை வெள்ளத்தால் அசாம் மாநிலத்தில் 64 பேரும், பீகாரில் 102 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. …

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், கொட்டகொம்பு கூடம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் லட்சுமணன். இவருக்கும் சுஜன்யா என்ற பெண்ணுக்கும் இரண்டு …

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பதிலளித்து பேசுகையில், ‘ரெயில்வே துறைக்கு …

முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் இன்று 303 எம்.பி.,க்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசயம் இந்த இம்மசோதாவுக்கு எதிராக …

மேற்குவங்கத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். குடும்பத்தினரின் தொடர் கண்காணிப்பிலே இருந்து …

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

திரிபுரா மாநிலம், ஹரினா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல் தாஸ் (25). கொல்கத்தாவில் உள்ள ஒரு கல்லூரியில் செவிலியர் பட்டப்படிப்பு …

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தை குறைத்துள்ளதாக தலைமை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கிறார். …

சென்னையில், திரிபுரா சீட்டுக்கம்பெனியில் பணம் கட்டிய 25 ஆயிரம் வியாபாரிகள், 400 கோடி ரூபாயை இழந்து தவிப்பதாக வியாபாரிகள் சங்க …

டெல்லி முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஷீலாதீட்சித் காலமானார். அவருக்கு வயது 81. …

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில் கட்சியின் தலைவராக இருந்த …

உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சுட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை பார்க்க சென்ற பிரியங்கா காந்தியை உ.பி போலிசார் கைது …

பாபர் மசூதி கடந்த 1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ந்தேதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் பாஜக …

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரத்து 531 கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு முயற்சி புகார்கள், தேசிய பெண்கள் ஆணையத்துக்கு …

குஜராத் மாநிலத்தில் உள்ள தாக்கூர் சமூக மக்கள், தாங்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களில் உள்ள திருமணமாகாத தங்கள் சமூகத்தைச் சேர்ந்த …

113 வழக்குகளின் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுள்ளது. …

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிரணவ் சிங் சாம்பியன். பா.ஜ.க., எம்.எல்.ஏ.வான இவர், இரு கைகளிலும் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு நண்பர்களுடன் …

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் கோர்ட்டில் விசாரணை கைதிகளை 24 பேரை ஆஜர்படுத்திவிட்டு போலீசார் அவர்களை மீண்டும் சிறைக்கு ஒரு வேனில் …

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், இன்னும் மூன்று நாட்களில் தமிழகத்தை வந்தடையும் …

பீகாரை சேர்ந்த 15 வயது சிறுவன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறான். அவனுடைய தந்தை அரசு ஊழியர் …

இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை, வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது மிக தீவிரம் அடைந்து …

மத்திய அரசின் தபால்துறை சார்பில், தபால் அலுவலர் மற்றும் தபால் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கடந்த ஞாயிற்று கிழமை எழுத்துத்தேர்வு …

மும்பை டோங்கிரி பகுதியில் நேற்று மதியம் 4 மாடி கட்டிடம் ஓன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் …

பிரதாப்கர் மாவட்டம் சோன்பூரை சேர்ந்தவர் ஓம் மிஸ்ரா. இவர் விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஆவார். …

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகக் கூறி டெல்லியில் 14 பேரைக் கைது செய்துள்ளனர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மேலும்,அவர்களை …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாகின் மனைவி ஆர்த்தி. இவரது தொழில் கூட்டாளிகள், தனது கையெழுத்தை …

கேரளாவில் திருவனந்தபுரத்தில் கேரள பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பி.ஏ. பொலிடிகல் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவர் அகில் …

ஆளுநர் அதிகாரம் தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. …

வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற புகாரில் சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் க்ரோவர் …

பாஸ்போர்ட் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மந்திரி முரளீதரன் பதிலளித்து பேசினார், அவர் பேசியதாவது …

ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பணியில் திறமையின்மை போன்ற காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் 312 பேருக்கு கட்டாய …

கோவா மாநிலத்தில் திருமணம் செய்வதற்கு முன்னர், தம்பதிகள் இருவரும் கட்டாயமாக எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளும் வகையிலான சட்டத்தை கொண்டுவர அம்மாநில …

உலக கோப்பையை இந்தியா அணி வென்றால், 10 நாட்களுக்கு தமது ஆட்டோவில் இலவச பயண சேவை வழங்கப் போவதாக …

கொச்சியில் உள்ள சிறுவர்கள் விடுதியில் இயக்குநராக பணியாற்றிய பாதிரியார் ஜார்ஜ் டி.ஜே, என்ற ஜெர்ரி, அங்கு தங்கி படிக்கும் சிறுவர்களுக்கு …

நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் மோடி வெற்றி பெற்றார். தேர்தலில் அதிக இடங்களை பா.ஜ.க. …

உடால்குரி மாவட்டம் கனாக்பூர் கிராமத்தில் பள்ளியாசிரியை ஒருவர் வீட்டில் விஷேச பூஜை ஒன்றை நடத்தியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னதாக அந்த …

மும்பை நாயர் மருத்துவமனையில் , மருத்துவ மேல்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்த பெண் டாக்டர் பயல் (வயது26). இவர் …

கடந்த ஆண்டு இறுதியில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், அதன் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. …

ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மீதும், ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து …

மகாராஷ்டிரா மாநிலம், கங்கௌலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான நிதீஷ் ராணே, தமது ஆதரவாளர்கள் சிலருடன், மும்பை - கோவா மாநில …

அசாம் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு 14 வயது சிறுமியை ரயிலில் கடத்தி வந்த 2 இளஞ்சிறார்கள்ரயில்வே காவல் துறையினர் மீட்டுள்ளனர். …

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்ட தென் மண்டல பசுமை …

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் கனமழை பெய்துள்ளது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் …

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பா.ஜனதா பெண் பிரமுகர் பிரியங்கா சர்ம, அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் முகத்தை நடிகை பிரியங்கா …

பிராந்திய திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சன்சார் சிங் (வயது 70) மேற்கு உத்தரபிரதேசத்தில் நேற்று பாக்பத் மாவட்டத்தில் தனது சொந்த …

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் …

இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள அட்டாரி எல்லையில், வர்த்தகத்துக்கு என தனிப்பாதை உள்ளது. அந்த பாதை வழியாக வரும் வணிக பொருட்களை …

தெலங்கானா மாநிலத்தில் பெண் வன அதிகாரி ஒருவரை எம்.எல்.ஏ.வின் சகோதரரும், அவருடைய ஆட்களும் கம்பால் அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை …

நேற்று மாலை 5:40 மணியளவில் துபாயிலிருந்து மங்களூருக்கு வந்தடைந்தது. ஏர் -இந்தியா விமானம் ஒன்று, விமான நிலையத்தில் தரையிறக்கும்போது, எதிர்பாராத …

உ.பி.யில் அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு சரியாக அலுவலகம் வரவேண்டும், இல்லையென்றால் அவர்களது சம்பளம் சம்பளம் ‘கட்’ …

புதுக்கோட்டை மாவட்டம், பூசைத்துறை அருகே, ஓடும் ரயில் முன் செல்பி எடுத்த கல்லூரி மாணவர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் …

மும்பையில், 15 நாட்கள் தாமதமாக பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழையே …

ஆந்திர மாநிலம் அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு உள்ளது. …

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக குடிநீர் தேவைக்காக்க திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குமுளி மலையின் இரைச்சல் பாலம் வழியாக …

திருவனந்தபுரம் அருகே அட்டகுளங்கரை பகுதியில் பெண்கள் சிறை ஓன்று உள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது …

நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களை (55 பேர்) கொண்ட கட்சியின் தலைவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு …

டிடி எனப்படும் துார்தர்ஷன் தொலைக்காட்சி சேனலில் ஆங்கர், கோ ஆர்டினேடர், கேமராமேன், காபி ரைட்டர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களை …

கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா? …

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் ஜகதால்பூருக்கு செல்லும் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில், கெவுட்குடா என்ற இடத்தின் …

சமீபத்தில் ஹைதராபாத்தில் இருந்து கவுஹாத்தி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் திடிரென விமானத்தின் கதவை திறக்க …

பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகளை மின்னணு முறையில் (இ -டிக்கெட்) வழங்கும் நடைமுறையை, அனைத்துவித திரையரங்குகளிலும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. …

2007-ம் ஆண்டில், புனேயில் உள்ள விப்ரோ கால்சென்டர் நிறுவனத்தில் வேலைபார்த்த இளம்பெண் ஒருவரை இரவு பணி முடிந்து நிறுவனத்தின் …

பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற பெண், அந்த கருவைக் கலைக்க நீதிமன்றம், மருத்துவ குழுவை நாட அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் …

அருணாசலப் பிரதேசத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் வினோத்தின் உடலுக்கு, கோவை, சூலூர் விமான …

ஹிமாச்சலப்பிரதேசத்தில் தனியார் பேருந்து ஓன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை ஓளரவு சரி செய்யும் வகையில், 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கி உதவ, …

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிச் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்த உடற்கல்வி ஆசிரியர் …

தன் மீது தொடரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் …

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, வருமான வரித் துறையைச் சேர்ந்த 12 உயரதிகாரிகளை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பி, …

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வாரகாலமாக அரசு மருத்துவர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அந்த மாநில …

பிகார் மாநிலம், மூசாஃபர்பூர் நகரில் மூளைக் காய்ச்சலால் இதுவரை 100 -க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், அதில் அதிகம் இறந்துள்ளது குழந்தைகள் …

அப்துல் கலாம் ஐயா அவர்களது பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு பா.ஜனதா முன்னாள் …

வருடாவருடம் நடைபெறும் மிஸ் இந்தியா போட்டிகளில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல பெண்கள் கலந்து கொள்வார்கள். இம்முறை …

கேரள மாநிலம் ஆலப்புழாவில் மாவேலிக்காராவில் உள்ள வல்லிகுன்னம் காவல் நிலையத்தில் சிவில் காவல்துறையில் பணிபுரிந்து வருபவர் சௌமியா புஷ்பாகரன் …

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. …

சத்தீ‌‌ஷ்கர் மாநிலம், கான்கெர் மாவட்ட காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நக்சல் ஒழிப்பு படையினர் …

கொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்களன்று நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கினார். இச்சம்பவத்தால் கடும் அதிர்ச்சி …

தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே …

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக …

ஜம்மு - காஷ்மீரில் ஏற்கனவே குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு அதை நீட்டித்து, …

அரியானாவின் குர்காவன் பகுதியில் எமரால்டு எஸ்டேட் பகுதியில் 8 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வாலிபர் …

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கத்வா எனுமிடத்தில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் 3 …

மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க. கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் …

மகாராஷ்டிராவில், தனது மகளின் திருமண செலவுக்காக தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 860 மரங்களை வெட்டிய நபருக்கு இருமடங்கு …

உத்தராகண்ட் மாநில நிதி அமைச்சர் பிரகாஷ் பந்த் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 58. …

குஜராத் மாநிலம், பலன்பூரில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். …

நிதி ஆயோக்கின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. …

ஸ்விக்கி, உபெர் ஈட்ஸ் உள்ளிட்ட தனியார் உணவு விநியோக நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவதால் அந்நிறுவளங்களின் மேலாளர்களுடன் …

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை …

கேரள மாநிலத்தில், மதாரஸாவில் பயில வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார். …

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், வெவ்வேறு பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், அந்த இயக்கங்களில் இருந்து விலகி மீண்டும் …

மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு …

உத்தரகாண்ட் மாநிலம் புது தெஹ்ரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த தம்பதியினர் அங்கு உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து …

ஐதராபாத் விமான நிலையத்தில், பயணிகளிடம் சாேதனையில் ஈடுபட்டிருந்தபோது, பெண் பயணி ஒருவரிடம் இருந்து, 11 கிலோ எடையிலான தங்க பிஸ்கட்டுகள், …

ஹரியானாவில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் சுற்றித் திரிந்த, போலந்து நாட்டை சேர்ந்த நபரை, போலீசார் கைது செய்தனர். …

லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு …

குஜராத் மாநிலம் சூரத் நகரில், சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை மாலை (நேற்று) வணிகவளாகம் ஒன்றில் ஏற்பட்ட …

பால்கர் மாவட்டம், வசாயில் உள்ள ஒரு மதுபான பாரில், அழகிகளுடன் வாடிக்கையாளர்கள் ஆபாச நடனத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றப்பிரிவு போலீசுக்கு …

சந்திராப்பூர் மாவட்டம் ரஜூரா பகுதியில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான சுபாஷ் தோதே நர்சிங் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த …

2019 மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகளை அரசு ஊடகமான பிரசார் பாரதி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, யூட்யூப் (youtube )மூலமாக நாடு …

கொலிஜியம் பரிந்துரைத்த நான்கு நீதிபதிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், நான்கு மாநில நீதிபதிகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக …

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை துல்லியமாக, காலதாமதமின்றி வெளியிட தேவையான அணைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய …

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டனர் தெரிவித்துள்ளார். …

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். …

கொல்லம் அருகே வீட்டுக்குள் 20 ஆண்டாக சிறை வைக்கப்பட்ட பெண்ணை போலீஸ் துணையுடன் பெண்கள் கமி‌ஷன் நிர்வாகிகள் மீட்டனர். …

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து …

இந்திய ராணுவத்தினரின் சீருடைகளுக்கு தைப்பதற்காக முன்னதாக காட்டன் துணிகளை பயன்படுத்தி வந்தனர். காட்டன் துணிகளை பராமரிப்பது சிரமமாக இருந்ததால் அதை …

காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் 3 வயது சிறுமி சில மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு …

காஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்தில் உள்ள கூல் பகுதியில் ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் …

ஆளே இல்லாமல் எதிரிகளின் இலக்கை அதிவேகமாக சென்று தாக்கக்கூடிய பறக்கும் ஊர்தி ( அபியாஸ்) திங்கட்கிழமை (நேற்று) வெற்றிகரமாக சோதனை …

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் காணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.. …

ராஜஸ்தானை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர், பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, இரண்டாண்டுகளுக்கு முன்னர், கேன்சல் செய்த டிக்கெட்டுக்கான பணத்தை தற்போது …

குஜராத் மாநிலத்தில், வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த நபரை, விஷப் பாம்பு ஒன்று கடித்தது. இதனால் கோபமடைந்த அந்த …

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் வழக்கை அணுகிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வழக்கறிஞர்கள் சிலரும், பெண்கள் …

ஏர்செல் மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் …

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட பல தென்னிந்திய திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளவர், பின்னணி பாடகி எஸ்.ஜானகி. …

கேரளாவில் முந்தைய காங்கிரஸ் முதல்வரான உம்மன்சாண்டி ஆட்சியின்போது, வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களுக்கு சூரிய மின்சக்திக்கான தகடுகள் அமைத்துக் …

மும்பை கிராபட் மார்க்கெட் பகுதியில் அக்கா, தங்கை 2 பேர் சம்பவத்தன்று டாக்சியில் வந்து இறங்கினர். அப்போது அவர்களது எதிரே …

நடந்துவரும் பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் …

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் …

உத்தர பிரதேசம் மாவட்டத்தில் உள்ள ரேபரேலியில் உள்ள பொது கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நிருபர்களிடம் …

விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கில், சட்ட …

குஜராத்தில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் …

பெற்றோர்கள் முதல் அரசாங்கம் வரை அனைவருக்கும் பப்ஜி விளையாட்டு, பிரச்சினையாகவே இருக்கிறது. பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த …

தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பானி’ புயல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ …

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் (62), 2 முறை திருமணமாகி விவாகரத்தானவர். இந்நிலையில், காஷ்மீர் …

பஞ்சாப் மாநிலம் படின்டா மாவட்டம் தல்லன்டிசபோ என்ற இடத்தில் அகல் பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி …

தெலுங்கானாவில் பக்கத்து வீட்டு குளியலறைக்குள் தவறி விழுந்த, 7வயது சிறுமி அங்கிருந்த தண்ணீரை மட்டும் குடித்து 4 நாட்கள் உயிர் …

கர்நாடக மாநிலத்திலுள்ள ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூர் டவுன் வாகிசா நகரில் வசித்து வந்தவர் நீலம்மா. இவருக்கு சொந்தமான இன்னொரு வீடு …

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் ஊழியர் கூறிய …

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்தவர் என்.டி.திவாரி. இவருடைய மகன் ரோகித் சேகர் திவாரி (வயது 40) டெல்லியில் வசித்து …

64 வயதான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் பெண் ஊழியர் (வயது 35) ஒருவர் …

நாட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், …

நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான …

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தம்மை கைது செய்து சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே தமது சாபத்தால் …

ஹவுராவில் இருந்து புதுடெல்லி வரை செல்லும் பூர்வா விரைவு ரயில், பிரக்யராஜ்ஜில் இருந்து புறப்பட்டு அதிகாலை 1 மணியளவில் …

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரத்தில் உள்ள போலீசார், பப்ஜி, ப்ளேயர் ஆன்லைன் பேட்டில் கிரவுன்டு விளையாட்டை கூகிள் ப்ளே ஸ்டாரில் …

புலந்த்சஹரின் சாந்திபூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அப்துலாபூர் ஹுலஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் குமார். 25 வயதான இவர் பகுஜன் …

மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. அப்போது அங்குள்ள ஒரு ஒரு வாக்குச்சாவடியில் ஒருவர், …

டெல்லி பாஜக தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி எம்.பி. ஜிவிஎல் நரசிம்மராவ் மீது காலணி வீசப்பட்டது. …

கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வீடியோக்கள் வருவதால் டிக்டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய …

இந்திய முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தொடக்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில்,உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட் விநியோகம் …

இரட்டை அர்த்த வசன பாடல்களுக்கு ஆட்டம் போடும் பள்ளி மாணவிகளின் வீடியோக்களை ஆபாச இணைதளங்கள் பயன்படுத்தும் அபாயம் இருப்பதால் டிக்-டாக் …

டெல்லியில் ஓட்டல் உரிமையாளர், கட்டிட வல்லுனர், கட்டுமான அதிபர், ஏ.சி. விற்பனை உரிமையாளர்கள், மருத்துவர், பேக்கரி உரிமையாளர் என பல …

மும்பையில் மின்சார ரெயில், பெஸ்ட் பஸ் சேவைகளுக்கு அடுத்தபடியாக டாக்சி மற்றும் ஆட்டோக்களை தான் பெரும்பாலான மக்கள் போக்குவரத்து தேவைக்கு …

மராத்தி புத்தாண்டையொட்டி தாதர் சிவாஜி பார்க்கில் கடந்த 6-ந் தேதி நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த …

ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. காலை …

நவிமும்பை, ஐரோலி பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு 2 முறை கவுன்சிலர் பதவி வகித்தவர் ராமாஷிஸ் யாதவ்(வயது47). …

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவரும், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவருமான யாசின் மாலிக்கை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு …

கவுகாத்தி அருகே உள்ள மதுப்பூர் வாரச் சந்தைப்பகுதியல் பல ஆண்டுகளாக பிஸ்வாந்த் சாரியலி கிராமத்தை சேர்ந்தவர் சவுகத் அலி (வயது68) …

டெல்லியிலிருந்து புவனேஷ்வர் வரை செல்லும் ராஜ்தானி விரைவு ரெயிலில் வழங்கிய உணவை சாப்பிட்ட 20 பயணிகளுக்கு உடல்நலம் …

பண்பாடு மக்கள் தொடர்பகம் (லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்) என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான …

20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க நீதிமன்றத்தின் அனுமதி அவசியமாகும். ஆனால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் 4 மாதங்களுக்கு …

கொட்டும் மழையையும் பாராமல் தனது கடமையை கண்ணும் கருத்துமாக பார்த்த போக்குவரத்து காவலர் ஒருவரை சமூக ஊடகங்கள் ஹீரோவாக கொண்டாடி …

விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் 'மிஷன் சக்தி' எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்தது என …

காஷ்மீர் மாநிலம் பட்காமில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை இந்திய ராணுவம் மும்முரமாக மேற்கொண்டது. இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் 2 …

பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும், பறக்கும் படை அதிகாரிகள், நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி …

குஜராத் கடற்பகுதியில் கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினர் இணைந்து கூட்டாக சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, …

சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் ரக பயணிகள் விமானம் நேற்று மதியம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து …

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் …

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியான சஜ்ஜத் கான், டெல்லி காவல்துறையின் சிறப்பு …

வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக நாடெங்கும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வண்ணங்களின் திருவிழாவான ஹோலி அன்று தங்களது …

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதனை கண்காணிப்பது குறித்து சமூகவலைதள நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் சுனில் அரோரா. …

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், வீட்டிற்கு செல்ல காசு இல்லாததால் காவல் உதவி எண் 100-ற்கு அழைத்து காவல்துறை வாகனத்தில் …

நீண்ட நாட்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர், நேற்று மரணம் …

உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில், கோம்தி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் இருந்து பெண் ஒருவர் குதித்துள்ளார். இதைக் …

அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி விவகாரத்தில், சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண …

பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் …

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14–ந் தேதி துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்கள் மீது பாகிஸ்தானை மையமாக கொண்டு …

மகராஷ்டிர மாநிலம் மும்பையின் தெற்குப்பகுதியில் கடற்கரையை ஒட்டி நீரவ் மோடிக்கு சொந்தமான ஆடம்பர சொகுசு பங்களா ஒன்று அமைந்துள்ளது. 33,000 …

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு …

ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 14-ந்தேதி தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை …

ரஷ்யாவிடம் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எஸ் -400 என்ற ஏவுகணை அமைப்பை பெற 5.4 பில்லியன் டாலர் …

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வீச்சு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு பேருந்து நிலையத்தில் மர்ம …

காஷ்மீர் புலவாமாவில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தினர் நடத்திய தற்கொலை படை தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை …

தமிழக கேரள எல்லை பகுதியான வயநாடு மாவட்டம் லக்கிடியில் உள்ள வைத்திரி பகுதியில், நேற்றிரவு தனியார் விடுதி ஒன்றில் புகுந்த …

கணவரிடம் கூடுதல் பராமரிப்பு தொகை கேட்பதற்காக, தனது 3 வயது மகனை கண்மூடித்தனமாக தாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர். …

புலவாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவுகிறது. புலவாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கிற விதமாக இந்திய போர் …

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த …

பீகாரில், பாட்னா நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி …

பயங்கரவாதிகளின் முகாம் மீதான தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக கோவை சூலூரில் விமானப்படை தலைமை தளபதி பி.எஸ். தனோவா …

இந்தியாவுக்குள் கடந்த 27ந்தேதி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமான படையினர் தடுத்து நிறுத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். மேலும் அவர்களது எப் …

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. கஜோரி, போஜ் …

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக கடந்த மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட் …

இந்திய போர் விமானி அபிநந்தன் இன்று பிற்பகல் வாகா எல்லை வழியாக விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா …

தாக்குதல் நடத்துவதற்காக காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டிச் சென்ற போது, பாகிஸ்தான் …

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் …

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட துணை …

பாகிஸ்தான் விமானப்படையுடன் ஏற்பட்ட மோதலின் போது மாயமான இந்திய போர் விமானி, சென்னையை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. …

பாகிஸ்தானின் அத்துமீறல்களைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அமிர்தசரஸ் பகுதியில் விமான சேவை …

இந்திய வான் எல்லைக்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் விமானங்களை, இந்திய விமானங்கள் திருப்பி தாக்கியதால் திரும்பி சென்றன. திரும்பி …

சென்னை மங்களூரு இடையேயான விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மங்களூரில் இருந்து நேற்று புற்றப்பட்டு, சென்னை …

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய …

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு …

பெங்களூரில் நடைபெற்ற ஏரோஇந்தியா ஷோ நிகழ்ச்சி மைதானத்தில், கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட கார்கள் …

வரும் நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் …

புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதை …

பிரான்சிடமிருந்து, ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க,ஒப்பந்தம் செய்ததில் மத்திய அரசு முறைகேடுகள் செய்த்துள்ளதாக , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் …

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் காஷிமிராவில் உள்ள வணிக வளாகம் அருகே நேற்று காலை திடீரென பயங்கர வெடிச் …

சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது ஒரு கோடியே எழுபது லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் …

மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தானில் இன்று காலை 7.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 ஆக நிலநடுக்கம் …

பெங்களூரு மாநகராட்சியில் நேற்று ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி நிர்வாகம், 2019-20-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 …

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இன்று காலை இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. …

பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.புல்வாமாவில் நடந்த …

நேற்று முன் தினம் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர், நடந்த …

டெல்லியில் இருந்து வாரணாசி வரை செல்லும் இந்தியாவின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை நேற்று டெல்லியில் பிரதமர் …

பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்தார் , அப்போது, …

டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தேபாரத் அதிவேக விரைவு ரயிலை பிரதமர் நரேந்திரமோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். …

புல்வமா தாக்குதல் குறித்து இன்று மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக்குழு அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக …

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள …

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள …

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 18 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 44 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

கேபிள் மற்றும் DTH சேவையில், விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறையை TRAI அறிமுகம்செய்தது. இதையடுத்து விரும்பிய …

ஐதராபாத்தின் நர்சிங்கி என்ற பகுதியில் PBEL City என்ற அடுக்குமாடி குடியிருப்பின் கீழே இருந்த மின்சார கம்பியை அங்கே விளையாடி …

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் மாவட்டத்தில் நில …

சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வரராவ் மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் …

மறைந்த முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் முழுஉருவப் படம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறக்கப்பட்டது. பிரதமர் …

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் கர்ஜி-பிலோனியா இடையேயான ரெயில் …

2003ஆம் ஆண்டு மும்பையில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் முகமது ஹனிப் சையத் என்பவர் உள்பட மூன்று பேருக்கு தூக்கு …

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல …

சாரதா நிதிநிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் நாளை ஷில்லாங்கில் விசாரணை நடத்த …

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் அலுவலகத்தின் நேரடி …

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், ப.சிதம்பரத்தின் …

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த …

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொள்ளையன் என நினைத்து தாக்கப்பட்ட வடமாநிலத்தவர் உயிரிழந்தார். …

சாரதா சீட்டு மோசடி வழக்கில் கொல்கத்தா மாநகரக் காவல் ஆணையர் ராஜீவ்குமார் சிபிஐ விசாரணைக்கு மேகாலயத் தலைநகர் சில்லாங்கில் ஆஜராக …

ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். ஜெய்ப்பூர் மாவட்டம் சக்சு ((Chaksu)) நகரில் …

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவும், சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் இடையே நடந்த மோதலால் ஒருவர் மீது ஒருவர் …

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சோபியான் பகுதியைச் சேர்ந்த இஷ்ரத் முனீர் 25 வயதே ஆனா இந்த பெண், ஐஎஸ் …

பெங்களூருவில், மிரேஜ் 2000 என்ற பயிற்சி போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து இரு விமானிகளும் உயிரிழந்தனர் என விமானப்படை …

வங்கிகளுக்கு தான் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படும் நிலையில் 13 ஆயிரம் …

இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து அவர் பேசினார். …

கோடநாடு வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை வாரண்ட் இல்லாமல் கைது செய்தது தொடர்பாக சட்ட விளக்கத்தை அளிக்குமாறு …

பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடர். …

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கடந்த ஆண்டு மே 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் 2007-ம் …

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில், சி.பி.ஐ நீதிமன்றத்தில் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய மாறன் சகோதரர்களின் கோரிக்கையை …

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தின் விஜய்பூர் தொகுதியில் (ஷியோபூர் மாவட்டம்) பாஜக சார்பில் …

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. …

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து பிரதமர் மோடி, விழா முடிந்த பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் …

குடியரசு தினத்தையொட்டி டெல்லி அமர்ஜவான் ஜோதியில், பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி …

குடியரசுத் தினக் கொண்டாட்டங்களின் போது டெல்லியின் முக்கிய இடங்களில் தொடர் நாச வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த 2 தீவிரவாதிகளை போலீசார் …

ட்ராய் நிறுவனத்தின் புதிய கொள்கை கட்டளைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் கேபிள் டிவி ஒளிபரப்பு சேவையை இன்று …

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக . இருவரும் ஒருவர் …

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்பட 6 பேரிடம், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டு …

இந்திய உணவுப் பொருட்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தவறான தகவல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூகுள், …

நேபாளம் மற்றும் பூடான் நாட்டிற்கு செல்ல குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விசா இல்லாமல் ஆதார் அட்டையை மட்டும் பயன்படுத்தி பயணம் …

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மீண்டும் செல்ல முயன்ற பெண்கள் இருவரை கேரள போலீஸார் திருப்பி அனுப்பினர். …

மகாராஷ்டிராவில் நடன பார்களுக்கான சட்டத்தின் சில பிரிவுகள் பற்றி நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது. …

இந்திய–சீன எல்லையில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியானதையடுத்து காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் உள்ள சீன …

ஜம்முவில் இருந்து டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்தது. 12266 எண் கொண்ட துரந்தோ எக்ஸ்பிரெஸ் ரயில் இன்று அதிகாலை ரயில் டெல்லி …

நிகோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் …

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று அனைத்து வயது பெண்களும் அய்யப்பனை தரிசிக்கலாம் என்று அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. …

சபரிமலையில் இன்று பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதி தெரியும், இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். …

கோடநாடு எஸ்டேட் கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக புலனாய்வு மேற்கொண்டு வந்த தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ், …

மும்பையில் கட்டுமான அதிபர்களிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தாதா குரு சாட்டம் கூட்டாளிகளான அமோல் விஜாரே, பாரத் சோலாங்கி, …

பாராளுமன்றத்தில் நடந்த ரபேல் போர் விமானம் குறித்தான விவாதத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் …

உடல் உறுப்பு தானத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வந்த தமிழகம், 2018 ஆம் ஆண்டில் 2ஆவது இடத்திற்கு …

சீனா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள சூழ்நிலையை இந்திய ராணுவம் சிறப்பாக கையாளுகிறது என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.சீனா …

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக . இருவரும் பரஸ்பரம் …

மகா சங்கராந்தி விழாவையொட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 30வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. இதில், தென்கொரியா, சீனா, …

தொழில் அதிபர் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வங்கிகளில் பெற்ற சுமார் 9 ஆயிரம் …

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், …

சபரிமலையில் இரண்டு பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து, கேரளாவின் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலையில், நேற்று …

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்கள் இருவர் வழிபாடு நடத்தியுள்ளதாக வந்த தகவலை அடுத்துக் கோவில் நடை சாத்தப்பட்டது. சபரிமலை …

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர், தான் நேசிக்கும் பெண்ணிற்காக ஆணாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு பகுதியை …

தெலங்கானா மாநிலத்தில் குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் …

2019 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்துவது கட்டாயம் …

உத்தரப்பிரதேசத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை பாஜக பிரமுகர் துன்புறுத்தி விரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது. பாஜக பிரமுகர் முகமது மியா, …

மகாராஷ்டிராவில் எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது ஜீப் மோதியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். …

விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையை எதிர்த்து …

அந்தமான் - நிக்கோபர் கடல் பகுதியில் ராஸ், நீல் மற்றும் ஹேவ்லாக் ஆகிய 3 தீவுகளின் பெயரையம் மாற்ற மத்திய …

தனது கட்சி நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்டதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பேசிய அவர், ''கொலைகாரர்களை இரக்கமின்றி கொல்லுங்கள்; அதனால் பிரச்னை …

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்கள், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் …

டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் சரணடைய ஒரு மாதம் …

தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய …

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்த ஆளும் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ, தனது காரை அங்கேயே நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் …

ஆளுநரோ, முதல்வரோ, அமைச்சரோ இடும் வாய்மொழி உத்தரவுகளை ஏற்று செயல்படக்கூடாது என, காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி …

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு …

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாய்நாட்டிற்கு திரும்பியா இந்தியர். சமூக வலைத்தளம் மூலம் …

டிக்கெட் பரிசோதகர் போல் நடித்து ரயில் பயணிகளிடம் பணம் பறித்து வந்த 68 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். மும்பை …

கேரளா மாநிலம் சபரிமலையில் இருமுடி கட்டிவந்த திருநங்கைகளுக்கு தலைமை தந்திரி அனுமதியளித்தை அடுத்து அவர்கள் கோவிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் சேலை …

மாற்றுத்திறனாளிகளை மட்டும் பணியமர்த்தி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது, ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள "தி டெய்லி கிரைண்டஸ்" என்ற உணவகம் …

இன்று பிற்பகலில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெய்ட்டி புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் ஆந்திராவில் 22 …

கேரள மாநிலம் சபரி மலைக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து …

பெங்களூர், அல்சூரில் தனியாருக்கு சொந்தமான எலெக்ட்ரீக்கல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தென்கொரியா நாட்டை சேர்ந்த பிரபல நிறுவனத்திடம் இருந்து …

மும்பையில் உயர்தர ஓட்டல்கள் உட்பட பெரும்பாலான ஓட்டல்கள், சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வருவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு …

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து …

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக விரைவில் அவரது உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய …

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 10 பேர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காக ஆப்கானிஸ்தான் சென்றுள்ளதாக …

கேரளா மாநிலம் சபரிமலையில் 144 தடை உத்தரவு மற்றும் போலீஸ் கெடுபிடிகளை நீக்கக்கோரி பாஜக சார்பில் திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் …

வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியின் நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் …

நாட்டின் வட மாநிலங்களில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர், உத்தரக்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான …

மிசோரம் மாநில முதல்வராக சோரம் தங்கா நாளை மறுநாள் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் …

இந்தியா, மதத்தின் அடிப்படையில் இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மேகாலயா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராணுவ சேர்ப்புக்கு இருப்பிடச் சான்றிதழ் …

கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2 தொகுதிகளில் பா.ஜனதா …

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து பெரும் …

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து …

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் முயற்சியை தொடங்கியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். சபரிமலை விவகாரம் …

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜிநாமா செய்த நிலையில், ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாகவும் …

காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 காவலர்கள் மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெற்கு சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட சைன்போரா …

பெயர்பெற்ற பொருளியல் வல்லுநரான சுர்ஜித் பல்லா பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து விலகியுள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு …

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அண்மைக் …

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திர …

மத்தியப் பிரதேசத்தில் அனுமதி பெற்று, உத்தரப் பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள சோன் என்கிற தங்க ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து …

சென்னை விமான நிலையத்தில் கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார், செய்தியாளர்களிடம் பேசும்போது , மேகதாது அணை இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் …

2018ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து …

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் டாட்டா நிறுவனத்தின் சார்பில் உள்நாட்டு பயணிகள் விமானம் இயக்கப்பட்ட காலகட்டத்தில் கேரள மாநிலம் கண்ணூர் …

தென்னிந்தியாவில் அதிக காற்று மாசு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தி லான்செட் (The …

ஒபெக் நாடுகள் ,கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் நிலை …

கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு மேலும் 3 ஆயிரத்து 48 கோடியே 39 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. கேரளாவில் …

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி …

வங்கி கணக்கு,மொபைல் எண் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் இனிமேல் ஆதார் எண் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் …

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதில் 5,912 கோடியில் அணை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்த நிலையில், மேகதாது …

தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரதன்னாபேட்டை பகுதியில் காங்கிரஸ் தொண்டர் வீட்டில் 3 …

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை குடியரசுத் தலைவர் நியமித்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. …

நாகாலாந்தில் திருவிழாக்களின் திருவிழா என்றழைக்கப்படும் ஹார்ன்பில் திருவிழாவை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். இந்த ஆண்டு இந்த …

கர்நாடகா மாநிலத்தில் எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்ட பெண் மனமுடைந்து ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து அந்த ஏரியில் …

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கர் …

அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் இன்றும் நாளையும் போராட்டம் நடத்த உள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய …

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி இந்திய வங்கிகளில் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தாமல் …

மஹாராஷ்டிராவில் 2 ஏக்கர் நிலத்தில் விளைந்த கத்தரிக்காயை கிலோ 20 பைசா என்ற விலையில் கொள்முதல் செய்ததால் வேதனையடைந்த விவசாயி …

சபரிமலை விவகாரத்தில், கேரள மாநில அரசின் அணுகுமுறையை கண்டித்து, திருவனந்தபுரத்தில், தலைமை செயலகம் எதிரில், பா.ஜனதா நேற்று தனது காலவரையற்ற …

கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உள்பட 2 தனியார் நிறுவனங்களைப் பற்றிய …

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, வெளி நபர்களின் ஆதிக்கத்தில் செயல்பட்டு வந்ததாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் …

இந்தியாவில் உற்பத்தியாகும் வெங்காயத்தில் 50 சதவீதத்தை மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் தான் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் அங்குள்ள நிபாட் தாலுகாவைச் …

உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் பசுவதை வதந்தியில் வன்முறை கும்பல் போலீஸ் அதிகாரியை கற்களை வீசி கொலை செய்துள்ள சம்பவம் …

உத்தரபிரதேசத்தில் உள்ள பிரக்யராஜ் மாவட்டத்தில், 3 மாதங்களுக்கு திருமணம் செய்ய மாநில அரசு தடை விதித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரக்யராஜ் …

இந்திய-அமெரிக்க விமானப்படைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் 12 நாட்களுக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள கலைகுண்டா, பானாகார் ஆகிய 2 விமானப்படை …

இமயமலையில் 8.5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகும் பயங்கர நிலநடுக்கத்தால், உத்தரகாண்ட் முதல் மேற்கு நேபாளம் வரை பாதிப்புகள் இருக்கக்கூடும் …

திருப்பதியில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஸ்வீட் பாக்சில் திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. …

கேரள மாநிலத்தில் சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்து தீவிரமாக போராட்டங்கள் நடத்திய பாஜக, உள்ளாட்சி இடைத்தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே …

பாகிஸ்தான் நிகழ்ச்சியின் போது காலிஸ்தான் தலைவருடன் புகைப்படம் எடுத்த சித்துவை கைது செய்து அவர் மீது தேச துரோக சட்டத்தின் …

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நியாயமான கொள்முதல் விலை, …

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் என நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். …

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில்களில் நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று ரயில்வே …

கேரளாவில் உள்ள சபரிமலை சன்னிதானத்தில் எந்த விதப் போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் …

இந்திய ரிசர்வ் வங்கி, ஒரு லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3 லட்சம் கோடி ரூபாய்க்குள் மத்திய அரசுக்கு வழங்கலாம் …

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2-ம் தேதியோடு முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து புதிய தலைமை …

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியின் உபரி நீரை சேமிக்க, விரைவில் மூன்று புதிய அணைகளை கட்ட மத்திய …

சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் வாக்குவாதம் செய்த கேரள ஐபிஎஸ் அதிகாரியான யதீஷ் சந்திராவின் கம்பீரமான மற்றும் …

டெல்லியில் நடைபெற்று வரும் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இன்று இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் …

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பா் மாதம் …

சிறுவர்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச செய்திகளை பரப்பினால் ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் …

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்து சாமியார்கள் தற்போது அக்கட்சிக்கு எதிராக அணி திரண்டு நிற்பதால், அம்மாநில பா.ஜ.க.வினர் கலங்கிப்போயுள்ளனர். மத்திய …

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த 16-ஆம் …

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி …

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு …

இந்தியாவில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடக்க …

குடியேற்றத்துறை சோதனை தேவைப்படாத பாஸ்போர்ட் (ECNR - Emigration Check Not Required) வைத்திருப்பவர்கள், மத்திய வெளியுறவுத்துறையின் இணையதளத்தில் தங்களின் …

ஜம்மு - காஷ்மீரில் மெகபூபா முப்தி, ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய நிலையில், சட்டப்பேரவையை ஆளுநர் சத்யபால் சிங் …

புதிய அனல்மின் நிலையங்கள் தொடங்குவதற்கான புதிய நெறிமுறைகளை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் விவரங்களில், கடலோரத்தில் அணுமின் …

கேரளா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான எம்.ஐ ஷானவாஸ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் …

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. இதையடுத்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் …

மகாராஷ்டிர மாநிலம் வார்தா அருகே வெடிபொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்றில் நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். …

கஜா புயலால் தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்துள்ளன. …

கர்நாடக மாநிலத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னதாக, மாநில அரசு கேளிக்கை …

ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் அத்துடன் ஒய் எஸ் ஆர் …

டெல்லியில் காற்று மாசு கடுமையான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்கு மாறியுள்ளது. தீபாவளிக்குப் பின் காற்று மாசு உச்சத்தை …

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களும் செல்லலாம் என …

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28–ஆம் …

வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்தில் கரையை கடந்தது. தமிழகத்தின் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் …

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற 14-வது கூடுதல் நீதிபதியாக இருப்பவர் வரபிரசாத். இவர் வருமானத்துக்கு அதிகமாக …

கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் …

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், இந்த ஆண்டு மண்டல …

2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள இந்தியாவின் 70-வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக தென்னாப்ரிக்க …

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டு தோறும் குளிர்காலத்தின் போது உறை பனியும், பனிப்பொழிவும் கடுமையாக இருக்கும். இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்கியுள்ள …

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 …

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார் …

36 ரஃபேல் ரக போர் விமானங்களை, பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆனால், இதில் …

பாஜக எம்.எல்.ஏ. திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் துலே சட்டசபை தொகுதி …

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் …

3,000 கோடி ரூபாயை மேக் இன் ஒடிசா திட்டத்தின் கீழ் ஒடிசாவில் முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் …

டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி …

உலக நாடுகளை போல நதிகள் வழியாக உள்நாட்டு நீர்வழிபோக்குவரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1986-ம் …

மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்தகுமார் இன்று காலமானார்.மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி …

அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்கட் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6 நாட்களில் 15 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் …

சத்தீஷ்கார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். ஜாக்தால்பூரில் …

நகர்புற நக்சல்கள், ஏசி அறைகளுக்குள் அமர்ந்துக் கொண்டு, அரசுக்கு எதிரான வெறுப்பு அரசியலை, பரப்பி வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி …

டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை …

அமெரிக்க நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸ் அடுத்த வாரத்தில் நான்கு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது …

வட இந்திய மக்களின் பிடித்த இனிப்பு வகைகளில் ஒன்றான, ரசகுல்லா தற்போது நாடு முழுவதும் பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் இனிப்பு வகைகளில் …

இந்தியாவில் நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் சிறப்பு விமானம் மூலம் நேற்று முன் …

இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். அரிஹந்த் என்னும் 6 ஆயிரம் டன் எடை கொண்ட அணுசக்தி நீர்மூழ்கி போர் கப்பல் 2016-ம் …

பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'அத்தழப்பூஜை’ எனப்படும் சிறப்பு …

இன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஆளுநர் சத்யபால் மாலிக் ஜம்முவில் தலைமை செயலகத்தில் நடந்த ராணுவ மரியாதை அணிவகுப்பில் கலந்துக் …

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் …

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியான ,பாண்டிப்போரா மாவட்டத்தில் காஷ்மீரின் குரேஸ் துறைக்கு சென்று அங்கு படை வீரர்களுடன் தீபாவளியை …

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து இரண்டாவது முறையாக கோவில் …

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர், 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் …

இமாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பகுதிகளான சிம்லா, மணாலி, நார்கண்டா, கல்பா மற்றும் சாங்கலா ஆகிய மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இங்குள்ள …

கர்நாடகா மாநிலத்தில் காலியாக இருந்த ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகரம், ஜமகண்டி ஆகிய 2 …

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் …

கீழடி குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "சிவகங்கை மாவட்டம் கீழடியில் சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு …

கடந்த சில மாதங்களுக்கு முன் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் திருவாரூர் சட்டமன்ற தொகுதியும், அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவால் …

சிபிஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறை மீது வழக்கு பதிவு செய்யாததால், விசாரணை …

கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை முறையாக நடத்த இந்து சமய அறநிலையத்துறை தவறி விட்டதால், …

தமிழகத்தில், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதற்கு …

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புழலில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு பலத்த …

உலகில் மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் அளவீடு மூலம் நிர்ணயிப்பது வழக்கமாக …

பாகிஸ்தானும் சீனாவும் தங்களுக்கு இடையே எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக மட்டுமே சீனா எல்லையை பகிர்ந்து …

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின், 143வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறதுது. …

கேரளாவில் அக்ஷரலக்ஷம் என்ற திட்டத்தை மாநில அரசின் கல்வித்துறை நடத்தி வருகிறது. இளமைக்காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக இந்த …

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று, ஐயப்பனை தரிசிப்பதற்கு அனுமதி அளித்து கடந்த மாதம் …

திருப்பதி திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. கடந்த அக்டோபர் 2-ம் தேதி, ஆந்திராவின் …

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதைத் தடைசெய்யக் கோரி தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஓன்று …

தீபாவளி மற்றும் பண்டிகை நாட்களின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து சுவாச கோளாறு, …

சொத்து குவிப்பு வழக்கில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது தந்தைக்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கி சி.பி.ஐ …

அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கை விசாரித்து …

இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேலின் சிலையில், தமிழ் மொழிபெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கிடையே …

மும்பையில் உள்ள பாந்த்ராவில் இன்று நண்பகலில் நடந்த தீவிபத்தினால் அறுபதுக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின. மும்பை பாந்த்ரா தீயணைப்பு நிலையத்துக்கு …