Tamil Sanjikai
57 Results

செய்திகள் / வணிகம்

Search

இந்தியாவின் உள்கட்டமைப்பு உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் 5.2 சதவீதம் சரிந்து உள்ளது. இது இந்த ஆண்டின் மிக மோசமான …

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL ) ரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய …

பிஃஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 6 …

கம்யூனிஸ்டு நாடான சீனாவில் அலிபாபா நிறுவனம், ஆன்லைன் வழியேயான வர்த்தக சேவையில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் . …

பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக கூறி ஆச்சி மிளகாய் பொடியை கேரளாவில் விற்பனை செய்ய கேரள அரசு தடை விதித்துள்ளது. …

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, தற்போது தனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி இருக்கிறது. …

கார், ஆட்டோ, மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து ஏர் கண்டிஷனிங் வசதியுடன் கூடிய பேருந்து சேவையை இந்தியாவில் உபேர் ( Uber) நிறுவனம் …

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவெரியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் சுவிக்கி நிறுவனம் தனது நிறுவனத்தில் முக்கிய தலைமை பொறுப்பிற்கு தமிழகத்தை …

சுகோய் சூ-30 எம்.கே.ஐ. போர் விமானங்களை இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் இனைந்து ரஷ்யாவின் சுகோய் நிறுவனம் ஆகியவை இணைந்து …

நிறுவன உரிமையாளர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி, இனி ஜிஎஸ்டி பதிவெண்ணை பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. …

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை இந்தியா, செவ்வாய் முதல் அமல்படுத்தியுள்ளது. …

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கான வரியை, அடுத்த வாரத்திலிருந்து அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. …

கர்நாடக மாநிலம், பெங்களூருவில், தனியார் நிதி நிறுவனத்தில் 1500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ள நிலையில், அந்நிறுவத்தின் தலைவர் …

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான இருதரப்பு உறவு நன்றாக உள்ளது. குறிப்பாக ராணுவ உறவு நன்றாக இருக்கிறது. ஆனால் வர்த்தக உறவு …

அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன் எதிரொலியாக, …

இந்தியாவில் அனைத்து வகை பிரிவினரையும் கவரும் வகையில் ஸ்கோடா கார் நிறுவனம் பல்வேறு வகையான கார்களை அறிமுகம் செய்து இந்திய …

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் வரும் விளம்பரங்களை, இதன் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை …

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ரூ.8 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது. மேலும் நிலவி வரும் கடும் நிதி நெருக்கடியின் …

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ், கடனில் மூழ்கியுள்ள நிலையில் தமது விமான சேவைகள் …

2018ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் பணிபுரிவோர் அவரவர் தாயகத்திற்கு அனுப்பிய மொத்த தொகை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது உலக வங்கி . …

வருகின்ற மார்ச் 31-ம் தேதி நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் ஆகும். அதனால் இதையொட்டி அனைத்து துறை நிறுவனங்களும் தங்களது …

இந்திய விமானப்படை வாங்கியுள்ள 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் 4 ஹெலிகாப்டர்களை மக்களின் பார்வைக்கு இன்று அறிமுகம் …

இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி …

சீனாவில் பிரபலமாக விளங்கும் Xiomi நிறுவனம், இந்தியாவில் அதன் வணிகத்தை விரிவுபடுத்த 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. …

அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு அதிக வரி விதிப்பதால் இந்தியா மீது அந்நாட்டு அதிபர் கோபம் …

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்ட விமான பயணச் சீட்டுகளை கொண்டு தங்களது விமானத்தில் பயணிக்க கண்டிப்பாக அனுமதி இல்லை …

பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திரா நூயி, அமேசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் …

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. அந்த …

ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன் வந்துள்ளதன் மூலம் அமெரிக்காவின் டாலர் பிரச்னை …

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்விக்கி நிறுவனம்,தற்போது உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது, அதனுடன் கூட மளிகை பொருட்களையும் நேரடியாக …

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடனான போட்டியை சமாளிக்கும் விதத்தில், 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் …

ஆவின் பால் கடந்த ஆண்டு முதல் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலையில், தற்போது கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி …

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையையும் மீறி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்திய ரூபாயின் மூலமே செலுத்தி இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது …

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் பயணிகள் ஆதரவு இல்லாததால் நஷ்டத்தில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் …

கோவை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதால், அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது …

எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கான முயற்சியில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் …

பாகிஸ்தானை தாண்டிச் சென்று ஈரானுடனான தொழில் வர்த்தகத்தை மேம்படுத்த ஈரானின் சாபஹர் துறைமுகத்தை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. …

கடந்த ஆண்டைவிட, நடப்பு நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 18 மாதங்களில் மாநிலங்களின் …

100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 100 …

ஆன்லைன் மருந்து விற்பனைக்கான சரியான விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு சில நாட்களுக்கு முன்பு விதித்த தடை …

ஆன்லைன் மருந்து விற்பணிக்கான சரியான விதிமுறைகளை வகுக்கும் வரை, ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

இந்தியாவில் ரப்பர் தொடர் விலை சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் கடந்த ஏழு மாதத்தில் 3.15 லட்சம் டன்னாக ரப்பர் …

தமிழகத்தில் மட்டும் 2018-19-ம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை 757.34 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு …

கடந்த மாதம் இந்திய சந்தையில் ஜாவா பிரான்ட் பைக்குகள் ரீ-என்ட்ரி கொடுத்தது. மூன்று புதிய பைக்குகளை முதற்கட்டமாக அறிமுகம் செய்திருக்கும் …

ஆர்.பி.ஐ கவர்னர் பதவியில் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 72.60 ஆகச் …

2018-ஆம் ஆண்டின் அதிக வருவாய் பெற்ற இந்தியப் பிரபலங்களின் டாப்-100 Forbes பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்றுள்ளார் …

எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு, நவம்பர் மாதம் பைக் விற்பனை சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2019-ஆம் …

இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் 6 நாட்கள் உயர்வுக்குப் பிறகு இன்று சரிவுடன் முடிந்தது. …

ஏர் இந்தியா துணை நிறுவனத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் …

இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேலுள்ள ஏ.டிஎம் இயந்திரங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்படலாம் …

அடுத்த மாதம் முதல் டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. …

இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக ஹோன்டா நிறுவனம் இருக்கிறது. ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் மட்டும் சுமார் 2.5 …

பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து மின்னல் வேகத்தில் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வரலாறு …

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டில் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவை 35 சதவீதம் வரை …

உலக தங்க கவுன்சில் '3வது காலாண்டு தங்க "த்வை ட்ரெண்ட்ஸ்' அறிக்கையின் படி,மதிப்பு அடிப்படையில்,நாட்டின் செப்டம்பர் காலாண்டில் தங்கத்தின் தேவை …

கடந்த வாரம் தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு …