Tamil Sanjikai
2150 Results

செய்திகள் / அனைத்து துணைப்பிரிவு

Search

எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பின் பாடத்திட்டத்தையும் தேர்வு முறையையும் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) திருத்தியுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பாடநெறியில் …

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தந்தையின் உடல்நிலை மோசமாக உள்ள …

மராட்டிய மாநிலத்தில் வேகமாக மாறிவரும் அரசியல் முன்னேற்றங்களை அடுத்து, இதுகுறித்து ஆலோசிக்க டெல்லியில் அவசரமாக காங்கிரஸ் செயற்குழு இன்று …

சென்னை விமானநிலையத்தில் ரூ. 71.5 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ. 63.6 லட்சம் மதிப்பிலான இரானியன் குங்குமப்பூவை …

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் வீடு புகுந்து மூதாட்டி மீனாட்சியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு 15 சவரன் நகைகள் …

கள்ளக்குறிச்சி அருகே வாகன சோதனையின் போது போலீசார் தடுத்ததில் மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். …

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தெரிவதாக கிடைத்த செய்தியை தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் வேலையில் ஈடுபட்டுள்ளனர் இந்திய ராணுவத்தினர். …

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது …

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற …

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், இந்து-முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளை …

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 …

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு …

நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றை மறுசீரமைக்க மத்திய அரசு ரூ.69 ஆயிரம் கோடி …

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இதில் முதலில் பேட் …

கோவை மாவட்டத்தில் மிலாதுன் நபி தினத்தன்று மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் கு.இராசமணி உத்தரவிட்டுள்ளார். …

சென்னை ஆலந்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்த …

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் வைத்திலிங்கபுரம் தெருவைச் சேர்ந்தவர் பிச்சமுத்து. இவருடைய மகன் ராஜ். இவர் விக்கிரமசிங்கபுரம் …

ஆந்திர பிரதேச மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம், காசிபுகா நகரில் உள்ள நியூ காலணியில் வசித்து வரும் வரலக்‌ஷ்மி என்பவர் நேற்று …

இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான வரலாற்று பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி வர்ணனையாளராக அறிமுகமாகலாம் என்ற …

அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர்கள் 4 பேரை பணியிடமாற்றம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. …

மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் …

சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவால் கடந்த 1977 ஆம் வருடம் ஆகஸ்டு 20 ஆம் தேதி …

டெல்லியில் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதியை காப்பாற்றுங்கள் என்று டெல்லி ஆளுநர் அனில் பெய்ஜால் வேண்டுகோள் விடுத்துள்ளார். …

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.56 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா- சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து …

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை …

தெலங்கானாவில் லஞ்சம் கேட்டதாக பெண் வட்டாட்சியர் ஒருவரை விவசாயி ஒருவர் உயிரோடு எரித்து கொலை செய்த கொடூர …

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,300 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. …

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிகளில் அதிக ரன்கள் குவித்து கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். …

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி பெற்றுள்ளன. …

ஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் கருத்த பின்னனி மற்றும் கருத்த ஸ்ப்ளாஷ் திரைகளுக்கான தயாரிப்பில் இறங்கியுள்ளது வாட்ஸ்ஆப். …

இந்தியாவின் உள்கட்டமைப்பு உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் 5.2 சதவீதம் சரிந்து உள்ளது. இது இந்த ஆண்டின் மிக மோசமான …

குடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பீகார் மாநில போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். …

இன்று தேர்வு நடைபெற இருந்த நிலையில் நேற்று காஷ்மீரில் உள்ள பள்ளிக்கு பயங்கரவாதிகள் தி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை …

பெரியநாயக்கன்பாளையம் அருகே நாய் வளர்க்ககூடாது என தந்தை திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார் இளம் பெண் ஒருவர். …

கடந்த 2012 ஆம் ஆண்டின் நிர்பயா பலாத்கார வழக்கில், சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான அனைத்து வழிமுறைகளும் முடிந்து …

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் (வயது 74) கடந்த …

இந்தியா வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிராக 3 -இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு …

ஜார்க்கண்டில் பா.ஜனதா அரசின் பதவி காலம் வரும் ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அதற்குள் …

இந்தியாவில் ஏ.டி.பி. 1000 ரோலக்ஸ் பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் …

2024ஆம் ஆண்டில், மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள நாசா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக புதன் கிழமை …

மகாராஷ்டிராவில் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று, மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை …

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்ட முறைப்படி 2 யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிந்த நிலையில், நாட்டின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. …

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் …

கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் சரிதாநாயர். இவர் கோவை வடவள்ளியில் நிறுவனம் ஓன்று நடத்தி, காற்றாலை அமைத்துக் …

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வேதவல்லி (வயது 50). இவர், ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை …

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் பகல்-இரவு டெஸ்ட போட்டியை விளையாடவுள்ளது. …

வங்கதேச அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷகிப் அல் ஹசன் 2 ஆண்டுகள் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. 2018ஆம் ஆண்டு …

நாளை பணிக்கு மருத்துவர்கள் திரும்பாவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், …

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் …

விவசாயிகளின் என்ன தான் வியர்வை சிந்த பாடுபட்டாலும் அவர்களின் வருமானம் என்பது மிக குறைவு தான், அனைவருக்கும் சோறு போடும் …

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் 2 வயதான …

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்று இருக்கும் கங்குலி, மின்னல் வேகத்தில் செயல்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றத்துக்கான நடவடிக்கை …

கேரளாவில் மாவோயிஸ்டுகள் மூன்று பேர் கொல்லப்பட்டதை அடுத்த தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்பட்டுள்ளது. …

இந்தியாவின் எல்லை பகுதியான காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகள், தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து, அம்மாநில சோபோர் நகரில் மேற்கொள்ளப்பட்ட …

குழந்தை சுஜித் மீட்பு பணிகள் நடந்து வருவதின் காரணமாக இன்று நடைபெறவிருந்த அதிமுக எம்எல்ஏக்களின் பதவியேற்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. …

குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் குறித்தான தகவல்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். …

பெங்களூருவில் தாக்குதல் நடத்த வங்காளதேசத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. …

சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். …

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. …

அரபிக்கடலில் உருவாகியிருக்கும் கியார் புயலால் கோவாவில் எந்த பெரிய பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் …

பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியில் ராணுவ வீரர்களுடன் தனது தீபாவளியை கொண்டாடினார். …

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரிட்டோ. இவர் வீட்டின் அருகே விவசாயத்திற்காக 7 ஆண்டுகளுக்கு …

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரிட்டோ. இவர் வீட்டின் அருகே விவசாயத்திற்காக 7 ஆண்டுகளுக்கு …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் அயோத்தியில் நேற்று சிறப்பு விழா (தீபோத்சவ்) கொண்டாடப்பட்டது. ராமபிரான் வனவாசம் …

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது …

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க மதுரையை சார்ந்த மணிகண்டன் என்பவர் கண்டறிந்த கருவி பயன்படுத்தப்பட …

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா என்பவர் ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை …

லைசென்ஸ் எடுப்பதற்கு ஆடைக் கட்டுப்பாடு இல்லையென்றாலும், ஒழுங்கான ஆடை அணிந்து வர வேண்டும் என ஆர்.டி.ஓ அதிகாரிகள் அவ்வப்போது தெரிவித்து …

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, அம்மாநிலத்தில் …

வங்கதேச அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. டி20 போட்டியில் விராட் …

ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டர் முதலமைச்சராக தொடர்வார் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் …

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற்றதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி …

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சரித்திரம் வாய்ந்த வெற்றி கிடைத்துள்ளது என்று, கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி …

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கணேசனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மேலும் 6 நாள் காவலை நீட்டித்து ஸ்ரீரங்கம் நீதிமன்றம் …

அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு அக்.,21 -ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. …

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் …

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து முதலமைச்சர் …

தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை …

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் குற்றவாளியான சுரேஷ் ஸ்ரீரங்கம் நீதிமன்றம் முன்பு காவல்துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். …

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) …

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி …

2020ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை உள்ளது. …

திருச்செந்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவலர் உள்ளிட்ட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். …

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நாஷீரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவத்தின் ஜூனியர் கமிஷனட் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். …

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வரதப்பாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் …

கல்கி ஆசிரமத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. சென்னை, பெங்களூரூ, சித்தூர் …

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றியின் விளிம்பில் உள்ளது. …

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் 18ந்தேதி முதல் டிசம்பர் 13ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. …

மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களுக்கு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. …

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல டென்னீஸ் வீரர் ரஃபேல் நடால் ஜிஸ்கா பெரெல்லோ என்பவரை நேற்று காதல் திருமணம் செய்து …

திமுக தொடர்ந்த வழக்கால் தான் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் …

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய ராணுவம் மேற்கொண்ட எதிர்தாக்குதலில், மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை தொடர்ந்து, 6 முதல் 10 …

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புத்தாடைகளும், நகைகளும் வாங்குவதற்காக சென்னை தியாகராயநகரில் மக்கள் …

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு சட்டசபை தேர்தலை ஆளும் பா.ஜனதா …

விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என அறிவித்துக்கொண்டு, பூந்தமல்லி அருகே கல்கி ஆசிரமத்தை தொடங்கினார். …

ஆதித்ய தாக்கரே! - மராட்டிய மாநில தேர்தல் அரசியலில் சிங்கக்குட்டியாக புறப்பட்டிருக்கிறார், இந்த இளம் தலைவர். 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் …

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அனைத்திந்திய நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக புவனேஸ்வரில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சிக்குப்பின் நேற்று ஆர்.எஸ்.எஸ். …

அசாம் மாநிலத்தில் என்.ஆர்.சி. என்று அழைக்கப்படுகிற தேசிய குடியுரிமை பதிவேடு கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த பதிவேட்டில் …

தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் …

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL ) ரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய …

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த பல பயன்பாட்டுச் செயலிகளில், கூகுள் போட்டோஸ் ஒரு சிறந்த பயன்பாட்டுச் செயலி என்பதில் எந்த …

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில், தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் (வயது 74), 2007-ம் ஆண்டு, மத்திய …

தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் பொருட்டு, 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. …

அ.தி.மு.க வின் 48-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் …

நாடாளுமன்றத்தில் வருடத்தின் இறுதியில் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. …

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தற்போது உள்ள சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. சூப்பர் ஓவரில் …

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி வென்றதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் …

பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புகின்றனர், ஒரு சிலரோ அவை வெறும் மூட நம்பிக்கை …

பிரபல சாமியார் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளிட்ட 40 இடங்களில் திடீர் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. …

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், வரும் 23-ந்தேதி …

நிதி நிறுவன அதிபர் செல்வராஜையும், அவருடைய மனைவியையும் கொன்று புதைத்ததாக செல்வராஜின் உடன் பிறந்த அக்காள் கண்ணம்மாள் மற்றும் கண்ணம்மாளின் …

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்தும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச் செயலாளர் …

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து ஓன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். …

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தாங்கும் விடுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் …

பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக உள்ள அமித் ஷா நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின், பிரதமர் மோடி தலைமையிலான …

மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி சர்வதேச இந்தி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 6 பேர் சமூக …

இந்திய அரசியல் தலைவர்களில், டுவிட்டரில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்தொடர்பவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும், …

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சுராணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். …

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று , தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. …

சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையையொட்டி மாமல்லபுரம் புது பொலிவுடன் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக …

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, மக்கள் மத்திய அரசின் மீது …

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே பேட்டி அளித்தார். …

சென்னை கிண்டி சோழா ஓட்டலில் இருந்து கோவளத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டார். கிண்டி படேல் சாலை, மத்திய …

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. …

இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜின்பிங்கிற்கு, மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து நம் நாட்டு கலாச்சாரம் குறித்து …

சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் …

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் …

மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. …

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 …

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கனகாபுராவில் உள்ள மரிகவுடனா டோடி என்ற கிராமம் உள்ளது. …

இந்தியாவுக்கு வந்துள்ள பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி …

இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ரபேல் போர் விமானம் ஒன்றை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. பாரீஸ் நகரில் இதை பெற்றுக்கொண்ட …

அக்டோபர் 26 மற்றும் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தீபாவளிக்கு …

பேனர் விழுந்ததால், லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுபஸ்ரீ …

ஊக்க மருந்து உட்கொண்ட காரணத்தால் இந்திய தடகள வீராங்கனை, நிர்மலா ஷியோரனுக்கு 4 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. …

சேலம் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு 400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் திடீர் மழை மற்றும் பருவநிலை …

தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் …

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மேரிகோம் காலியிறுத்திக்கு முன்னேறினார். …

சென்னையின் புறநகர் பகுதியான பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் மோதி ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். …

ரஃபேல் போர் விமானத்தில் சூப்பர் சானிக் வேகத்தில் பயணித்ததாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். …

வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மாமல்லபுரம் வரவிருக்கும் சீன அதிபருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டதாக திபெத்திய பேராசிரியரை சென்னையில் …

விராட் கோலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் ஒரு பெரிய சக்தியாக மாறியுள்ளதுடன், ஒரு புதிய சகாப்தத்தை முன்னெடுத்து உள்ளதாக பல …

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை …

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில், கண்கவர் அணிவகுப்பு …

அக்டோபர் 21 ம் தேதி நடந்த மராட்டிய மாநிலம் மற்றும் அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ராகுல்காந்திக்கு …

இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே எல்லை தகராறு உள்ளிட்ட சில பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. என்றாலும் இரு …

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அங்கு மக்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பிறகு ஆகஸ்ட் 30 ஆம் …

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் …

வடக்கு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூன்றாவது தலைவர் ஒருவரை ஜம்மு-காஷ்மீர் …

மத்திய உள்துறை மந்திரி வெளியூர் செல்லும் போதெல்லாம், எல்லை பாதுகாப்பு படையின் விமானப் பிரிவு, தனது விமானத்தில் அவரை ஏற்றிச்செல்லும். …

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த …

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 2-ந் தேதி அதிகாலை இந்த …

பீகாரில் முசாபர்பூர் நகரில் கோபர்சஹி பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அமைந்துள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று பணிகள் நடந்து கொண்டிருந்தன. …

கேரளாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்களது உடல்களை …

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் …

மதுரை கோ.புதூர் விஸ்வநாதநகரை சேர்ந்தவர் பூமிநாதன். போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர் இறந்து விட்ட காரணத்தினால், வாரிசு அடிப்படையில் இவருடைய …

காஷ்மீரின் தெற்கு பகுதி நகரமான அனந்த்நாகில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். …

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு …

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி காஷ்மீரில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான எம்.ஐ-17 ஹெலிகாப்டர் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக …

நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட, மத்திய குழுவினர், அது குறித்து மத்திய …

ஆந்திராவில், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் பலன் அடையும் வகையில், 'ஒய்.எஸ்.ஆர்., வாகன மித்ரா' திட்டத்தை அந்த மாநில முதலமைச்சர் …

மஹாராஷ்டிராவில் முக்கிய எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் தினா பாட்டீல், அந்த கட்சியிலிருந்து விலகி, …

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இன்று ஒரே நாளில் 60 மி.மி.,க்கு மேல் மழை பெய்தது. குறிப்பாக 1.5 மணி …

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை நிறைவடைந்ததை அடுத்து, அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும், அடுத்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக செய்ய …

இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி …

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. …

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவடைந்தது. …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், கிரிக்கெட் அணிக்கான ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். …

உ.பி. மாநிலத்தில், தான் விரும்பிய பெண் உட்பட மூன்று பேரை கொன்ற டிக்டாக் வெறியனை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் …

கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சத்யவதி என்ற மனைவியும், அக்சயா, நந்தினி, தர்ஷினி ஆகிய …

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முடித்துக்கொள்ளப்பட்டது. …

கோவை மாவட்டத்தில் பொருள் வாங்குவதுபோல் சென்று, இனிப்பு கடையில் இருந்த பெண் அணிந்திருந்த 6.5 சவரன் தாலி சங்கிலியை …

உப்பூர் அனல்மின் நிலைய பணிக்காக கட்டப்படும் பாலத்தினை நிறுத்த கோரி முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை ரத்து …

சமீப காலமாக தேனியில், வடமாநில கொள்ளையர்களால் நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். …

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா சந்தித்தது …

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் லலிதா ஜுவல்லரி நகை கடை அமைந்துள்ளது. இந்த பகுதியில் பல வணிக வளாகங்கள் …

பிரதமர் மோடி கடந்த 30-ந்தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். மேலும், …

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் உதித்சூர்யா இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ …

பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு அக்டோபர் 11-ம் …

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் முக்கிய ஆதாரங்களை அழித்ததாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மீது வழக்குப் …

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். …

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விடும் தேதி மற்றும் இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. …

கள்ளத்துப்பாக்கி விற்பனையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த பான்சிங் தாக்கூர், திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் …

வரும் அக்டோபர் மதம் 21 ஆம் தேதி நாங்குநேரியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் விஷம் குடித்து …

புதுவை காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களை சந்தித்து …

பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு அக்டோபர் 11-ம் …

அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ஏ.டி.பி. சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்தன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி …

அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ஏ.டி.பி. சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்தன. …

இந்திய விமானப்படையின் தளபதியாக கடந்த நான்கு ஆண்டுகளாக பதவி வகித்து வந்த பி.எஸ்.தனோவா நேற்று பணியில் இருந்து ஓய்வு …

டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்க அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். …

சிவகங்கை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றிய விவகராத்தில் கிராம நிர்வாக உதவியாளர் வெட்டிக்கொல்லப்பட்டார். …

கோதாவரி - காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் என்று, சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர …

பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாட்னா நகரின் எஸ்.கே. பூரி …

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தெற்கு நோக்கிச் சென்றால், கூடல்மாநகர் என்ற …

காஷ்மீர் மாநிலத்தின் ரம்பான் மாவட்டத்தில் உள்ள படோட் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, காவல்துறை, ராணுவம் மற்றும் …

உன்னாவோவில், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் …

சென்னை பள்ளிக்கரணையில்,பேனர் விழுந்து லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் …

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ என்டர் இளம் வயது பெண் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த …

மும்பையில் இருப்பதைவிட தமிழகம் பிடித்திருப்பதால் சென்னையில் குடியேற விரும்புவதாக, பிரிவு உபசார விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி …

பூடான் நாட்டு ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்த பொது இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. …

மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. …

‘பேனர்’ விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அனுமதி இன்றி பேனர் …

உக்ரைனில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். …

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில், கைதான உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. …

காய்ச்சல் இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் வீட்டில் உள்ள …

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி ரத்து …

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர வினிதா, வயது 20. இவருக்கும், காளையார்கோவில் அருகே உள்ள …

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 22 அணிகள் …

அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். …

பிரபல திரைப்பட பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரஷாந்தி பிரேம்நாத் தன் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்து கொண்டார். …

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் முதன்மை வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றோடு வெளியேறி, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தார். …

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. …

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் தேனி சிபிசிஐடி …

சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்ததாக …

அரசுப் பள்ளி வகுப்பறையில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், அதை வீடியோவாக எடுத்து ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்ட சம்பவத்தால் …

சென்னை கொரட்டூரில் போலீஸ் என்கவுன்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். …

முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று 12 ஆண்டுகள் ஆகின்றன, அதனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தனது குழந்தை பருவ …

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்த், அவரது சட்டக்கல்லூரியில் படித்த மாணவி …

பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், இனி செயல்தான் என்றும், ஐ. நா.வின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். …

இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக குறைந்தது 500 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் எல்லையோரம் தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. …

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். …

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கல்லூரி அருகே மாணவர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

மும்பையில் தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபரை, பெண் கல்லூரி விரிவுரையாளர் துணிச்சலாக புகைப்படம் எடுத்து வெளியிட்டார். …

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு …

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி சந்திரசேகர் என்பவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். …

டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 இளம்பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட …

மேற்கு வங்கத்தில் 7வயது சிறுவனை சூனியம் செய்வதற்காக பலி கொடுத்த, அதே பகுதியை சேர்ந்த 14 வயது …

பிரான்சிடம் இருந்து வாங்கும் முதல் ரபேல் போர் விமானத்திற்கு புதிய ஏர் மார்ஷல் ஆர்.எஸ்.பாதாரியாவை கௌரவிக்கும் வகையில் அதற்கு ஆர்.பி.- …

சென்னையில் வழக்கறிஞர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை போய்விட்டதாக தெரிவிக்கப்பட்ட புகார் பொய்யானது என்பதும், எதிர்வீட்டில் வசிக்கும் …

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் …

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையை அடுத்த நங்கநல்லூர் …

“சந்திரயான்-2 விண்கல திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. அதன் ஆர்பிட்டர் ஓராண்டுக்கு செயல்பட திட்டமிட்டிருந்தாலும் மேலும் 7½ ஆண்டுகள் …

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தேர்தல் …

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். இவரது மகன் உதித்சூர்யா (வயது 21). தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு …

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. …

மேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. …

கேரளாவின் அலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக் கடையின் பணிபுரியும் ஆறு ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ .300 …

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பாங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற 52 கிலோ …

'சந்திராயன் 2' வின் விக்ரம் லாண்டரை தேடி பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஆர்பிட்டர், அதன் புகைப்படங்களை …

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக இந்துக்கள் கருதும் இடத்தில் பாபர் மசூதி அமைந்திருந்தது. அந்த மசூதி …

6 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 26 வயது இளைஞனுக்கு ஒடிஸா சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை …

இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். …

பிஃஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 6 …

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வந்தது. சிங்கப்பூர், மலேசியா போன்ற …

சென்னை அரும்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ‘ரூட் தல’ தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் சில …

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 52 கிலோ …

இந்தி குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு எதிராக நாளை மறுநாள் திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க வேண்டும் …

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை, இந்நிலையில், …

கோவை அருகே பல் வலிக்கு வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. …

ஹிந்தி திணிப்பு கருத்துக்கு எதிராக திமுக அறிவித்திருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். …

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பள்ளி மாணவன் ஒருவன் சைக்கிளில் வந்தபோது அந்த மாணவனிடம் ஹெல்மெட் ஏன் அணியவில்லை? என கேட்டு …

சென்னை அடுத்த பேரூரில் 400 எம்.எல்.டி.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. …

திருச்சியில் காவல்துறையினர் லாரியை துரத்தியதால் தாறுமாறாக ஓடிய லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், …

கும்பகோணத்தில் குடும்பத் தகராறு காரணமாக தான் பெட்ரா இரு பெண் குழந்தைகளை தந்தை குடிபோதையில் ஆற்றில் வீசினார். இதில் ஒரு …

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அஞ்சலி சிங் இந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதராகி நியமிக்கப்பட்டுள்ளார். …

சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, இனி பிரியாணி சாப்பிட அனுமதி இல்லை …

வெளிநாட்டில் இருந்து வரும் நிதி தொடர்பான விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. …

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு …

ரஷ்யாவில் நடைபெற்ற கிழக்கத்திய பொருளாதார கூட்டமைப்பின் போது, மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். …

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு சொந்தமான (DRDO) ருஸ்தம் - 2 என்ற ஆளில்லா விமானம் சோதனை ஓட்டத்துக்கு …

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. …

மேற்குவங்க முதல்வர், மம்தா பானர்ஜி நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. …

நம் தாய்மொழியாகிய இந்தி நாட்டின் மொழியாக இருக்க வேண்டும் என பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்திருந்த …

பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா காஷ்மீர் முதல்-மந்திரியாக இருந்த போது 1978-ம் ஆண்டில் பொது பாதுகாப்பு சட்டம் என்ற …

மியான்மரில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பங்கஜ் அத்வானி, உள்நாட்டு …

அயோத்தி வழக்கை தொலைக்காட்சியில் நேரலை செய்யக்கோரி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான கே.என். கோவிந்தாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். …

சென்னை பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ என்கிற இளம் பெண் நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். …

ஏற்காடு ஒன்றிய பா.ஜ.க துணைத்தலைவர் சின்ராஸ் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். …

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் …

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.அப்போது அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: …

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் டி.பார்ம் படித்து விட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு …

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 32). இவருக்கும், வேலை விஷயமாக கோவை சென்ற சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். …

டெல்லி சாக்தாரா பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இளைய மகள் மோனிசா (வயது …

உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் எது? என்பதை அறிவதற்காக டைம்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 92 நாடுகள் …

டெல்லியில் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு, மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி ரூ. 2,00,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. …

குஜராத்தில் கிர்னார் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள சிங்கங்கள், ஜூனாகத் நகர சாலையில் ஜாலியாக உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் …

சென்னையை சேர்ந்த இளம் தம்பதியர் தங்கள் இரு பெண் குழந்தைகளுடன், வியாசர்பாடி பகுதியில் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர். …

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக …

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்மவிபூஷண் விருதும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்மபூஷண் விருதும் வழங்க விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை …

ஜார்கண்டின் கார்வா மாவட்டத்துக்கு உட்பட்ட பஸ்சி கிராமத்தில் திடீரென இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இந்த கிராமத்தை சேர்ந்த …

சேலத்தில் கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் ஐந்து பேரை சேலம் மாவட்ட போலீசார் வலைவீசி …

தோனி ஓய்வு பெறுவதாகக் கூறப்படும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று அவரது மனைவி சாக்க்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். …

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அமாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தான் பழனிச்செட்டிப்பட்டி …

ஆகஸ்ட் 15, 2022க்குள், இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, அரசாங்கம் ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை …

திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுவதாக திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ ஒன்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார். …

சென்னை அம்பத்தூர் முருகன் இட்லி கடையின் உற்பத்தி மையத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முருகன் காபி நிலையம் என்று 1991ல் …

மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் கிரிபாசங்கர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை …

கம்யூனிஸ்டு நாடான சீனாவில் அலிபாபா நிறுவனம், ஆன்லைன் வழியேயான வர்த்தக சேவையில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் . …

கோவை மாவட்டம், சூலூரில் ஏற்கனவே இரண்டு திருமண செய்து மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை இரண்டு மனைவிகள் அடித்து …

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல், தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. …

ஆப்பிள் ஆர்கேட் சேவை, ஆப் ஸ்டோரில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவையுடன் பல்வேறு புதிய கேம்களும் அறிமுகம் செய்யப்பட்டன. …

சென்னை அண்ணாசாலையில் மீண்டும் இருவழிப்பாதை மாற்றப்படவுள்ளது. இதனால், இன்று மற்றும் நாளை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி …

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை நாளை முதல் தொடங்கவிருப்பதாகவும் , ஜனவரி 10 ஆம் தேதி சொந்த …

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அப்ரூவரான இந்திராணியை சி.பி.ஐ. விசாரிக்க மும்பை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. …

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரை சேர்ந்தவர் ராகேஷ் சர்மா. இவர், வட்டார பா.ஜனதா செயலாளராக பணியாற்றி வந்தார். அதுமட்டும் இல்லாமல் ஒரு …

ரெயில்வே துறை சார்ந்த ஜி.டி.சி.இ. தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே எழுத முடியும் என்ற அறிவிப்பு பெரும் …

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் முன்பு மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட இலங்கை அணி வீரர்கள் 10 பேர் மறுப்பு தெரிவித்துள்ளனர். …

மதுரையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து ரூ.25.10 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. …

தென்னிந்தியாவில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே. சைனி கூறியுள்ளார். …

உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை அருகே சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக அமைக்கப்பட்ட டைனோசர் சிலை கீழே …

ஓமலூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு இளைஞர்களை …

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், மரங்களில் விளம்பர தட்டிகள் , பலகைகள், கம்பிகள், …

சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், …

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், செரீனா வில்லியம்சை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார் பியான்கா. அமெரிக்க ஓபன் டென்னிஸ் …

அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகளைப்போல் இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே சந்திரயான்-1 விண்கலத்தை நிலவுக்கு …

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அறிவித்தார். தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் …

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பெருமைகள் மலைபோல் குவிந்திருக்கும் …

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கருவி நேற்று அதிகாலையில் நிலவின் மேற்பரப்பில் …

முன்னாள் மத்திய மந்திரி மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானி உடல்நல குறைவால் காலமானார். …

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தலைவர் பதவி மற்றும் …

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கள்ளக்காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. …

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுகவில் மீண்டும் நுழைந்த தினகரன், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு முழுமையாக ஓரங்கட்டப்பட்டார். …

கோவா நீச்சல் சங்க பயிற்சியாளராக இருந்த சுராஜித் கங்குலி தன்னிடம் பயிற்சி பெற்ற 15 வயது வீராங்கனைக்கு பாலியல் தொல்லை …

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. …

பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக கூறி ஆச்சி மிளகாய் பொடியை கேரளாவில் விற்பனை செய்ய கேரள அரசு தடை விதித்துள்ளது. …

கோவையில் நேற்று போலீஸ் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …

தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், பாலின் விற்பனை விலையும் உயர்த்தப்படுவதாக தமிழக …

டெல்லி மாநிலத்தின், சாந்தினி சவுக் தொகுதியின் எம்எல்ஏ அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் …

இந்தியா முழுவதும் திருத்தும் செய்யப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது அந்த வகையில் டெல்லியில் …

ஆந்திராவில் 74 வயது மூதாட்டி ஒருவர் திருமணமாகி 57 ஆடுகளுக்கு பின்னர் செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை பெண் குழந்தைகளுக்கு …

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கோகுல் என்ற கோகுல்நாத் (வயது 23). இவர் மீது ஏற்கனவே கொலை, …

புதுச்சேரி வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு, 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் என்கிற சாணிக்குமார்(வயது 45). பிரபல ரவுடியான …

மொகரம் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குப் பதிலாக செப்டம்பர் 11ஆம் தேதி என தமிழக …

குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அம்ராய்வாடி …

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். …

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் …

போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கான அபராத தொகை உயர்வு, கடந்த 1-ந் தேதி நாடு, முழுவதும் அமலுக்கு வந்தது. இந்நிலையில், போக்குவரத்து …

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலியிறுதி போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். …

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான சிவகுமாரை ஒன்பது நாள் காவலில் …

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய காவிரி ஒழுங்காற்றுக்குழு …

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் …

பா.ஜ.க. தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு திடீர் வருகை தந்தார். …

காந்தியவாதியும், ஊழல் எதிர்ப்பாளருமான அன்னா ஹசாரேக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மராட்டிய மாநிலம் புனே, சிரூர் …

சென்னை மடிப்பாக்கம் மூவரசன் பேட்டையை சேர்ந்தவர் சுமதி(வயது 43). இவரது கணவர் கோகுலகிருஷ்ணன்., தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக …

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. …

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்திற்கு தள்ளிவிட்டு, ஆஸ்திரேலியாவின் …

நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். …

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக திங்கட்கிழமை அன்று நியமிக்கப்பட்டார். …

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைதானதை தொடர்ந்து கர்நாடகாவில் மூன்று பேருந்துகள் மீது மர்மநபர்கள் சிலர் கல்வீசியுள்ளனர். இதையடுத்து, …

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான மிதாலி ராஜ், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு …

சென்னை கே.கே.நகர் 8-வது செக்டார் 45-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தாம்பரத்தில் உள்ள …

மதுரையில் கடந்த சில மாதங்களாக மசாஜ் சென்டர், ஆயுர்வேதிக் சிகிச்சை மையம், ஸ்பா, ஹெல்த்கேர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக …

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் பேபிசானா என்ற 8-ம் வகுப்பு மாணவி, கடந்த ஜூலை …

சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை, மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் 14 கிலோ …

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா முன்னாள் வீரர் கபில் …

சென்னையில் குடியிருப்புகள் அதிகம் உள்ள வளசரவாக்கம், ஆலப்பாக்கம், மதுரவாயல், நெற்குன்றம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில், நேற்று அதிகாலை 3 …

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறையை விரைவில் அமலுக்கு கொண்டு வரவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ …

டென்னிஸ் விளையாட்டில் கிராண்ட் ஸ்லாம் பட்ட போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னில் தற்போது அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் …

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். …

ஒரே நாளில் அதிகம் பேர் ஆன்லைனில் வருமானவரி தாக்கல் செய்ததால் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. வருமானவரி தாக்கல் செய்ய கடைசி நாளான …

திருச்சி விமான நிலையத்தில் 458 கிராம் எடையுள்ள, 17.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக …

தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை …

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது …

ஐ.ஆர்.சி.டி.சி.யில் ஆன்லைன் வழியே டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஏ.சி. வகுப்புகளுக்கு ரூ.30 மற்றும் ஏ.சி. அல்லாத வகுப்புகளுக்கு ரூ.15 சேவை …

திருச்சி அருகே ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் மின் மோட்டார் திருடிய 3 பேர் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர். …

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். …

கோவையில் தனியர் கல்லூரி மாணவர் ஒருவர் தனது சக மாணவர்கள் முன்பு கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை …

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு என்கிற தகவலில் உண்மையில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. …

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். …

போர் விமானங்களில் இருந்து தரையை நோக்கி வீசி, பிரமாண்ட கட்டடங்களை குறிவைத்து தாக்கி அழிக்கும், அதிநவீன வெடிகுண்டை, இந்திய விமானப்படை …

தமிழகத்தைச் சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அர்ஜூனா விருதை வழங்கி கௌரவித்தார் …

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கலின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. …

குஜராத்தின் கட்ச் பகுதியில் கடல் வழியாக சிறிய படகுகள் மூலம் பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் நம் …

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் அதிரடியாக நீக்கப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் …

காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, முதல்முறையாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று …

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு புகுந்து தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டதால் …

சேலம் ஈஷா மையத்தில் சத்குரு அவர்களால் துவங்கப்பட்ட காவிரி குரல் அமைப்பின் பணிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அனைத்து …

தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா …

வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம்., கார்டுகளை தவறாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகமாகி உள்ள நிலையில், இவ்வாறு நடைபெறும் …

மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இணையதளங்களில் வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அதில் சிறிதும் உண்மையில்லை என மின் வாரியம் …

காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் சமீபத்தில் பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். சசி தரூர் …

முதலமைச்சர் பழனிசாமி அரசு முறைப் பயணமாக இன்று இங்கிலாந்து புறப்பட்டார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் …

கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக அரசு மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் ஊதியத்தை உயர்த்துதல், …

அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர், அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவருடன், பள்ளி வேலை நேரத்தில் தன் …

திருச்சியில் இளைஞர் ஒருவரை சக நண்பர்கள் கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. …

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 49). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. …

ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபா சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தது. கஜகஸ்தான் நாட்டின், பாய்கோர் மாகாணத்தில் உள்ள, ரஷ்யாவின் …

கோட்டயம் கல்லூரியில் படிக்கும் போது கெவின் ஜோசப் - நீனு இருவரும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு …

தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டபல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்களில் …

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட் ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் …

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மக்கள் நெரிசல் நிறைந்த மாநகரங்களில் 500 பேட்டரி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் …

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. மோகமா ஆனந்த் சிங். பாட்னா மாவட்டம் லட்மா என்ற கிராமத்தில் இவரது பூர்வீக …

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 47). மதுரை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவருக்கு பாலவசந்தி …

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 297 …

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் தமிழருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் என, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் …

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். …

தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தின் ஆட்சியராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பட்டதாரியான இவர் …

முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். …

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை …

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆன்டிகுவா மைதானத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோதி …

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி சுவாசக்கோளாறு காரணமாக கடந்த 9-ம் தேதி …

இலங்கையில் நடந்த கொடூர குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையை போன்று …

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று …

விருதுநகர் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். …

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை (மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். …

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலல் …

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தி கைதாவதற்கு இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலமே முக்கிய காரணம். …

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிவானந்தம், தனது மனைவி அன்னபூர்ணா மற்றும் 10 வயது மகளுடன் ஊத்துக்குளி அருகே முதலிபாளையம் சிட்கோ …

மதுரையில் சேவல் சண்டை போட்டி நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட விரட்டி, வெட்டிப் …

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் …

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி …

ஐஎன்எஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சுவர் ஏறி குதித்து நேற்று சிபிஐ அதிகாரிகள் கைது …

ஏற்கனவே க்விட் மாடல் மூலம் இந்திய வாகன சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய. பிரான்சைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் தற்போது …

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீர் ஓட்டத்தை திருப்பி விட்டு, நம் விவாசிகள் மற்றும் தொழில்துறை பயன்பெறும் வகையில் என்ன …

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். …

மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிபிஐ அதிகாரிகள் …

தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட உள்ள 3-வது அணு உலைக்கான, தொழில்நுட்பம் மற்றும் முக்கிய சாதனங்கள் வழங்கும் பணியை …

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் …

2007-ம் ஆண்டில் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். …

சக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் ஏமி சட்டர்த்வெய்ட் கர்ப்பம் ஆகியுள்ளார். …

தேனி அருகே இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வைகை அணையில் குதித்து தற்கொலை நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

மத்தியப்பிரதேச மாநிலத்தில், நல்ல போதையை ஏற்றிவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஒருவர், வகுப்பறையிலேயே தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

திருச்சி தெப்பக்குளம், சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம்மில் இன்று பணம் நிரப்ப கொண்டு வந்த ரூ.18 லட்சம் பணத்தை வங்கி …

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் …

2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரரான பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. …

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, அவரது மகளே, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, கத்தியால் குத்தி, தீ வைத்து எரித்துகொலை …

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது. அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா …

புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான்-2 சுற்றத்தொடங்கியது. நிலவின் தென் துருவத்தை ஆராயும் இந்தியாவின் முயற்சியில் சந்திரயான்-2 …

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், அதன் விற்பனை …

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகேயுள்ள காட்டூரில் வெந்நீர் கொட்டியதில் படுகாயம் அடைந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனர். …

சென்னையை அடுத்து உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி மீது கற்கள் வீசி துன்புறுத்திய 6 பேருக்கு அபராதம் …

லார்ட்ஸ் மைதானத்தில்நேற்று நடந்த வரும் ஆஷஸ் போட்டியின் இரண்டாம் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் ஜோஃப்ரா ஆச்சர் பௌன்ஸராக …

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி மாவட்ட கிராமத்தில் உள்ள கண்மாயை தூர்வாரும் செலவை தானே …

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே பகல் நேரங்களில் விட்டுவிட்டு லேசான மழை பெய்து வந்தது . 16-ம் …

கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல் …

கர்நாடக மாநிலம் கொப்பலில் தனியார் கட்டிடத்தில் அரசு மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 15-ம் தேதி …

தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 200 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். …

உலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி தற்போது தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான, 25-29 வயது பிரிவில் 100 மீட்டர் …

கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஜெட்லியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக …

அரியர்ஸ் வைத்த பாலிடெக்னிக் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. …

கொல்கத்தாவில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பாஜக எம்.பியின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …

அசாமில், 11ம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கோவிலில் வைத்து, இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பலாத்காரம் செய்த …

அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்" என ராம்லல்லா அமைப்புக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கில் உள்ள பிரதாப்காத் குடியிருப்பில் வசித்து வருபவர் பாவிசியா. இவரது மனைவி குயின்சியா(வயது28). அசாம் மாநிலத்தை …

இந்திய அரசியல் சட்டம் 370வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் …

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்காக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட …

காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம். …

தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் ராக்கி கயிறு கட்டி வருகிறார். …

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 57. …

வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசுப்பேருந்துகளில் பெண்கள்அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில …

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பவானி, இவர்களது 19 வயது …

வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி …

சென்னையில், காதலருடன் சேர்ந்து நடுரோட்டில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார், கல்லூரி மாணவி ஒருவர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை …

சிக்கிம் மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாரதிய ஜனதா கட்சி தற்போது அங்கு எதிர்க்கட்சியாக …

ஒகேனக்கல் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சேதமடைந்துள்ளன. …

பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக இராணுவத் தளபதி பிபின் …

நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா நிறைவேறி உள்ளதையடுத்து, போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, ஹெல்மெட் …

சென்னை சைதாப்பேட்டை, ஜோதி தோட்டம், நெருப்பு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா.34 வயதான இவர் சென்னை மாநகராட்சியில் ஊழியராக வேலை …

இம்மு காஷ்மீருக்கு சிறப்பு அநதஸ்து வழங்கும் 370வது சட் டப்பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றதை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து …

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, தற்போது தனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி இருக்கிறது. …