இயக்குனர் கௌதம்மேனன் இயக்கித்தில் உருவாகியுள்ள தனுஷின் ’எனை நோக்கிப் பாயும் தோட்ட’ திரைக்கு வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கிடையே சூர்யாவை நாயகனாக வைத்து கௌதம்மேனன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும். அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
0 Comments