Tamil Sanjikai
25 Results

கலை இலக்கியம் / சிறுகதை

Search

எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த வேளையில் எனக்கொரு மாமா முறையில் மூத்தமாமா ஒருவர் வாழ்ந்து வந்தார். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற …

மொய்தீயாப்பா! இந்த கதய கொஞ்சோல செவி குடுத்துக் கேளுமா! சொல்லு ஐதுரூசு மோன... நாங்'கப்பல்ல இருந்தாக்குல ஒரு காரியஞ் சொல்லீருக்கே... ஓர்ம இருக்குவா? …

சித்ரோசுல ( சித்திரை விசு ) வாங்குன கண்ணாடிய போட்டுக்கிட்டு செய்துபீடிக் கடக்கிட்ட வந்துக்கிட்ருந்தான் சாமி. அஞ்சரைக்கும் ஆறுக்கும் …

அந்த கலெக்டர் மயிராண்டிக்கிட்ட போயி அக்கினி அனுப்புனாம்னு சொல்லு! கையெழுத்து போடலைன்னா அவனுக்க கையி பாரோதிவொரம் ( பார்வதிபுரம் ) …

அந்திக்கருக்கலில் இரண்டு குப்பிகள் மாம்பட்டையினை அருந்தி வீட்டிற்கு வந்துதும், வராததுமாக தன் மனைவி அன்னபாக்கியத்தை அன்னக்கரண்டியால் விரச முற்பட்ட தங்கப்பன், …

புது வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். இவ்வேலையின் நீட்சியாக இல்லாத ஒரு துறையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்பு இதே தேர்வறையில் அமர்ந்து …

ஏறுபொழுது தூங்கிமுடிச்சு மொல்ல எழுந்துவந்து வேலி ஒரத்துல இருந்த வேப்பமரத்து மேல ஒக்காந்துட்டு இருந்துச்சு. “வெயிலுக்கு முன்னால போயி வாழக்காட்டுக்கு ஒரு …

முடிவா உப்ப என்னுங்குறீடா?" என்றாள் மாரம்மாள். வீச்சுவீச்செனக் கத்திக் கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளைப் பிடித்து கூடைக்குள் விட்டபடியே. …

அதுதான் அந்த ஊர்லயே பெரியவீடு. ஆனந்த பவனம்னு பேரெழுதுன பெரிய பலக தொங்குனாலும் எல்லாரும் அத கிளிவீடுன்னுதான் சொல்லுவாங்க. தெனமும் …

நான் ஒரு ராக்கெட் விஞ்ஞானி. சீனாவில் நீங்கள் என்ன வேலையில் இருந்தீர்கள் என்று யாரேனும் கேட்டால் திரு.ஷி இப்படித்தான் சொல்வார். …

சொரிமுத்து பாட்டாவிற்கு நடு முதுகு “குறு குறுவென” அரித்தது. அரசமர மூட்டில் இருந்து “வாய்”ப்பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தீடிரென இந்த அரிப்பு …

அப்போது எனக்கு ஒரு பதினான்கு வயதிருக்கும்... வீட்டு பீரோவில் இருந்த காசிலிருந்து பத்து ரூபாயை எடுத்து ஊறுகாய் வாங்கித் தின்றதாக …

நீர் முழுதாக வற்றி ஆகாயத் தாமரைகள் அடர்ந்திருந்த குளத்தைத் தாண்டி நீண்ட சாலையில் அவன் நடந்து கொண்டிருந்தான். சட்டென்று செங்குத்தாகக் …

'பினாயில் நாத்தம் உங்களுக்குப் பிடிக்குமா... எனக்குப் பிடிக்காது. ஆனா ஒரு வாரமா அந்த நாத்தத்தோடதான் வாழ்ந்துட்டுருக்கேன். உங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் கொஞ்சம் …

கோடை காலத்தில் கூட ஒரு முழுக்குப்பியை முழுவதுமாக வயிற்றுக்குள் விட்டுவிட்டு, நடுச்சாலையில் பூவைப்போல மலர்தல் ( மல்லாந்து கிடத்தல் ) …

''மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்'' அதாகப்பட்டது பேரன்புடையோரே! மலை போன்ற துன்பம் உங்களது முன்பாக அணிவகுத்து நின்று, நீங்கள் …