1985 – ல் 100.00 ரூபாய்கள் கொடுத்து சைக்கிள் ஒன்றை வாங்கியிருந்தார் கோலப்பன் மாமா. அப்போதெல்லாம் ஒரு சைக்கிள் வாங்குவது …
எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த வேளையில் எனக்கொரு மாமா முறையில் மூத்தமாமா ஒருவர் வாழ்ந்து வந்தார். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற …
மொய்தீயாப்பா! இந்த கதய கொஞ்சோல செவி குடுத்துக் கேளுமா! சொல்லு ஐதுரூசு மோன... நாங்'கப்பல்ல இருந்தாக்குல ஒரு காரியஞ் சொல்லீருக்கே... ஓர்ம இருக்குவா? …
அடப் பரதேசி பாம்பு நாய ! நாம்பாட்டுக்கு ரெண்டு மனுச ஜென்மங்கள படச்சி ஒரு தோப்புக்குள்ளாற வுட்டுருந்தேன்... நீ பாட்டுக்கு …
சித்ரோசுல ( சித்திரை விசு ) வாங்குன கண்ணாடிய போட்டுக்கிட்டு செய்துபீடிக் கடக்கிட்ட வந்துக்கிட்ருந்தான் சாமி. அஞ்சரைக்கும் ஆறுக்கும் …
அந்த கலெக்டர் மயிராண்டிக்கிட்ட போயி அக்கினி அனுப்புனாம்னு சொல்லு! கையெழுத்து போடலைன்னா அவனுக்க கையி பாரோதிவொரம் ( பார்வதிபுரம் ) …
அந்திக்கருக்கலில் இரண்டு குப்பிகள் மாம்பட்டையினை அருந்தி வீட்டிற்கு வந்துதும், வராததுமாக தன் மனைவி அன்னபாக்கியத்தை அன்னக்கரண்டியால் விரச முற்பட்ட தங்கப்பன், …
முடிவா உப்ப என்னுங்குறீடா?" என்றாள் மாரம்மாள். வீச்சுவீச்செனக் கத்திக் கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளைப் பிடித்து கூடைக்குள் விட்டபடியே. …
அதுதான் அந்த ஊர்லயே பெரியவீடு. ஆனந்த பவனம்னு பேரெழுதுன பெரிய பலக தொங்குனாலும் எல்லாரும் அத கிளிவீடுன்னுதான் சொல்லுவாங்க. தெனமும் …
நான் ஒரு ராக்கெட் விஞ்ஞானி. சீனாவில் நீங்கள் என்ன வேலையில் இருந்தீர்கள் என்று யாரேனும் கேட்டால் திரு.ஷி இப்படித்தான் சொல்வார். …
என்ன உண்மை உங்களுக்குத் தெரியும்? நாலு தடவ தாலி கட்டினவ அவன்னு சொல்லியிருக்கீங்க. . . நீங்கதான் என்னோட நாலு …
சொரிமுத்து பாட்டாவிற்கு நடு முதுகு “குறு குறுவென” அரித்தது. அரசமர மூட்டில் இருந்து “வாய்”ப்பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தீடிரென இந்த அரிப்பு …
அப்போது எனக்கு ஒரு பதினான்கு வயதிருக்கும்... வீட்டு பீரோவில் இருந்த காசிலிருந்து பத்து ரூபாயை எடுத்து ஊறுகாய் வாங்கித் தின்றதாக …
ஆயி இத கித பாத்தீங்களா? நேத்து காலம்பற வெளி கெளம்புன ஆளு விடிஞ்சும் புடிச்சி இன்னும் வூடு வந்து சேர்ல. வயிசான செறுக்கி …
கலவியின்போது ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு முறையேனும் இயங்கினேனா? இல்லவே இல்லை போலத்தான் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கும் மேல் ஆணை நசுக்கவோ, …
நீர் முழுதாக வற்றி ஆகாயத் தாமரைகள் அடர்ந்திருந்த குளத்தைத் தாண்டி நீண்ட சாலையில் அவன் நடந்து கொண்டிருந்தான். சட்டென்று செங்குத்தாகக் …
இத்தனை பேன்களை எந்த இழவில் ஓட்டிக்கொண்டு வந்தாளோ கிழவி! சொதும்பச் சொதும்பத் தேங்கெண்ணெய் தேய்த்துப் பேன் சீப்பை வைத்து அழுந்தச் …
'பினாயில் நாத்தம் உங்களுக்குப் பிடிக்குமா... எனக்குப் பிடிக்காது. ஆனா ஒரு வாரமா அந்த நாத்தத்தோடதான் வாழ்ந்துட்டுருக்கேன். உங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் கொஞ்சம் …
கோடை காலத்தில் கூட ஒரு முழுக்குப்பியை முழுவதுமாக வயிற்றுக்குள் விட்டுவிட்டு, நடுச்சாலையில் பூவைப்போல மலர்தல் ( மல்லாந்து கிடத்தல் ) …
''மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்'' அதாகப்பட்டது பேரன்புடையோரே! மலை போன்ற துன்பம் உங்களது முன்பாக அணிவகுத்து நின்று, நீங்கள் …
கொழுந்தியார் ஐரோப்பாவிலிருந்து வந்து போன் செய்தாள். அத்தான்! வேயழ் ஆழ் ஈயவ் ? ( Where are you வைத்தான் இப்படி …