Tamil Sanjikai
36 Results

கலை இலக்கியம் / கவிதை

Search

ஐ-போன்தான் பெரியது, ஆண்ட்ராய்டு போன்தான் பெரியது, நாங்கள்தான் உயர்ந்த குலமென்று, எங்கள் கடவுள் பெரியவர் என்று, எங்கள் சாதிதான் பெரிதென்று, எங்கள் மொழிதான் பெரிதென்று, எங்கள் நாடுதான் பெரிதென்று, எங்கள் …

நான் மீண்டும் சென்றபோது அவ்விடம் முற்றிலும் அழிந்திருந்தது. தேடிக் களைத்துப் போனேன் உன் காலடிகளை.... உன் மென்பாதங்கள் ஸ்பரிசித்த மண்துகள்கள், இப்பூமியைவிட்டு வெளியே சென்றிருக்க முடியாது... …

தமக்குப் பிறக்கப் போவது கோமகனா ? கோமாளியா? கொற்றவையா ? கொடுங்கோலியா ? என்றறியாது தன் முதுகில் கைகொடுத்து உப்பிய வயிற்றை முன்தள்ளி மழலையாய்த் தவழ்ந்து, சாம்பல் தின்று, …

தாயாய் உங்களைப் பெற்றெடுக்கிறாள் ! தாய்ப் பாலூட்டுகிறாள் ! தாலாட்டித் தூங்க வைக்கிறாள் ! குளிப்பாட்டுகிறாள் ! சோறாக்கிப் போடுகிறாள் ! வீட்டை பெருக்கி சுத்தம் செய்கிறாள் …

‘டொங்’ என்ற சப்தத்தோடே உடைந்தது அந்த சீக்கோ வாட்ச்... கண்ணாடி கீறிய கைகளிலிருந்து ரத்தம் பாய்ந்தது... அதிர்ந்து போய் வெளியில் வந்து பார்த்த …

கதைகள் அசாத்தியமானவைகள் ! அதன் வேர்கள் பால்யத்திலிருந்து முளைத்திருக்கின்றன .... ஆதியிலிருந்து கதைசொல்லிகள் பெண்களாக இருப்பதில் ஆச்சர்யங்கள் இருக்கின்றன... அரைஞாண்கயிறு வயதில் ஆச்சி சொன்ன புளியமரத்துப் பேய்க்கதைகளின் …

கைகளுக்கு அருகிலிருந்து வானத்தைப் பிடித்து விளையாடினார்கள் குழந்தைகள் விண்மீன்களைப் பூக்களாய்ப் பறித்து வீசி எறிந்தார்கள் நிலாவைப் பந்தடித்தார்கள் சூரியச் சுடர் கொளுத்தி மத்தாப்பாய் மகிழ்ந்தார்கள் …

கடைசி முன்பதிவு மறுக்கப்பட்ட கடவுளுக்குத் தட்கலுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. முக்காலமும் அறிந்த அவர் அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றுப் போனார். முன்பதிவு இல்லாமல் செல்லத் தீர்மானித்தக் கடவுள் சிறுநீர்க் …

என்னவோ அவனுக்கு அது பிடிக்க வில்லை.. கொண்டு வந்து வைக்கும்போதே குமட்டலாய் இருந்தது.. மல்லிகைப்பூ இட்லியும் மசாலா தோசையும் அப்படியே தின்னத் தோன்றும்... அல்லிப்பூ ஆப்பமும் பார்த்தாலே பசி தணியும்... பௌர்ணமி …

இருபத்திரண்டு வயதில் இனிப்பு அல்வா தந்தப்போ.. இளையவன் சாப்பிடுவான்னு எடுத்து அத தள்ளி வச்ச..!!!!! முப்பத்தியோரு வயதில் முந்திரி கொத்து தந்தப்போ.. மூத்தவனுக்கு பிடிக்கும்னு முந்தானையில் முடிஞ்சு வச்ச...!!!! …

நீங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் கிறிஸ்தவர்களே ! பண்டிகைக்கால கிறிஸ்தவர்களே ஜலத்தில் களி கூறுங்கள் ! உங்கள் ஜெகோவாவின் பிள்ளைகள் திருவோடு ஏந்தி ஆலய வாசலில் அமர்ந்திருக்கிறார்கள் உங்கள் …

எதை வேடிக்கை பார்க்கிறீர்கள் மனிதர்களே ? இது பாசக்கயிறல்ல ! பசிக்கயிறு ! நீங்கள் தரிசித்த சாமிதான் என்னையும் படைத்தான் ! தேரிலிருக்கும் அவனும் …

சாதி சுமக்கும் தகப்பனே ! உன் ஆதி விந்தாய் நானிருக்க பெட்டை மூதியாகிடுமோவென ஓதி ஓதித் திட்டி தீர்த்தாய்.. கேட்டுக்கொள்! நான் பெட்டையென்பதுயென் பெருமையே.. தீட்டெனும் தீமையே சுமப்பதுன் …

நீ கொண்டுவரும் கொழுப்பற்ற மீன்களை வடுப்படாமல் உண்டு கொழுத்தேன் நான் ! ஆழக்கடலின் கரையதன் கண்களையறிவாய் நீ ! உப்புக்காற்றில் உன் கண்ணீர் கரைவதையறியேன் …

எனையீன்ற தாய்தானென் அண்ணனையுமீன்றாள்! அவன் கையில் ஏதேதோ வைத்திருக்கிறான்... காதுகளில் நூல் போன்ற கருவிகள் அவனது தலையை ஆட்டுவிக்கின்றன... குளிப்பாட்டும் பலகை போன்றவொன்றைக் கையில் …

மழலை என்னும் மாதுளங்கனியே... ! கோடி கோடியாய் மனிதன் இருந்தும், பிரம்மன் குறைவில்லாமல் தொடர்கிறான்; தம் படைத்தல் தொழிலை! மழலை உன் முகம் காண்பதற்காய்! உன் ஒரு …

பெற்றோரை அன்பு இல்லத்தில்-அவர்கள்தம் கண்கள் கலங்க பேரக்குழந்தைகளைக் காணாமல் தவிக்க விடுவோம்! வீட்டையும், சுற்றத்தையும் கற்கவேண்டிய வயதில், தாத்தா தெரியாது ! பாட்டி தெரியாது …

முற்றத்து மேட்டில் காயும் மரச்சீனி துண்டுகளை கொறிக்க வருமே அந்த சடைவால் அணில். அத்தகையதாயிருந்தது, யாரும் பார்க்கா சமயத்து என் இதயம் வருடும் உன் கடைக்கண் …

காற்றோடு கார் புணர்ந்து வான்மகள் பிரசவித்த நீர்க்குழந்தை. குழந்தையர்க்குத் தோது. குடியானவனுக்குக் கேது. கூரையற்றோனின் கூன் படுக்கை. …

யாருக்கும் அடிமையில்லை. எதற்கும் உரிமையில்லை. நானாக நான் போகும் வழியில் எனக்காக நானே! எப்பொழுதும் நானே! துணையென்று ஏதுமில்லை. துயரென்றும் ஏதுமில்லை. மௌனங்களின் மோகனத்தில் ஓசைகள் தேவையில்லை. உன்னோடு நான் என்றெதலாம் …

தூசி மண்டிக் கிடந்த பரணை தூர்வாரினேன்... எதேச்சையாக கல்லூரி புத்தகமொன்று கையில் கிடைத்தது.. என் விரல்ரேகைகளை விட அவளின் கைத்தடங்களே எஞ்சியிருந்தது.. …

தடித்த மீசையும் வெடித்த பார்வையும் அழுக்கு கரங்களாக மட்டுமே அப்பாவை பலபேருக்கு தெரியும்... முந்தின வாழ்கையில் குடித்த மதுவும் பிந்தின வாழ்கையில் போட்ட சண்டைகளுமே அப்பாவுக்கான முகவரிகள்... கல்லுக்குள் ஈரம் என்று கவிஞர்கள் …

தன் சுண்டு விரல் அசைவில் அவனை இல்லாமல் செய்கிறாள். தன் விழிப் பரப்பையே அவன் உலகாக்கினாள். தன் கைத்துப்பாக்கியால் அவனை தினம் கொல்கிறாள். அவன் …

மழைவேண்டி திருமணம் செய்த கழுதைகள் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. கோயிலுக்கு நேர்ந்த ஆட்டை வெட்டி உண்ணாமல் வெறுமனே மண்ணில் புதைத்ததில்லை. பலியில் வெட்டுப்பட …

தன் இளமையால், இளையோர் கவரும் இடைச் சிறுத்த பாட்டன் வயதொத்த தென்னைமரங்கள்! ஓயாது முத்தங்கள் பரிமாறும், அழகிய நீரோடையும் அதன் கரைதனில் செழும்பச்சை நாணலும்! தன் வேர்களால் நீரோடையோடு …

இந்த ஹால்ஸ்டாட் நகரத்து வீதிகளில் பெண்கள் நடமாடவில்லை, பேய்கள் நடமாடுகின்றன! என்று கத்திவிட்டு காலியான கோப்பையை உடைத்தான் அவன். அப்போதுதான் அவனைக் கண்டேன். அவனது …