Tamil Sanjikai
28 Results

கலை இலக்கியம் / கட்டுரை

Search

மனிதனுக்குள் இருக்கும் சொல்லெண்ணா வன்மமும் ஆழ்மனதில் கனன்று கொண்டிருக்கும் குரூரமும் எளியவன் ஒருவன் சிக்கிக் கொண்டால் அது எப்பேர்ப்பட்ட வன்முறையை …

எனக்கும் சினிமாவிற்கும் 'ரசிகன்' என்பதைத்தாண்டி எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவ்வபோது கேள்விப்படும் கதைத்திருட்டு சம்பவங்கள் எனக்கே இவ்வளவு மன அழுத்தத்தைக் …

எல்லாரையும் போல சாதாரணமாகவே நடந்து வருகிறார் விக்னேஷ்வரன். அவர் சொன்னாலோ அல்லது காண்பித்தாலோ மட்டும்தான் அவருக்கு ஒரு கால் இல்லையென்பது …

நம்முடைய அப்பன், பாட்டன் காலத்தில் வீட்டிற்கு ஐந்தாறு பிள்ளைகள் இருந்த போதிலும், அவர்களது வருமானம் மிகவும் குறைவாக இருந்த போதிலும், …

உலகின் முதல் தகவல் தொடர்பு ஓவியங்கள் மூலமாகத்தான் நிகழ்ந்தது, ஓவியம் என்னும் கலையை உங்கள் எதிர்காலமாக நீங்கள் தேர்ந்தெடுத்ததின் காரணம் …

கடந்த நூற்றாண்டில் மனிதன் கண்டுபிடித்த அபாயகரமான பொருள் பிளாஸ்டிக் ஆகும். மனிதர்களின் அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்து விட்ட பிளாஸ்டிக் …

எப்படியோ ஒரு திருடன் ஜன்னல் வழியாக ஒரு வீட்டிற்குள் நுழைந்து விடுகிறான். அவன் நுழைந்தது வீட்டினருக்குத் தெரிவதில்லை. சிலநாட்களில் அந்தத் …

பேச்சும், எழுத்தும் மிகப்பெரிய ஆயுதங்கள் என்றால் அந்த ஆயுதத்தை ஏந்தி வாதிடுவது என்பது ஒரு போர்வீரன் போர்க்களத்திலிருந்து போராடுவதற்குச் சமம்தான். …

தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கிய வழித்தடம் செங்கோட்டை - கொல்லம் ரயில் பாதை. இப்பாதை இரு மாநில மக்களுக்கும் வர்த்தக …

ஆபாசமான காட்சிகள், உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான செய்கைகள், ஆடையின்றி அல்லது அரைநிர்வாணமான கோலம் காட்டுதல் அல்லது ஆண் மற்றும் பெண்ணின் …

கன்னியாகுமரி மாவட்டம் ,வெட்டுர்ணிமடம் கிறிஸ்துநகரை சேர்ந்தவர் ஆல்ட்ரின் பிரிட்டோ. படுக்கையிலும், வீல்சேரிலுமாக தான் அவரது பொழுதுகள் கழிகிறது. ஆனால் அவை …

தனி மனித முயற்சி பல்லுயிர் பெருக்க பாதுகாப்பில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் உணருவதில்லை. பிரான்ஸில் ஆல்ப்ஸ் …

இந்தியாவில் நான்காவது முறையாக தொடர்ந்து மனித உடல் உறுப்பு தானத்தில் சிறந்த முதல் மாநிலமாக தமிழகம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் …

அருள்மிகு துவாரகை கிருஷ்ணன் கோவில், நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் அருகில் அமைந்துள்ளது. இதன் …

வாழ்வு என்பது பெருஞ்சிக்கல்கள்நிறைந்ததாக இருக்கிறது. அதிலும் மனிதர்களின்அக உலகம் அத்தனை ரகசியங்களைஉள்ளடக்கியதாக இருக்கிறது. உலகமெங்கும்எத்தனையோ கலைஞர்கள் மனித மனத்தின்வரைபடத்தை வரைந்து …

ஆடி மாதத்தில் செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குப் பிடித்த பதார்த்தங்களை படைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதன்படி …

தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க, கலாச்சாரத்தை பறைசாற்றும் பல கோயில்களும், வரலாற்றுச் சின்னங்களும் பராமரிப்பு இன்றி வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்கின்றன. …

தினசரி நாம் கடந்து செல்லும் பாதைகளின் ஓரம் பழங்கால கல்மண்டபங்கள் காட்சி தரும். அதை கண்டும் காணாதபடி சென்றுக் கொண்டிருக்கும் …

அக்டோபர் 2-ம் தேதி, அது ஒரு வியாழக்கிழமை. இந்தியா முழுவதும் காந்தியின் பிறந்த நாள் கொண்டாடங்கள் களைக்கட்டி கொண்டிருந்தன. இந்தியாவிலும், …

தமிழகத்தில் முக்கியமான ஆறுகளான காவிரிக்கும் தாமிரபரணிக்கும் தமிழ் கலாச்சாரங்களோடு நெருங்கிய தொடர்பு உண்டு .காவிரி கரையில் எப்படி இசையும், நடனமும் …

அனைத்து மக்களும், அவர்களுக்கான உரிமையைப் பெற்று வாழவேண்டும் என நினைத்தவர் பெரியார். அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக தான் போராடினார் எங்களுக்காக போராட …