Tamil Sanjikai
99 Results

கலை இலக்கியம் / அனைத்து துணைப்பிரிவு

Search

மனிதனுக்குள் இருக்கும் சொல்லெண்ணா வன்மமும் ஆழ்மனதில் கனன்று கொண்டிருக்கும் குரூரமும் எளியவன் ஒருவன் சிக்கிக் கொண்டால் அது எப்பேர்ப்பட்ட வன்முறையை …

எனக்கும் சினிமாவிற்கும் 'ரசிகன்' என்பதைத்தாண்டி எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவ்வபோது கேள்விப்படும் கதைத்திருட்டு சம்பவங்கள் எனக்கே இவ்வளவு மன அழுத்தத்தைக் …

ஐ-போன்தான் பெரியது, ஆண்ட்ராய்டு போன்தான் பெரியது, நாங்கள்தான் உயர்ந்த குலமென்று, எங்கள் கடவுள் பெரியவர் என்று, எங்கள் சாதிதான் பெரிதென்று, எங்கள் மொழிதான் பெரிதென்று, எங்கள் நாடுதான் பெரிதென்று, எங்கள் …

எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த வேளையில் எனக்கொரு மாமா முறையில் மூத்தமாமா ஒருவர் வாழ்ந்து வந்தார். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற …

மொய்தீயாப்பா! இந்த கதய கொஞ்சோல செவி குடுத்துக் கேளுமா! சொல்லு ஐதுரூசு மோன... நாங்'கப்பல்ல இருந்தாக்குல ஒரு காரியஞ் சொல்லீருக்கே... ஓர்ம இருக்குவா? …

நான் மீண்டும் சென்றபோது அவ்விடம் முற்றிலும் அழிந்திருந்தது. தேடிக் களைத்துப் போனேன் உன் காலடிகளை.... உன் மென்பாதங்கள் ஸ்பரிசித்த மண்துகள்கள், இப்பூமியைவிட்டு வெளியே சென்றிருக்க முடியாது... …

சித்ரோசுல ( சித்திரை விசு ) வாங்குன கண்ணாடிய போட்டுக்கிட்டு செய்துபீடிக் கடக்கிட்ட வந்துக்கிட்ருந்தான் சாமி. அஞ்சரைக்கும் ஆறுக்கும் …

அந்த கலெக்டர் மயிராண்டிக்கிட்ட போயி அக்கினி அனுப்புனாம்னு சொல்லு! கையெழுத்து போடலைன்னா அவனுக்க கையி பாரோதிவொரம் ( பார்வதிபுரம் ) …

அந்திக்கருக்கலில் இரண்டு குப்பிகள் மாம்பட்டையினை அருந்தி வீட்டிற்கு வந்துதும், வராததுமாக தன் மனைவி அன்னபாக்கியத்தை அன்னக்கரண்டியால் விரச முற்பட்ட தங்கப்பன், …

புது வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். இவ்வேலையின் நீட்சியாக இல்லாத ஒரு துறையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்பு இதே தேர்வறையில் அமர்ந்து …

தமக்குப் பிறக்கப் போவது கோமகனா ? கோமாளியா? கொற்றவையா ? கொடுங்கோலியா ? என்றறியாது தன் முதுகில் கைகொடுத்து உப்பிய வயிற்றை முன்தள்ளி மழலையாய்த் தவழ்ந்து, சாம்பல் தின்று, …

ஏறுபொழுது தூங்கிமுடிச்சு மொல்ல எழுந்துவந்து வேலி ஒரத்துல இருந்த வேப்பமரத்து மேல ஒக்காந்துட்டு இருந்துச்சு. “வெயிலுக்கு முன்னால போயி வாழக்காட்டுக்கு ஒரு …

முடிவா உப்ப என்னுங்குறீடா?" என்றாள் மாரம்மாள். வீச்சுவீச்செனக் கத்திக் கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளைப் பிடித்து கூடைக்குள் விட்டபடியே. …

எல்லாரையும் போல சாதாரணமாகவே நடந்து வருகிறார் விக்னேஷ்வரன். அவர் சொன்னாலோ அல்லது காண்பித்தாலோ மட்டும்தான் அவருக்கு ஒரு கால் இல்லையென்பது …

அமெரிக்காவின் CBS தொலைக்காட்சி நடத்திய தலைச்சிறந்த திறமைகளுக்கான தேடுதல் நிகழ்ச்சியான "The World's Best" நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் …

தமிழ் நிலத்தின் கலை வடிவங்களை பொதுமைப் படுத்துவதில் பேரார்வமும், பெருமுயற்சியும் கொண்டிருப்பவர் இயக்குநர் பா.இரஞ்சித். அந்த வகையில் சமீபத்தில் அவரின் …

தாயாய் உங்களைப் பெற்றெடுக்கிறாள் ! தாய்ப் பாலூட்டுகிறாள் ! தாலாட்டித் தூங்க வைக்கிறாள் ! குளிப்பாட்டுகிறாள் ! சோறாக்கிப் போடுகிறாள் ! வீட்டை பெருக்கி சுத்தம் செய்கிறாள் …

அதுதான் அந்த ஊர்லயே பெரியவீடு. ஆனந்த பவனம்னு பேரெழுதுன பெரிய பலக தொங்குனாலும் எல்லாரும் அத கிளிவீடுன்னுதான் சொல்லுவாங்க. தெனமும் …

நான் ஒரு ராக்கெட் விஞ்ஞானி. சீனாவில் நீங்கள் என்ன வேலையில் இருந்தீர்கள் என்று யாரேனும் கேட்டால் திரு.ஷி இப்படித்தான் சொல்வார். …

சொரிமுத்து பாட்டாவிற்கு நடு முதுகு “குறு குறுவென” அரித்தது. அரசமர மூட்டில் இருந்து “வாய்”ப்பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தீடிரென இந்த அரிப்பு …

அப்போது எனக்கு ஒரு பதினான்கு வயதிருக்கும்... வீட்டு பீரோவில் இருந்த காசிலிருந்து பத்து ரூபாயை எடுத்து ஊறுகாய் வாங்கித் தின்றதாக …

‘டொங்’ என்ற சப்தத்தோடே உடைந்தது அந்த சீக்கோ வாட்ச்... கண்ணாடி கீறிய கைகளிலிருந்து ரத்தம் பாய்ந்தது... அதிர்ந்து போய் வெளியில் வந்து பார்த்த …

கதைகள் அசாத்தியமானவைகள் ! அதன் வேர்கள் பால்யத்திலிருந்து முளைத்திருக்கின்றன .... ஆதியிலிருந்து கதைசொல்லிகள் பெண்களாக இருப்பதில் ஆச்சர்யங்கள் இருக்கின்றன... அரைஞாண்கயிறு வயதில் ஆச்சி சொன்ன புளியமரத்துப் பேய்க்கதைகளின் …

நீர் முழுதாக வற்றி ஆகாயத் தாமரைகள் அடர்ந்திருந்த குளத்தைத் தாண்டி நீண்ட சாலையில் அவன் நடந்து கொண்டிருந்தான். சட்டென்று செங்குத்தாகக் …

நம்முடைய அப்பன், பாட்டன் காலத்தில் வீட்டிற்கு ஐந்தாறு பிள்ளைகள் இருந்த போதிலும், அவர்களது வருமானம் மிகவும் குறைவாக இருந்த போதிலும், …

உலகின் முதல் தகவல் தொடர்பு ஓவியங்கள் மூலமாகத்தான் நிகழ்ந்தது, ஓவியம் என்னும் கலையை உங்கள் எதிர்காலமாக நீங்கள் தேர்ந்தெடுத்ததின் காரணம் …

கடந்த நூற்றாண்டில் மனிதன் கண்டுபிடித்த அபாயகரமான பொருள் பிளாஸ்டிக் ஆகும். மனிதர்களின் அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்து விட்ட பிளாஸ்டிக் …

கைகளுக்கு அருகிலிருந்து வானத்தைப் பிடித்து விளையாடினார்கள் குழந்தைகள் விண்மீன்களைப் பூக்களாய்ப் பறித்து வீசி எறிந்தார்கள் நிலாவைப் பந்தடித்தார்கள் சூரியச் சுடர் கொளுத்தி மத்தாப்பாய் மகிழ்ந்தார்கள் …

கடைசி முன்பதிவு மறுக்கப்பட்ட கடவுளுக்குத் தட்கலுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. முக்காலமும் அறிந்த அவர் அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றுப் போனார். முன்பதிவு இல்லாமல் செல்லத் தீர்மானித்தக் கடவுள் சிறுநீர்க் …

என்னவோ அவனுக்கு அது பிடிக்க வில்லை.. கொண்டு வந்து வைக்கும்போதே குமட்டலாய் இருந்தது.. மல்லிகைப்பூ இட்லியும் மசாலா தோசையும் அப்படியே தின்னத் தோன்றும்... அல்லிப்பூ ஆப்பமும் பார்த்தாலே பசி தணியும்... பௌர்ணமி …

எப்படியோ ஒரு திருடன் ஜன்னல் வழியாக ஒரு வீட்டிற்குள் நுழைந்து விடுகிறான். அவன் நுழைந்தது வீட்டினருக்குத் தெரிவதில்லை. சிலநாட்களில் அந்தத் …

இருபத்திரண்டு வயதில் இனிப்பு அல்வா தந்தப்போ.. இளையவன் சாப்பிடுவான்னு எடுத்து அத தள்ளி வச்ச..!!!!! முப்பத்தியோரு வயதில் முந்திரி கொத்து தந்தப்போ.. மூத்தவனுக்கு பிடிக்கும்னு முந்தானையில் முடிஞ்சு வச்ச...!!!! …

நீங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் கிறிஸ்தவர்களே ! பண்டிகைக்கால கிறிஸ்தவர்களே ஜலத்தில் களி கூறுங்கள் ! உங்கள் ஜெகோவாவின் பிள்ளைகள் திருவோடு ஏந்தி ஆலய வாசலில் அமர்ந்திருக்கிறார்கள் உங்கள் …

எதை வேடிக்கை பார்க்கிறீர்கள் மனிதர்களே ? இது பாசக்கயிறல்ல ! பசிக்கயிறு ! நீங்கள் தரிசித்த சாமிதான் என்னையும் படைத்தான் ! தேரிலிருக்கும் அவனும் …

பேச்சும், எழுத்தும் மிகப்பெரிய ஆயுதங்கள் என்றால் அந்த ஆயுதத்தை ஏந்தி வாதிடுவது என்பது ஒரு போர்வீரன் போர்க்களத்திலிருந்து போராடுவதற்குச் சமம்தான். …

தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கிய வழித்தடம் செங்கோட்டை - கொல்லம் ரயில் பாதை. இப்பாதை இரு மாநில மக்களுக்கும் வர்த்தக …

கொச்சி முசிறிஸ் பினாலே என்னும் சர்வதேச கலைச் சங்கமமானது கொச்சியில் 12-12-2018 (புதன்கிழமை) தொடங்கி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. …

ஆபாசமான காட்சிகள், உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான செய்கைகள், ஆடையின்றி அல்லது அரைநிர்வாணமான கோலம் காட்டுதல் அல்லது ஆண் மற்றும் பெண்ணின் …

இந்த ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதி 2014-ம் ஆண்டு வெளியான …

சாகித்ய அகாடமி விருது, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் …

கன்னியாகுமரி மாவட்டம் ,வெட்டுர்ணிமடம் கிறிஸ்துநகரை சேர்ந்தவர் ஆல்ட்ரின் பிரிட்டோ. படுக்கையிலும், வீல்சேரிலுமாக தான் அவரது பொழுதுகள் கழிகிறது. ஆனால் அவை …

தனி மனித முயற்சி பல்லுயிர் பெருக்க பாதுகாப்பில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் உணருவதில்லை. பிரான்ஸில் ஆல்ப்ஸ் …

இந்தியாவில் நான்காவது முறையாக தொடர்ந்து மனித உடல் உறுப்பு தானத்தில் சிறந்த முதல் மாநிலமாக தமிழகம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் …

'பினாயில் நாத்தம் உங்களுக்குப் பிடிக்குமா... எனக்குப் பிடிக்காது. ஆனா ஒரு வாரமா அந்த நாத்தத்தோடதான் வாழ்ந்துட்டுருக்கேன். உங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் கொஞ்சம் …

சாதி சுமக்கும் தகப்பனே ! உன் ஆதி விந்தாய் நானிருக்க பெட்டை மூதியாகிடுமோவென ஓதி ஓதித் திட்டி தீர்த்தாய்.. கேட்டுக்கொள்! நான் பெட்டையென்பதுயென் பெருமையே.. தீட்டெனும் தீமையே சுமப்பதுன் …

நீ கொண்டுவரும் கொழுப்பற்ற மீன்களை வடுப்படாமல் உண்டு கொழுத்தேன் நான் ! ஆழக்கடலின் கரையதன் கண்களையறிவாய் நீ ! உப்புக்காற்றில் உன் கண்ணீர் கரைவதையறியேன் …

தனது கடல் தொழில் அனுபவங்களை கடல்நீர் நடுவே நாவலாக கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டிணத்தைச் சேர்ந்த ஆழ்கடல் மீனவர் அருள்ராஜ் எழுதியிருக்கிறார். …

எனையீன்ற தாய்தானென் அண்ணனையுமீன்றாள்! அவன் கையில் ஏதேதோ வைத்திருக்கிறான்... காதுகளில் நூல் போன்ற கருவிகள் அவனது தலையை ஆட்டுவிக்கின்றன... குளிப்பாட்டும் பலகை போன்றவொன்றைக் கையில் …

தமிழ் இலக்கியத்துக்கு தமிழகத்தைத் தாண்டி வெளியில் இருந்து பல முக்கியமானப் படைப்புகளை கொடுத்தவர்கள் ஆ.மாதவன், நகுலன், நீல.பத்பநாபன் போன்ற பலர். …

மழலை என்னும் மாதுளங்கனியே... ! கோடி கோடியாய் மனிதன் இருந்தும், பிரம்மன் குறைவில்லாமல் தொடர்கிறான்; தம் படைத்தல் தொழிலை! மழலை உன் முகம் காண்பதற்காய்! உன் ஒரு …

பெற்றோரை அன்பு இல்லத்தில்-அவர்கள்தம் கண்கள் கலங்க பேரக்குழந்தைகளைக் காணாமல் தவிக்க விடுவோம்! வீட்டையும், சுற்றத்தையும் கற்கவேண்டிய வயதில், தாத்தா தெரியாது ! பாட்டி தெரியாது …

அருள்மிகு துவாரகை கிருஷ்ணன் கோவில், நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் அருகில் அமைந்துள்ளது. இதன் …

வாழ்வு என்பது பெருஞ்சிக்கல்கள்நிறைந்ததாக இருக்கிறது. அதிலும் மனிதர்களின்அக உலகம் அத்தனை ரகசியங்களைஉள்ளடக்கியதாக இருக்கிறது. உலகமெங்கும்எத்தனையோ கலைஞர்கள் மனித மனத்தின்வரைபடத்தை வரைந்து …

கோடை காலத்தில் கூட ஒரு முழுக்குப்பியை முழுவதுமாக வயிற்றுக்குள் விட்டுவிட்டு, நடுச்சாலையில் பூவைப்போல மலர்தல் ( மல்லாந்து கிடத்தல் ) …

முற்றத்து மேட்டில் காயும் மரச்சீனி துண்டுகளை கொறிக்க வருமே அந்த சடைவால் அணில். அத்தகையதாயிருந்தது, யாரும் பார்க்கா சமயத்து என் இதயம் வருடும் உன் கடைக்கண் …

ஆடி மாதத்தில் செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குப் பிடித்த பதார்த்தங்களை படைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதன்படி …

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் ஆண்டுதோறும் 11 நாட்கள் சர்வதேச புத்தகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். உலகின் பல …

காற்றோடு கார் புணர்ந்து வான்மகள் பிரசவித்த நீர்க்குழந்தை. குழந்தையர்க்குத் தோது. குடியானவனுக்குக் கேது. கூரையற்றோனின் கூன் படுக்கை. …

யாருக்கும் அடிமையில்லை. எதற்கும் உரிமையில்லை. நானாக நான் போகும் வழியில் எனக்காக நானே! எப்பொழுதும் நானே! துணையென்று ஏதுமில்லை. துயரென்றும் ஏதுமில்லை. மௌனங்களின் மோகனத்தில் ஓசைகள் தேவையில்லை. உன்னோடு நான் என்றெதலாம் …

தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க, கலாச்சாரத்தை பறைசாற்றும் பல கோயில்களும், வரலாற்றுச் சின்னங்களும் பராமரிப்பு இன்றி வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்கின்றன. …

தூசி மண்டிக் கிடந்த பரணை தூர்வாரினேன்... எதேச்சையாக கல்லூரி புத்தகமொன்று கையில் கிடைத்தது.. என் விரல்ரேகைகளை விட அவளின் கைத்தடங்களே எஞ்சியிருந்தது.. …

தினசரி நாம் கடந்து செல்லும் பாதைகளின் ஓரம் பழங்கால கல்மண்டபங்கள் காட்சி தரும். அதை கண்டும் காணாதபடி சென்றுக் கொண்டிருக்கும் …

அக்டோபர் 2-ம் தேதி, அது ஒரு வியாழக்கிழமை. இந்தியா முழுவதும் காந்தியின் பிறந்த நாள் கொண்டாடங்கள் களைக்கட்டி கொண்டிருந்தன. இந்தியாவிலும், …

தமிழகத்தில் முக்கியமான ஆறுகளான காவிரிக்கும் தாமிரபரணிக்கும் தமிழ் கலாச்சாரங்களோடு நெருங்கிய தொடர்பு உண்டு .காவிரி கரையில் எப்படி இசையும், நடனமும் …

அனைத்து மக்களும், அவர்களுக்கான உரிமையைப் பெற்று வாழவேண்டும் என நினைத்தவர் பெரியார். அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக தான் போராடினார் எங்களுக்காக போராட …

தமிழிலக்கியப் பரப்பில் மலையாள மொழிபெயர்ப்புக்கென தனி இடத்தை அடைந்திருப்பவர் கே.வி.ஜெயஸ்ரீ. மலையாளத்தில் இருந்து இவர் மொழிபெயர்க்கும் படைப்புகளுக்குத் தமிழில் பெரும் …

''மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்'' அதாகப்பட்டது பேரன்புடையோரே! மலை போன்ற துன்பம் உங்களது முன்பாக அணிவகுத்து நின்று, நீங்கள் …

தடித்த மீசையும் வெடித்த பார்வையும் அழுக்கு கரங்களாக மட்டுமே அப்பாவை பலபேருக்கு தெரியும்... முந்தின வாழ்கையில் குடித்த மதுவும் பிந்தின வாழ்கையில் போட்ட சண்டைகளுமே அப்பாவுக்கான முகவரிகள்... கல்லுக்குள் ஈரம் என்று கவிஞர்கள் …

தன் சுண்டு விரல் அசைவில் அவனை இல்லாமல் செய்கிறாள். தன் விழிப் பரப்பையே அவன் உலகாக்கினாள். தன் கைத்துப்பாக்கியால் அவனை தினம் கொல்கிறாள். அவன் …

மழைவேண்டி திருமணம் செய்த கழுதைகள் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. கோயிலுக்கு நேர்ந்த ஆட்டை வெட்டி உண்ணாமல் வெறுமனே மண்ணில் புதைத்ததில்லை. பலியில் வெட்டுப்பட …

"புதிய தரிசனங்கள்" நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் நாவலாசிரியர் பொன்னீலன், அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், …

தன் இளமையால், இளையோர் கவரும் இடைச் சிறுத்த பாட்டன் வயதொத்த தென்னைமரங்கள்! ஓயாது முத்தங்கள் பரிமாறும், அழகிய நீரோடையும் அதன் கரைதனில் செழும்பச்சை நாணலும்! தன் வேர்களால் நீரோடையோடு …

இந்த ஹால்ஸ்டாட் நகரத்து வீதிகளில் பெண்கள் நடமாடவில்லை, பேய்கள் நடமாடுகின்றன! என்று கத்திவிட்டு காலியான கோப்பையை உடைத்தான் அவன். அப்போதுதான் அவனைக் கண்டேன். அவனது …